மெய்யான காதல் மெய் சேர்ந்தது.
திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும்,மணமக்கள் மணமகளின் அதாவது நந்தனாவின் வீட்டிற்கு வந்தனர். நந்தனா வீட்டின் முறைப்படி சாந்தி முகூர்த்தம் மணமகள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதால் மணமக்கள் நந்தனா வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை அமர வைத்து, மேனகா வேகமாக உள்ளே சென்று பாலும் பழமும் எடுத்து வந்தார். முதலில் பாலை விபீஷணனிடம் தர,...
விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவளோ விபீஷணனிடம் வந்து,"சீனியர் நீங்களா?" ஆயிரம் வாட் பல்பின் ஒலியைப் போலப் பிரகாசமாக அவளது...
விபீஷணன் மற்றும் நந்தனாவிற்குத் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், விபீஷணனின் கல்லூரிக் கால நண்பர்கள் கெட் டுகெதர் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். வருடா வருடம் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அனைத்து வருடங்களும் விபீஷணன் சென்றது இல்லை. அவர்கள் ஏற்பாடு செய்த வருடம் அவனிற்கு நேரம் இருந்தால் கண்டிப்பாகச் சென்றுவிடுவான். இந்த...
விபீஷணன் மதிய உணவைப் பெரும்பாலும் மருத்துவமனையில் தான் உண்பான். அன்றும் எப்போதும் போல மருத்தவமனையில் உள்ள கேன்டீனிற்குச் சென்று தனக்குத் தேவையான உணவு வகைகளைக் கூறிவிட்டு அதைக் கையோடு வாங்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் சென்று அமர, நந்திதா வந்து விட்டாள்.
அவளை ஆச்சரியமாகப் பார்த்த விபீஷணன்,"என்ன நந்திதா ஆப்ரேஷன் முடிஞ்சதா?" என்று அவளிடம் கேட்டான்.
"எஸ்...
பாண்டிச்சேரியின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது தான் வி.ஜி.இல்லம். அந்த இல்லம் ஐயாயிரம் சதுர அடியில் பார்க்கக் குட்டி அரண்மனை போல் காட்சியளித்தது.
அந்த இல்லத்திற்குள் உயர்ரக வாகனம் ஒன்று உள்ளே நுழைந்தது. அதிலிருந்து கீழே இறங்கினாள் யது நந்தனா. அவளுடன் பிரவீணும் அதாவது ராகவி வந்து நந்தனாவுடன் பேசும் போது அவளுடன் இருந்த பையன்.
பிரவீண், குழந்தைகள்...
ஒரு வாரம் அங்கேயே இருந்து ராகவியை நன்றாகப் பார்த்துக் கொண்டு விட்டு சசிகலா, ராஜாராம் மற்றும் விபீஷணன் இந்தியா கிளம்பி விட்டனர்.
நந்தனா மிகுந்த எதிர்பார்ப்போடு அன்று காலையில் கல்லூரிக்குக் கிளம்பினாள். இன்று விபீஷணனை சந்தித்து விடலாம் என்று நம்பினாள். ஆனால் கடைசி நிமிடத்தில் அவனுக்கு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை...
வெளியே வந்த விபீ அவனது காரை எடுத்துக் கொண்டு அவர்களது தெருவிலிருந்து வெளி வரும் வரை அவனுக்கு மனம் படப்படப்பாகத் தான் இருந்தது. எங்கு அவர்கள் எதுவும் குடைந்து கேட்டு விடுவார்களோ என்று பயந்து விட்டான். அவன் தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு விதப் படப்படப்பு அவனுக்கு வரத் தான் செய்தது.
நேற்று போலவே...
நந்திதா அவளது வீட்டிலிருந்து கிளம்பி நேராகச் சென்றது VSB Multispeciality Hospital. அவளது கரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தாள். பின்னர் மகப்பேறு பிரிவு எந்தத் தளத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அந்தத் தளத்திற்கு அவள் மின்தூக்கியின் உள்ளே நுழைய, கதவு மூடிவிட, சரியாக அந்த நேரம் மின்தூக்கியைக்...
"கல்யாணம் எப்போ கூடி வரும்?"
"அதெல்லாம் எப்போவோ கூடி வந்துருச்சு. இன்னும் ஆறு ஏழு மாதத்துக்குள் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். என்ன ஒன்னு...." என்று நிறுத்தினார் அவர்.
"என்னங்க ஜோசியரே? எதுவா இருந்தாலும் சொல்லுங்க!"
"இந்த ஜாதகருக்கு மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கும். ஆனால் கல்யாணம் நடந்து மூனு மாசத்துக்குள்ள ஒரு பெரிய கண்டம்...
விபீஷணன் நந்தனாவை இறக்கி விட்டு அவன் மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்று விட்டான். அவளது பயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் எதுவும் பேசவில்லை அவன். அந்தப் பயத்தை மட்டும் போக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான் விபீஷணன்.
இங்கு நந்தனாவோ அவளது எண்ணங்களை நினைத்து அவளுக்கே சந்தேகமாக இருந்தது. விபீஷணனின் காதலை அவளால் உடனே ஏற்றுக்...
ராஜாராம் எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்துப் போன வருடம் தான் ஓய்வு பெற்றார். சசிகலாவும் அரசாங்கப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில உடல்நலக் குறைவால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகள் மூவரையும் நன்குப் படிக்க வைத்தனர். அதுவும் விபீஷணன் இவர்களுக்கு அதிகச் செலவு வைக்காமல் தன்னுடைய அத்தனை படிப்பையும்...
