Wednesday, August 5, 2026

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது.

    விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவளோ விபீஷணனிடம் வந்து,"சீனியர் நீங்களா?" ஆயிரம் வாட் பல்பின் ஒலியைப் போலப் பிரகாசமாக அவளது...
    சசிகலா யோசனையில் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து,"சசி எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அந்தச் சாமி நம்ம பிள்ளை வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடிட்டார்னு எனக்குச் சுத்தமா புரியலை. நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்னு புரியலை. அந்தப் பொண்ணை ஏன் கடவுள் விபிக்கிட்ட இருந்து பிரிச்சார்? இப்படியே அவன் தனிமரமா இருந்துடுவானோனு எனக்கு பயமா...
    நந்திதா அவளது வீட்டிலிருந்து கிளம்பி நேராகச் சென்றது VSB Multispeciality Hospital. அவளது கரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தாள். பின்னர் மகப்பேறு பிரிவு எந்தத் தளத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அந்தத் தளத்திற்கு அவள் மின்தூக்கியின் உள்ளே நுழைய, கதவு மூடிவிட, சரியாக அந்த நேரம் மின்தூக்கியைக்...
    "விடுங்க எதுக்கு இப்போ நமக்குள்ள விவாதம் பண்ணிகிட்டு? அடுத்த வாரம் அந்தப் பொண்ணுகிட்ட நாம பேசிட்டு மத்ததை முடிவு பண்ணலாம்." என்று ராஜாராம் கூற, "ஆமா விடுங்க நாமளே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். நர்மதா நீயும் மாப்பிள்ளையும் சாப்பிட்டிங்களா?" என்று சசிகலா கேட்க, "அதெல்லாம் ஆச்சு மா. சரியா சாப்பிட்டு கை கழுவும் போது தான்...
    அத்தியாயம் 2 விபீஷணன் தன் அம்மாவிடம் பேசிவிட்டு அவனது அறைக்குச் செல்லப் போக, வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு அப்படியே அங்கேயே நின்று பார்த்தான் யார் வருகிறார்கள் என்று. அவனது அக்கா நர்மதா தான் தன் கணவன் கிஷோருடன் அங்கு வந்தாள். "வா நர்மதா, வாங்க அண்ணா. எல்லாரும் உள்ள தான் இருக்காங்க. நான்...
    "என்ன ஆன்ட்டி நீங்க இப்படிப் பேசுறீங்க? வாழ்க்கையில எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தைரியமா எதிர்த்து நிற்கனும்னு பெரியவங்க நீங்கத் தான் எங்களுக்குச் சொல்லனும். நீங்களே இப்படிப் பேசலாமா?" என்று அவள் ஆற்றாமையுடன் கேட்க, "ப்ச் வேற எப்படி மா பேசுறது? நிறைய பேர் இந்த உலகத்துல கடவுள் ஒருத்தர் இல்லவே இல்லைனு சொல்றாங்க. சில பேர்...
    சென்னை மாநகரின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இடமான தாம்பரத்தில் தான் அமைந்துள்ளது பல சிறப்பு வாய்ந்த மருத்துவமனை VSB Multispeciality Hospital. அந்த மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் அறுவை சிகிச்சை செய்யும் ஆயத்த பகுதியிலிருந்து தலையைப் பின்னால் சாய்த்து, வலது கையால் கழுத்தைத் தடவிக் கொண்டு, இடது கையில் கைப்பேசியுடன் வெளியே வந்தான் விபீஷணன். அவன்...
    error: Content is protected !!