மெய்யான காதல் மெய் சேர்ந்தது.
விபீஷணன் மிகுந்த எதிர்பார்ப்போடு வி.ஜி.இல்லத்தில் தன் காலை எடுத்து வைத்தான். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தனாவைக் காணச் செல்கிறான். அதிலும் அவள் இவனைப் பார்த்து யாரென்று தான் கேட்கப் போகிறாள். அதை நினைக்கும் போது மனம் கனத்தது.
வேணுகோபால் அவரது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி விபீஷணனிற்காகக் காத்திருக்க, அவனும் வந்து வண்டியை நிறுத்தி...
பின்னர் வேகமாக விபீஷணன் அவனிடமிருந்த அவர்களது கல்யாணப் பத்திரிக்கை, புகைப்படங்கள் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்த சான்றிதழ் என்று அனைத்தையும் எடுத்து அவரிடம் நீட்ட, அவரும் பக்கத்திலிருந்த கண் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அவன் கொடுத்ததைப் பார்த்தார்.
"இப்போ நந்தனா எங்கே இருக்கா டாக்டர்? நான் அவளைப் பார்க்கனும்." என்று கண்களில் ஆவலை அடக்கிக்...
பாண்டிச்சேரியின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது தான் வி.ஜி.இல்லம். அந்த இல்லம் ஐயாயிரம் சதுர அடியில் பார்க்கக் குட்டி அரண்மனை போல் காட்சியளித்தது.
அந்த இல்லத்திற்குள் உயர்ரக வாகனம் ஒன்று உள்ளே நுழைந்தது. அதிலிருந்து கீழே இறங்கினாள் யது நந்தனா. அவளுடன் பிரவீணும் அதாவது ராகவி வந்து நந்தனாவுடன் பேசும் போது அவளுடன் இருந்த பையன்.
பிரவீண், குழந்தைகள்...
"சரி நான் எதுவும் பேசலை. நீ அதுக்கு அப்புறம் நந்தனாவை பார்த்தியா?"
"ம்ஹூம் இல்லை, மே பி அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கலாம்."
"நீ எதுவும் சொன்னியா அவங்ககிட்ட?"
"இல்லை நான் எதுவும் பேசலை. நீ தான வேண்டாம்னு சொன்ன."
"ம் ஓகே!! நாங்க அங்க வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்." என்று ராகவி கூறிவிட்டுக் கைப்பேசியை வைத்தாள்.
"என்னாச்சு ராகவி? உங்க...
ராகவியை அங்குப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர். விபீஷணன் அவளிடம் வந்து,"ராகவி நீ இங்க என்ன பண்ற? எப்போ இந்தியா வந்த? நீ வரத் தான் இன்னும் நாள் இருக்கே!!" என்று கேட்டான்.
"ஏதாவது சொல்லிடப் போறேன் விபி!! கால் பண்ணால் எடுக்கனும்னு தோனாதா உனக்கு?எத்தனைத் தடவை உனக்குக் கால் பண்ணேன்!! அப்புறம் எதுக்கு...
அவன் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, சீதாவே தொடர்ந்தார்,"சரி சொல்லு விபீஷணன். எதுக்கு என்னைப் பார்க்கனும்னு சொன்ன? என்ன விஷயம்?" என்று கேட்டார்.
"மேம் நந்தனா உங்களைப் பார்க்க வந்தாளா?" என்று மொட்டையாக அவன் கேட்க, அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
"புரியலை விபீஷணன். நந்தனா தான் இறந்துட்டாளே!!" என்றார்.
"மேம் நான் சொல்றது இப்போ இல்லை." என்று...
விபீஷணன் உள்ளே வந்து அவனது அம்மாவிடம் கோபமாகப் பேசுவதைப் பார்த்த நந்திதாவின் தோழி வேகமாகச் சென்று நந்திதாவிடம் விஷயத்தைக் கூற, அவளிற்குப் பயம் வந்து விட்டது. எங்கு இந்தக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ!! விபீஷணன் தனக்குக் கிடைக்காமல் போய்விடுவானோ என்று பயந்து வேக வேகமாக விபீஷணன் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
அவளை முதலில் அங்குக் கண்ட...
"நான் எதுவும் பண்ணலை. எல்லாம் அவன் செயல். நான் ஒரு கருவி அவ்ளோ தான். அவன் செய்யறது நான் சொல்றேன் அவ்ளோ தான். நீங்க அந்த ஈசனுக்கு தான் நன்றி சொல்லனும்."
"சந்தோஷம்ங்க." என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குக் கிளம்பினர் விபீஷணனின் பெற்றோர்கள்.
அந்த வார வெள்ளிக் கிழமையில் எப்போதும் போல் சசிகலா கோவிலிற்கு வந்தார். இன்று...
நந்தனா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் அவர்களது அறையில் மெத்தையில் அமர்ந்து எதிரில் உள்ள சுவரில் அழகாக மாட்டியிருந்த அவர்களது திருமணப் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யார் என்ன கூறியும் அதற்குப் பதிலோ எதிர்வினையாற்றவோ இல்லை விபீஷணன். அனைத்துக் காரியங்களும் முடிந்து அடுத்த நாள் தான் ராகவி அங்கு வந்துச்...
விபீஷணன்,நந்தனா கூறியதால் அன்று எப்போதும் விடச் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான். எப்போதும் வீட்டிற்குள் அவன் நுழைந்தாள் வேகமாக வந்து அவனது பையை வாங்கிக் கொண்டு அவனுடன் அவர்களது அறைக்கு வருவாள். ஆனால் அன்று நந்தனா வரவில்லை. சரி அவர்களது அறையில் இருப்பாள் என்று நினைத்து அங்கு வந்து பார்த்தாள் அங்கும் இல்லை. வேகமாகக் கீழே...