விபீஷணன் அவளைப் புரியாமல் பார்க்க, மீண்டும் அவளோ தொடங்கினாள்,"பெரியப்பா பெரியம்மாகிட்ட என்னைக் கவனிச்சுக்கிறதைப் பார்த்து பரவால உனக்கும் நந்தனா மேல அக்கறை இருக்கானு? ஒரு மாதிரி நக்கலா கேட்டார். அதுக்கு பெரியம்மா அவங்களை முறைச்சுப் பார்த்து எனக்கு அக்கறை எல்லாம் நிறையவே இருக்கு. ஆனால் உங்களுக்குத் தான் அது தெரியலை. நான் ஒன்னும் கொடுமைக்காரி...
விபீஷணன்,நந்தனா கூறியதால் அன்று எப்போதும் விடச் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான். எப்போதும் வீட்டிற்குள் அவன் நுழைந்தாள் வேகமாக வந்து அவனது பையை வாங்கிக் கொண்டு அவனுடன் அவர்களது அறைக்கு வருவாள். ஆனால் அன்று நந்தனா வரவில்லை. சரி அவர்களது அறையில் இருப்பாள் என்று நினைத்து அங்கு வந்து பார்த்தாள் அங்கும் இல்லை. வேகமாகக் கீழே...
"ஏய் உன் பேர் கூட எனக்குத் தெரியாது உன்னை முதல்ல பார்க்கும் போது. பார்த்த உடனே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நம்மோட செகெண்ட் மீட்டிங்ல தான் உன் பேரே தெரியும். அதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணிட்டேன். மேடம்கு ஞாபகம் இருக்கா?" என்று அவன் கேட்க, அவனது குரலே ஏதோ...
இங்கு மாலை என்றால் ராகவிக்கு அங்குக் காலை. அதுவும் ஹரீஷ் வேலைக்குக் கிளம்பும் நேரம் அது. அதை எல்லாம் யோசிக்காமல் அவன் அழைத்தான்.
ராகவி அவன் இந்த நேரம் அழைக்க மாட்டேனே என்று யோசனையுடன் கைப்பேசியை எடுக்க, அவள் அட்டென்ட் செய்த அடுத்த நொடி,"ப்ச் ராக்ஸ் நீ சொன்ன மாதிரியே நந்தனாவை நான் இத்தனை நாள்...
நந்திதா நிதர்சனத்தைப் புரியாமல் ஆர்வமாகவும் ஆசையாகவும் விபீஷணனைப் பார்க்க மருத்துவமனை வந்தாள். அன்று அவளுக்கு இரவு வேளையில் தான் வேலை. விபீஷணன் மருத்துவமனையில் இருக்கிறானா என்று கேட்காமலே அவனைச் சந்திக்க அவனது தளத்திற்கு அவள் சென்றாள். அன்று இவளுக்கு நல்ல நேரம் சரியாக அவள் அவனின் தளத்திற்கு வரவும் விபீஷணன் அவனது உடைமைகளை எடுத்துக்...
மூன்று வருடங்கள் கழித்து,
சென்னையில் விபீஷணனின் வீடு கோலாகலமாக இருந்தது. இன்று நந்தனாவிற்கு வளைகாப்பு. அதுவும் இது முதல் முறை அல்ல, அவள் இரண்டாவது முறை கருப்பம் தரித்ததற்குத் தான் இந்த வளைகாப்பு. அதுவும் முதல் முறை வளைகாப்பை யார் செய்வது என்று பெரிய பஞ்சாயத்தே நடந்தது. நடராஜனும் மேனகாவும் தாங்கள் தான் செய்வோம் என்று...
"நான் எதுவும் பண்ணலை. எல்லாம் அவன் செயல். நான் ஒரு கருவி அவ்ளோ தான். அவன் செய்யறது நான் சொல்றேன் அவ்ளோ தான். நீங்க அந்த ஈசனுக்கு தான் நன்றி சொல்லனும்."
"சந்தோஷம்ங்க." என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குக் கிளம்பினர் விபீஷணனின் பெற்றோர்கள்.
அந்த வார வெள்ளிக் கிழமையில் எப்போதும் போல் சசிகலா கோவிலிற்கு வந்தார். இன்று...
"ஓ!! சரி அப்போ நீங்க முதல்ல போங்க, செக் அப் பண்ணும் போது நானும் கூட வரேன்."
"டோண்ட் வொர்ரி இன்னைக்கு செக் அப் பண்ண முடியாதுனு நினைக்கிறேன். அதை விட அப்பா தான் அவளைப் பார்த்துக்கிறது. அவர் தான் இங்கே இருக்காரே!!" என்று அவன் கூறவும் விபீஷணனும் சரியென்று கூறினான்.
அவனிடம் பேசியதும் அனைவரும் அமர்ந்திருந்த...
விபீஷணன் வேகமாக அவள் முன்னால் வந்து,"வித் யுவர் பெர்மிஷன்." என்று கூறி அவளது கையிலிருந்த கைப்பேசியை எடுத்தான். அவனது செயல் நந்தனாவை திடுக்கிடச் செய்தது.
"எதுக்கு என் மொபைல இப்போ எடுத்தீங்க?"
"அட என்ன டா நந்தான இப்போ தான வித் யுவர் பெர்மிஷன்னு சொன்னேன். அப்போ என்ன அர்த்தம் உன்னோட பெர்மிஷனோட தான் நான் எடுத்தேன்னு...