Friday, July 17, 2026

    Iravin Oliyil 15

    0

    Iravin Oliyil 42

    0

    Iravin Oliyil 12

    0

    Iravin Oliyil 31

    0

    Iravin Oliyil 44

    0

    இரவின் ஒளியில்

    Iravin Oliyil 4

    0
    இரவு-4 தூக்கத்தில் இருந்து கண்ணில் கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தாள் மயூரி. தலை வின் வின் என்று வலிக்க தலையைப் பிடித்தபடி தலைவலித்தால் டாக்டர் போடச் சொன்ன மாத்திரையைத் தேடி எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள். சிறிது நேரம் தலையில் கை வைத்தபடியே கண்களை மூடி அமர்ந்திருந்தவள் தலைவலி குறையவும் தான் தலையில் இருந்து...

    Iravin Oliyil 17

    0
    இரவு 17 மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக் கருப்புப் புகை உருவமே தெரிய, பயந்து சோபாவில் எழுந்து அமர்ந்தவள் அவள் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு பயந்து நடுங்கத்...

    Iravin Oliyil 7

    0
    இரவு -7 ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி இவள் சாப்பிட்டு மீதம் பாதியை லலிதாவிடம் நீட்ட அதை ஆசையுடன் வாங்கி லலிதா வாயில் போட்டுக்கொண்டாள். அதைப் பார்த்து சிறு சிரிப்புடன்...

    Iravin Oliyil 55

    0
    இரவு 55 காலம் கரைந்து போனாலும், இளமை மறைந்தாலும், வாழ்க்கை கைவிட்டு போனாலும், உன் மீது நான் வைத்த நேசம் என்றும் மறையாது. கழுத்தில் போட்டு இருந்த பேன்டை சிறுது லூசாக்கி விட்டு அந்த பென்ஜில், சாய்ந்து அமர்ந்திருந்தார் தினகரன்.  அவருக்கு வீட்டிலேயே இருக்க பிடிக்காமல் தன் பேத்தியை ப்ளேஸ்கூலில் விட வந்தவர் சிறிது நேரம் இளைப்பாற...

    Iravin Oliyil 54

    0
    இரவு 54 வானில் சூரியன் மஞ்சள் நிறத்தில் அதன் கதிர்களை பரவியிருந்தது, மாலை நெருங்க நெருங்க அதன் கதிர்களை சுருக்கி மஞ்சளிலிருந்து சிவப்பு வண்ணப் பந்து போல அழகாக அந்த நவீன யுக கட்டிடங்களுக்கிடையில் அதை மறைத்து இரவுக்கு வழிவிட்டு சென்றுகொண்டிருப்பதை மாடியில் இருந்து கண்ணிமைக்காமல் மயூரி மற்றும் லட்சுமி பார்த்துக்கொண்டு இருந்தனர். மயூரி வீட்டிற்கு...

    Iravin Oliyil 19

    0
    இரவு 19 எங்கு பார்த்தாலும் இருள் சுற்றி இருக்க எதுவும் தெரியவில்லை. உடம்பு முழுக்க வலி. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னவென்று கையைப் பார்க்க, அது இவள் படுத்து இருந்த கட்டிலில் கட்டி இருந்தது. கால்களையும் அசைக்க முடியவில்லை. “இது என்ன இடம்?” என்று பயந்து சுற்றிச் சுற்றிப் பார்க்க, திடீரென்று ஒரு கை...

    Iravin Oliyil 6

    0
    இரவு-6 காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மரஞ்செடிகள் மட்டும் தான். அந்த பங்களாவ கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது. அந்த இருளின் நடுவில் கீற்றாக ஒரு சிறிய...

    Iravin Oliyil 56

    0
    இரவு 56 என்னுடன் நீ இருந்தால் நரகம் கூட சொர்க்கமாய் இனிக்கிறதே! தினக்கரன் பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்திருந்தான். அவனை அவன் அம்மா, அவன் படித்திருந்த பள்ளியை விட்டு மிகத் தள்ளி ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார். அன்று அவள் கம்பள் தந்து சென்றதோடு சரி, தேவியை அதன் பின் தினக்கரனால் பார்க்கவே முடியவில்லை. அவளைப்...

    Iravin Oliyil 24

    0
    இரவு 24 மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி நிக்குறது “ என்று மனதில் சொல்லியபடி நிமிர்ந்து பார்த்த மயூரியின் கண்கள் கொழிகுண்டு அளவு பெரிதாக விரிந்து கொண்டது. கண்வெட்டாமல்...

    Iravin Oliyil 15

    0
    இரவு 15 மயூரி கையில் சாக்லேட்டுடன் ஓடி லலிதாவிடம் சென்றவள் லலிதாவை கட்டியணைத்தபடி “லட்சுமம்மா, இந்த கங்கம்மா எனக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்காங்க பாருங்களேன் எவ்வளவு  பெருசா இருக்கு” என்று லலிதாவை அணைத்தபடி அவளிடம் காட்ட, அதைப் பார்த்த லலிதா அதை வாங்கிப் பிரித்துக் மயூரியிடம் கொடுத்தவள், “கங்கா வந்துட்டாளா? லேட் ஆகும்னு சொன்னாளே. சரி மயூ,...