"ஏய் உன் பேர் கூட எனக்குத் தெரியாது உன்னை முதல்ல பார்க்கும் போது. பார்த்த உடனே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நம்மோட செகெண்ட் மீட்டிங்ல தான் உன் பேரே தெரியும். அதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டேன். மேடம்கு ஞாபகம் இருக்கா?" என்று அவன் கேட்க, அவனது குரலே ஏதோ...
விபீஷணன் மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், விபீஷணனின் கல்லூரிக் கால நண்பர்கள் கெட் டுகெதர் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். வருடா வருடம் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அனைத்து வருடங்களும் விபீஷணன் சென்றது இல்லை. அவர்கள் ஏற்பாடு செய்த வருடம் அவனிற்கு நேரம் இருந்தால் கண்டிப்பாகச் சென்றுவிடுவான். இந்த...
திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும்,மணமக்கள் மணமகளின் அதாவது நந்தனாவின் வீட்டிற்கு வந்தனர். நந்தனா வீட்டின் முறைப்படி சாந்தி முகூர்த்தம் மணமகள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதால் மணமக்கள் நந்தனா வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை அமர வைத்து, மேனகா வேகமாக உள்ளே சென்று பாலும் பழமும் எடுத்து வந்தார். முதலில் பாலை விபீஷணனிடம் தர,...
பின்னர் பொதுவாகப் பேசிவிட்டு, இன்னும் முப்பத்தி ஐந்து நாட்களில் திருமணம் என்றும் திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதும் விபீஷணனின் குடும்பம் கிளம்பியது. இது காதல் கல்யாணம் என்பதால் விபீஷணன் மற்றும் நந்தனாவால் தனியாக எதுவும் பேச முடியவில்லை.
வீட்டிற்குள் வந்ததும் விபீஷணன் செய்த முதல் வேலை அவனது அறைக்கு...
சந்தோஷத்துடன் அவனது வீட்டிற்குச் சென்றான் விபீஷணன். அங்கு இருந்து அவன் வேகமாக யாரிடமும் சொல்லாமல் சென்றதைப் பார்த்த சசிகலா, மருத்துவமனையில் தான் ஏதோ அவசரம் என்று செல்கிறான் என்று தான் நினைத்தார். ஆனால் விபீஷணன் வீட்டிற்கு வந்ததும் வேகமாக வந்து அவரைக் கட்டி அணைக்கவும் புரியாமல் பார்த்தார் சசிகலா.
"என்ன டா புதுசா பாசம் வந்துருச்சா...
அதன் பின்னர் ஒரு மாதம் மனோஜோ அல்லது வெள்ளைச்சாமியோ எந்தக் குடைச்சலும் கொடுக்கவில்லை. அதில் அவர்கள் விலகிவிட்டார்கள் என்று தப்பாகப் புரிந்து கொண்டனர் இவர்கள். அதனால் ஹரீஷை கூட எப்போது முடியுமோ அப்போது வா, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
அன்று குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று ராகவியின் பெற்றோர்கள் யோசித்தார்கள். ஆனால் ராகவியால்...
விபீஷணன் பெயர் தாங்கிய திருமணச் சான்றிதழை வெறித்துப் பார்த்தது எல்லாம் சில நிமிடங்கள் தான். உடனே தெளிந்து தன் வீட்டில் உள்ள அனைவரிடமும்,"இல்லை இதுல ஏதோ தப்பா இருக்கு. ராகவி அக்கா அவரோட ஃப்ர்ண்ட. அதை விடச் சின்ன வயசுல இருந்து அவங்க இரண்டு பேரும் ஒன்னா தான் இருக்காங்க. ராகவி அக்காவுக்கு கல்யாணம்...
விபீஷணன் அதற்குப் பதில் சொல்ல அவனை இடைமறித்து,"ஒரு நிமிஷம், நீ டாக்டர், இவள் டான்ஸ் டீச்சர். எப்படி இரண்டு பேருக்கும் பழக்கம்?" என்று அசோக் கேட்க, அப்போது சரியாக உள்ளே நுழைந்தார் நந்தனாவின் பெரியப்பா நடராஜன்.
"என்ன பழக்கம்? எதுக்கு அசோக் என்னை அவசரமா வரச் சொன்ன? கடைல பழனியை உட்கார வைச்சுட்டு வந்திருக்கேன்..." என்று...
அடுத்த நாள் விபீஷணன் எப்போதும் போல் மருத்துவமனைக் கிளம்பிச் சென்றான். வீட்டில் யாரும் எதுவும் அவனது காதல் விவகாரத்தைப் பற்றிப் பேசவில்லை. அவனும் எதையும் கேட்டு அவர்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவனுக்கு நம்பிக்கை இருந்தது அவனது அம்மாவும் அப்பாவும் அவனது காதலை ஏற்றுக் கொள்வார்கள்.
நந்தனாவிடம் விபீஷணன் எதுவும் இதைப் பற்றிப் பேசவில்லை. அவளும் அவனிடம்...
ஒரு வாரம் அங்கேயே இருந்து ராகவியை நன்றாகப் பார்த்துக் கொண்டு விட்டு சசிகலா, ராஜாராம் மற்றும் விபீஷணன் இந்தியா கிளம்பி விட்டனர்.
நந்தனா மிகுந்த எதிர்பார்ப்போடு அன்று காலையில் கல்லூரிக்குக் கிளம்பினாள். இன்று விபீஷணனை சந்தித்து விடலாம் என்று நம்பினாள். ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுக்கு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை...