Friday, July 17, 2026

    Iravin Oliyil 24

    0

    Iravin Oliyil 48

    0

    Iravin Oliyil 43

    0

    Iravin Oliyil 54

    0

    Iravin Oliyil 16

    0

    இரவின் ஒளியில்

    Iravin Oliyil 43

    0
    இரவு 43 கர்ணா அவன் பைக்கில் வந்து கோயில் முன் இறங்கியவனை செல்வம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் அப்படி பார்க்கும் படிதான்   கர்ணாவும் வந்து இருந்தான் அவன் யார் என்று தெரியக்கூடாது என்று நினைத்தவன் வெள்ளை சட்டை அணிந்து கையை முட்டி வரை மடக்கி விட்டவன் கருப்பு பேண்ட்  என்று...

    Iravin Oliyil 13

    0
    இரவு 13 கோதுமை மாவு எடுத்து அதில் உப்பு, சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி உருட்ட ஏதுவாக பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் எடுத்து அதை லேசாக வறுத்து என்று இரவு உணவுக்கு மயூரி சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்து ஹாட் பாக்சில் வைத்துவிட்டு சென்று குளித்து வந்தவள், மாணிக்கம் வீட்டு பெல்லை...

    Iravin Oliyil 2

    0
    இரவு-2 ஜெய் சிசிடிவியை உற்றுப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருக்க, அப்போது அவன் போன் வைப்ரேட் ஆக, “யாருடா அது கரடி மாதிரி?” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தான். “ஜெய், ப்ரியா இருக்கியா?” என்று அவன் வைக்கில் பாஸ்கர் பேசினார். அதற்கு ஜெய்,  “என்ன, ஜெய்ன்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்கேன்ல? அங்கிள், இலான்னு கூப்பிடுங்க” என்று கோபமாக...

    Iravin Oliyil 7

    0
    இரவு -7 ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி இவள் சாப்பிட்டு மீதம் பாதியை லலிதாவிடம் நீட்ட அதை ஆசையுடன் வாங்கி லலிதா வாயில் போட்டுக்கொண்டாள். அதைப் பார்த்து சிறு சிரிப்புடன்...

    Iravin Oliyil 60

    0
    இரவு 60 அந்த காரிடாரில் மாணிக்கம் பயத்தில் வேர்க்க தொடங்கிய முகத்தை கைகளால் துடைத்தபடி தீவிர சிகிச்சைப் பிரிவு அறையையே பார்த்து கொண்டு இருந்தார். அருகில் ஆர்யன் அவருக்கு துனையாக நின்று கொண்டு இருக்க மயூரி அங்கு போட பட்ட இருக்கையில் சரளவுடன் அமர்ந்திருந்தாள். மனமெங்கும் போராட்டம் யாருக்கும் எதுவும் செய்யாத லட்சுமிக்கு ஏன் இந்த...

    Iravin Oliyil 34

    0
    இரவு 34 மருத்துவர் அறை முன் ஆர்யன், ஜெய், மாணிக்கம் மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர். மயூரி உள்ளே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவள் வெளியே வராமல் இருப்பதால் ஏற்பட்ட பதட்டம் தான் இது. மயூரி அந்த அறையை விட்டு வெளியே வந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்ன பிறகுதான் மூவரும்...

    Iravin Oliyil 42

    0
    இரவு 42 அவளின் சின்ன கைகளால் மெல்ல அந்த அறையின் கதவை திறந்து எட்டி பார்க்க அந்த காரிடரில் பெண்களும் ஆண்களும் சிலர் தள்ளாடியபடி, சிலர் புகைபிடித்தபடி என்று நடந்து அவரவர் அறைக்குள் போவதும் வருவதும் என்று இருக்க அதை பார்த்து கதவை வேகமாக மூடிய மயூரி கதவில் காது வைத்து  சத்தம் குறைய காத்திருந்தாள்....

    Iravin Oliyil 37

    0
    இரவு 37 வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறிக்கு நேராக அமர்ந்திருந்தும், முகம் முழுக்க வியர்த்து கொட்ட கைகளை கட்டியபடி, எதிரில் அமர்ந்திருந்த கர்ணாவை பார்த்து கொண்டு இருந்தான் அந்த ஏரியா மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வம். கர்ணா அவனை மேலிருந்து கீழே அளந்தபடி “ அன்னைக்கு  அந்த பெண்ணுகளை அந்த பார்டிக்கு  அனுப்பி வச்சது...

    Iravin Oliyil 40

    0
    இரவு 40 காலை, இரவு வேலை முடித்துவிட்டு மயூரி சோர்வாக நடந்து வந்தவள் நேராக அவள் அபார்ட்மெண்ட் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் . எப்போதும் வேலை முடிந்து வீடு வருபவள் மாணிக்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு தான் தூங்கப்போவாள். இப்படி இருந்த மயூரி நேற்றிலிருந்து ஏதேதோ லட்சுமி அம்மாவை பற்றி யோசித்து...

