Tuesday, July 15, 2025

    பிரிந்தோம் - இணைவோம்

    21       நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.                          - புத்தர்        காலை நேரம் எப்போதும் போல அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்., அவன் கிளம்பும் நேரம் என்பது தெரிந்ததால் அவனுக்கான உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள்., குழந்தைக்கு பாட்டி சாப்பாடு...
    அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்., "ஒரு அறை இட்லியாவது சாப்பிட்டா தான் பசி அடங்கி  நல்ல தூங்குவான்., இடையில் எந்திரிச்சா பால் கொடு"., என்று சத்தமாக சொன்னார்.,        "பாட்டி"., என்றாள் பல்லை கடித்த படி.,           "நீ முதல்ல வாய மூடிட்டு போ.,  என்கிட்ட பேசாத., உன்ன பார்த்தாலே எனக்கு கோவம் தான் வருது"., என்று...
    20        போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது., உன் மனதை நீ வெற்றி கொள்வது. - புத்தர்            அதிகாலை கண் விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை., பின்பே கட்டிலின் ஓரம் தன் படுத்திருக்க மற்றொரு புறத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான் பிரசாத்.,        அப்போது தான் இங்கு வந்து விட்டோமே என்ற எண்ணமே...
    19      ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப் பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒரு போதும் தணியாது.                                   - புத்தர்          சென்னை வந்து இறங்கியதும் ஏர்போர்ட்டில் இருந்து  லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது பிரசாத்தின் கார் வாசலில் நின்றது.,         சென்னையில் அவனுக்கு...
    அவள் அருகில் வந்த அவள் அப்பா தான் "நீ இப்படி பண்ணுவேன்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா.,  எதனாலும் வீட்ல பேசி இருக்கணும்., நீ இப்படி பண்ணதுக்கப்புறம்., நாங்க வருத்தப்பட்டு  நினைச்சது நாங்க எங்க பிள்ளையை சரியா வளர்க்கலை ன்னு தான் நினைச்சோம்., அப்படி என்ன கோபம் பொம்பள பிள்ளைக்கு.,  இருக்கட்டுமே பேசினாங்க..,எத  பேசினாலும்...
    " இல்ல பேசிட்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,       "நீங்க உட்காருங்க தம்பி., முதல்ல சாப்பிட்டு அப்பறமா உட்கார்ந்து பேசுங்கள்"., என்று சொன்னார்.        "இல்லை டிக்கெட் புக் பண்ணனும்.,  அப்பாட்ட சொல்லி இருக்கேன்"., என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே        வினோத் தான் "நான் டிக்கெட் புக் பண்றேன் அத்தான்.,  நீங்க பேசுறீங்களா., சாப்பிடறீங்களா.,  ன்னு...
    18 ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.  ஆனால், எல்லாம் தெரியும் என்று  நினைப்பவன் முழு மூடன்.                              - புத்தர்        பேச்சின்றி இந்த இடமே அமைதியாய் இருக்க., அறைக்குள் இருந்தவளுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது.            வினோத் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அவரவர் தரப்பு பேச்சுகளை பேசும் போதுதான்., தான் எவ்வளவு பெரிய தவறு...
    "என் பையன் உன்ன பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணினான்.,  அரசியல்ல ஜெயிக்கணும்னா இந்த ஜாதகத்தில் உள்ள பொண்ண கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..,  அதுக்கு தான் கல்யாணம் பண்ணினான்.,  நம்பாட்டி அவன் பிரெண்ட் கிட்ட கேளு".,  என்று சொன்னவர்.,           ப்ரண்ட் இடம் பேசியதை எல்லாம் சொல்லி விட்டு.,  அவன் மறுபடி மாற்றி பேசியதையும்...
    17 மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான். - புத்தர்          மாமியார் சண்டையிட்டு கத்திய பிறகு., அறைக்கு வந்தவளுக்கு அழுகை வந்தாலும்., இனி இருக்கக் கூடாது என்ற எண்ணம் தான் தோன்றியது.,              முதலில் அவனுக்கு மட்டும் சொல்லி விட்டு இங்கிருந்து சென்னை போய் விடலாம்., அங்கேயே வேலையை கண்டினியு பண்ணலாம்  என்று  யோசித்திருந்தாலும்.,           மாமியார்...
    இவளும் அவன் முதுகில் கை கொடுத்து., அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள்.,       அவன் மார்போடு முகம் புதைக்க., சற்று நேரத்தில் அவள் முதுகு குலுங்குவதை வைத்து மட்டும் அவள் அழுகிறாள்., என்பதை வீட்டினரும் சரி., வினோத்தும் சரி., புரிந்துகொண்டனர்.           பிரசாத் கண்கலங்கி கண்ணீர் வடித்தாலும் கட்டுப்படுத்தி கொண்டவன்., அவள் முதுகை நிதானமாக தட்டிக்...