    Iravin Oliyil 61

    0
    இரவு 61 உன்னுடன் வாழும் வாழ்க்கை கனவாகிலும் அந்த கனவில் விழித்து எழாத வரம் கேட்டு நிற்கின்றேன். கனவிலாவது உன்னவனாக வாழ வேண்டி… லட்சுமியை உறங்க வைத்து விட்டு வெளியே வந்த தினகரன் மாணிக்கம் கைகளை பிடித்து கொண்டு “ மாணிக்கம் தயவுசெஞ்சி உங்க அக்காவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடு , மிச்ச இருக்க வாழ்க்கையாவது...

    Iravin Oliyil 18

    0
    இரவு 18 அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில் கண்கள் சொருக நின்றுகொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பயந்து பின் செல்ல அவள் கையைப் பிடித்த அந்தப் பெண் குழறலாக...

    Iravin Oliyil 47

    0
    இரவு 47 பகல் ஒளி வேகமாக மறைந்து கொண்டு இருக்க, மயூரி கத்தி கத்தி பார்த்துவிட்டு தொண்டை வறண்டு போக அமைதியாகியவள்.  பொறுமையாக மூச்சை இழுத்து விட்ட படி அவளை சுற்றிக் கேட்கும் சத்தங்களை கேட்கத் தொடங்கினாள். ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. வேறு எந்த சத்தமும் கேட்காமல் போக, “...

    Iravin Oliyil 38

    0
    இரவு 38 ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய தொடங்க மயூரி “ நாம நாலு பேரு தானே “ என்று கேள்வியாக ஜெய்யை பார்க்க ஜெய் “ ஸ்டெல்லாவும்...

    Iravin Oliyil 29

    0
    இரவு 29 உறங்கிக் கொண்டிருந்த மயூரியை யாரோ தொடுவதைத் தூக்கத்தில் உணர்ந்தவள் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவள் முன் சிவந்த கண்களுடன் பற்களில் இருக்கும் கறை தெரிய சிரித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, பயந்த மயூரி “அம்மா…” என்று கத்தியபடி நகர்ந்து சென்றவள், “யாரு நீங்க…?” என்று வெளிறிய முகத்துடன் அமர்ந்தபடியே வேகமாக கைகளை வைத்து நகர்ந்து...

    Iravin Oliyil 1

    0
                இரவின் ஒளியில் கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக் கட்டை அவிழ்க்க முயர்ச்சி செய்ய, அவளால் முயல மட்டுமே முடிந்தது, கட்டை அவிழ்க்க முடியவில்லை. முயன்று தோற்றவளாகக் கத்தத் தொடங்கினாள்  “டேய்...

    Iravin Oliyil 49

    0
    இரவு 49 அந்த அறையில் எரியும் மஞ்சள் விளக்கை அணைத்து விட்டு, வெள்ளை விளக்கை எரிய விட அனைத்தும் தெளிவாக தெரிந்தது அறையின் ஒரு புறத்தில் வரிசையாக பெண்களின் ஆடைகள் ஹேங்கரில் தொங்க விட்டு இருக்க, அதன் அருகே டிரெஸ்ஸிங் டேபிளில் நிறைய மேக்கப் பொருட்கள் நிறைந்து இருந்தது அதோடு கருப்பு கலர் லென்ஸ் களும்...

    Iravin Oliyil 33

    0
    இரவு 33 மயூரி நன்றாக யோசித்ததாலோ அல்லது தலையை சுவற்றில் அடித்து உடைத்ததாலோ அல்லது மேரி போட்ட ஊசியாலோ எது என்று தெரியவில்லை. அவள் மயங்கிய பின் அதே நினைவுகள் தொடர்ந்தது. கதவைத் திறந்து கொண்டு கண்கள் மூட மாடியை நோக்கி ஓடிய மயூரியை யாரோ பின்னிருந்து பிடிக்க, மயூரி பயந்து கத்தி அழுதபடி “என்னை...

    Iravin Oliyil 12

    0
    இரவு 12 “மயூரி என்ன லட்சுமிம்மான்னு கூப்பிடுறியா ப்ளீஸ் “ என்று லல்லி மயூரியிடம் கேட்டு நிற்க, மயூரி “ சரி, கூப்பிடுறேன் லட்சுமிம்மா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் “ லல்லி அம்மா என்று அழைத்ததிலேயே மகிழ்ந்தவளாக அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து “ என்ன சந்தேகம் என் மயூ செல்லத்துக்கு “...

    Iravin Oliyil 57

    0
    இரவு 57 சோகமான முகத்துடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கிய லட்சுமியின் கண்கள் கீழே விழுந்துவிடும் அளவு பெரிதாகி கொண்டது, அங்கே அவர்கள் முன் தினகரன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் ஓடி சென்று அவன் கையை பிடித்த லட்சுமியின் கண் கலங்க “ உன்னை பார்க்காமலேயே போய்டுவேனோன்னு பயந்துட்டேன் தினா “ என்று சொல்ல...
    error: Content is protected !!