    Iravin Oliyil 14

    0
    இரவு 14 ஞாயிற்றுக்கிழமை மதியம் போல் மாணிக்கம் மயூரி வீட்டு கதவைத் தட்டுவதா இல்லை வேண்டாமா என்று கையில் பாத்திரங்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மயூரி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தைப் பார்த்து “அங்கிள் இங்க என்ன பண்றீங்க?” என்று அவர் கையில் இருந்ததை பார்த்து புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு உள்ளே மாணிக்கத்தை...

    Iravin Oliyil 35

    0
    இரவு 35 அந்த வருடம் தொடர்ந்து பெய்த மழையில் வீட்டு கூரை முதலில் லேசாக இடியத் தொடங்க அதை கவனித்து மாணிக்கம் தாய் மற்றும் தந்தை லட்சுமி மற்றும் மாணிக்கம் இருவரையும் எழுப்பி வெளியே அனுப்பி விட்டு இவர்கள் செல்லும் முன் வீடு இடிந்து விழுந்திருந்தது.  அம்மா அப்பாவின் உடலை அந்த இடிந்த வீடு முன்...

    Iravin Oliyil 16

    0
    இரவு 16 கம்பெனியில் ஆர்யனுக்கும் வேலை தலைக்கு மேல் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் அதிலும் மயூரியின் மீது ஒரு கண் வைத்து, அவள் மீட்டிங்கு போவது, வருவது என்று அங்கும் இங்குமாக வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். காலை மாணிக்கம் தந்த இட்லியைக்கூட உண்ணாமல் கேக், டீயை மட்டும்...

    Iravin Oliyil 38

    0
    இரவு 38 ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய தொடங்க மயூரி “ நாம நாலு பேரு தானே “ என்று கேள்வியாக ஜெய்யை பார்க்க ஜெய் “ ஸ்டெல்லாவும்...

    Iravin Oliyil 24

    0
    இரவு 24 மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி நிக்குறது “ என்று மனதில் சொல்லியபடி நிமிர்ந்து பார்த்த மயூரியின் கண்கள் கொழிகுண்டு அளவு பெரிதாக விரிந்து கொண்டது. கண்வெட்டாமல்...

    Iravin Oliyil 28

    0
    இரவு 28 இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம் போய் விசாரிப்பது என்று யோசித்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாக முதலில் அவள் யார் என்று கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன்,...

    Iravin Oliyil 1

    0
                இரவின் ஒளியில் கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக் கட்டை அவிழ்க்க முயர்ச்சி செய்ய, அவளால் முயல மட்டுமே முடிந்தது, கட்டை அவிழ்க்க முடியவில்லை. முயன்று தோற்றவளாகக் கத்தத் தொடங்கினாள்  “டேய்...

    Iravin Oliyil 6

    0
    இரவு-6 காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மரஞ்செடிகள் மட்டும் தான். அந்த பங்களாவ கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது. அந்த இருளின் நடுவில் கீற்றாக ஒரு சிறிய...

    Iravin Oliyil 21

    0
    இரவு 21 ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று காலேஜ் ஆண்சம் ஆண்கள் லிஸ்டில் இவனும் ஒருவன். இருந்தும் பெண்கள் மீது நாட்டம் இல்லை. படிப்பு, படிப்பு, படிப்பு மட்டுமே...

    Iravin Oliyil 49

    0
    இரவு 49 அந்த அறையில் எரியும் மஞ்சள் விளக்கை அணைத்து விட்டு, வெள்ளை விளக்கை எரிய விட அனைத்தும் தெளிவாக தெரிந்தது அறையின் ஒரு புறத்தில் வரிசையாக பெண்களின் ஆடைகள் ஹேங்கரில் தொங்க விட்டு இருக்க, அதன் அருகே டிரெஸ்ஸிங் டேபிளில் நிறைய மேக்கப் பொருட்கள் நிறைந்து இருந்தது அதோடு கருப்பு கலர் லென்ஸ் களும்...

    Iravin Oliyil 22

    0
    இரவு 22 தேய்வானை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து வர அவர் கழுத்தில் இருக்கும் தங்க செயினை பார்த்த இரு வாலிபர்கள்  இவள் பின்னேயே முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்தனர். சரியாக அவர் ஆர்யனை பார்த்து கேட்டை திறக்கவும் அவர் கழுத்தில் இருந்த செயினை தாலி கயிற்றுடன் சேர்த்து இழுத்துவிட...
    error: Content is protected !!