    16 அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி. - புத்தர்         பூனேயில்  பின்தொடர்ந்து சென்ற நண்பன்.,  தான் கண்டறிந்த விஷயங்களை உடனே பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்தான்.          "பிரசாத் இங்கே இருக்கிறது.,  ஹேமா தான் இங்க ஒரு ஃபேமிலில ஹஸ்பென்ட் அன்ட் வொய்ப்.,  ரெண்டு குழந்தைங்க இருக்காங்க., அது தவிர ஒரு வயசான அம்மா...
    15    அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட மாட்டான்.      - புத்தர்        பாட்டி வந்து கேள்விக்கணைகளை வைத்துவிட்டு சென்ற பிறகு., டிடெக்டிவ் ஏஜென்சிகளை தீவிரமாக அலச சொல்லியிருந்தான்.,        அது மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய கல்லூரி கால விஷயங்களிலிருந்து அனைத்தையும் தோண்டித் துருவ தொடங்கியிருந்தான்.,          கல்லூரியில் படித்த நட்புகளிலிருந்து  தீவிர விசாரணையில் இறங்கியிருந்தது டிடெக்டிவ் ஏஜென்சி.,...
    பிரண்டு கிட்ட வச்சு தானே ஜோசியம் பார்த்தார்கள்.,அரசியலுக்கு வருவது தான் உன்னை கல்யாணம் பண்ணினான் என்று சொன்னதால் கூட இருக்கலாம்., அவளுக்கு அந்த கோபத்தில் கூட இருக்கலாம்"., என்று சொன்னான்.       அவர்களுக்கும் நடந்த பிரச்சனை ஓரளவுக்கு தெரியும் என்பதால் மற்றவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.       பாட்டியோ., "ஆமாடா அவங்களுக்கு இது சாதாரணம்., ஆனால் நமக்கு...
    14 ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது. - புத்தர்        நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகவும் ஓட தொடங்கியிருந்தது.,  கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்த நிலையில் சென்னையில் பிரசாத்தின் அரசியல் வாழ்வு மிகப் பிரகாசமாக ஆகிக்கொண்டிருந்தது.        பார்ப்பவர்கள் எல்லாம் இருந்தால் அவனைப் போல் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றும்., அவனைப்...
    "அண்ணி கொஞ்சம் தேங்கா எண்ணெய் எடுத்து வரீங்களா".,என்று கேட்டான்.,         "என்ன ஆச்சு தம்பி"., என்று கேட்டாள்.    " எடுத்துட்டு வாங்க"., என்று சொன்னவன்.,  எடுத்துட்டு வந்து கொடுத்ததும் கையை நீட்டி அதை வாங்கியவன்., சட்டையில்  இரண்டு பட்டன் விலக்கி விட்டு இடது புற மார்பு பகுதியில் சட்டையை விலக்கி விட்டு வேண்டுமென்றே அனைவரும் பார்க்கும்படி...
    13 உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது. - புத்தர்            மறுநாள் காலையில் எதுவும் நடவாதது போல எழுந்து நடமாடியவனை பார்க்கும் போது நண்பனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.,        நண்பனோ அவனிடம் "ஏண்டா ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொன்னா., எல்லாம் விசாரிச்சு கண்டுபிடித்து விடுவார்களே"., என்று சொன்னான்.            அவனைப்...
    12 இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும். - புத்தர்        இரண்டு நாட்களாகியும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தபடி இருந்தான் பிரசாத்., அவனது நம்பிக்கை எல்லாம் நிச்சயமாக அவள் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓங்கி இருந்தது.,       ஒரு வேளை அலுவலகம் செல்லாமல் தோழிகளோடு...
    அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த ஹேமா.,  கிளம்புவதற்கு முன் பெங்களூரில் இருக்கும் அவளின் கல்லூரி தோழி ஒருத்திக்கு அழைத்து பேசியிருந்தாள்.,        அந்த நம்பருக்கு முயற்சி செய்திருந்தான் பிரசாத்., அது கிடைக்காமல் போகவே அந்த நம்பரை விட்டு விட்டு ரதியும் குழலியும் மட்டுமே சந்தித்திருந்தான் பிரசாத்.,       அவள் காணாமல் போனது முதல் அவளை பற்றி...
    அவர்களிடம் இவர்கள் வீட்டை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாமல் "பிடிக்காத வாழ்க்கையை  கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது., என்னை தேடுறீங்க ன்னு தெரிஞ்சா., நான் ஒரேடியா கண்காணாத இடத்துக்கு போயிடுவேன்.,  நீங்க என்னை தேடாத வரைக்கும் நான் எங்கேயாவது நிம்மதியாக இருப்பேன்.,  என்று நினைத்துக் கொள்ளுங்கள்"., என்று முடித்திருந்தாள்.         இறுதியில் "நீங்கள் எனக்காக...
    11 உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். - புத்தர்           நித்யானந்தனும் கலாவும் அவன் அம்மாவோடு திருமணம் முடிந்த கையோடு கிளம்பி வந்தனர்.       அவர்கள் வரும்போது இரவு வெகு நேரமானதால் அவரவர் அறையில் சென்று அடங்கினார்.,        அன்று விருந்து முடிந்து இரவு கிளம்ப வேண்டும் என்று பிரசாத் அவசரப்படுத்தினான்.,          தயாளன் தான்...
    error: Content is protected !!