Saturday, July 12, 2025

    நெஞ்சத்தின் நாயகன்

    Nenjathin Naayagan 15 2

    0
    போன முறை விடுபட்டிருந்த அனைத்து நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான் பிரபாகரன். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தான் திருமணம் நின்றது என்று சொல்லி இருந்ததால் யாரும் அவளை தவறாக பேச வில்லை. அழகு நிலையப் பெண் அர்ச்சனாவுக்கு அலங்காரம் ஆரம்பிக்க முன்பு அர்ச்சனாவுக்கு என வாங்கி வைத்திருந்த புடவையையே அவளுக்கு கொடுத்தான் பிரபாகரன். அவள் அதைக்...

    Nenjathin Naayagan 15 1

    0
    அத்தியாயம் 15  யுகங்கள் கடந்தாலும் கண்கள் பேசும் மொழி என்றுமே அழகு தான் காதலில்!!! “என்ன பிரபா?”, என்று கேட்டாள் சீதா. “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வினோதினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை பிடிக்கலையா?” “சே சே அப்படி எல்லாம் இல்லை. மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? வினோதினிக்கு பொருத்தமா இருக்கார் பிரபா” “அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” “அது வந்து...” “சொல்லுங்க அத்தை” “எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா” “அத்தை” “ஆமா,...

    Nenjathin Naayagan 14 3

    0
    “கூல் பிரபா. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? வினோதினியும் நீயும் சின்ன வயசுல இருந்து ஒரே வீட்ல இருந்துருக்கீங்க? அப்ப இந்த மாதிரி எண்ணம் வரது சகஜம் தான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை” “நீ வினோதினியை தப்பா நினைக்கலை தானே? பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிரு டா. நான் உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்” “உண்மையிலே தப்பா...

    Nenjathin Naayagan 14 2

    0
    “உங்களை இந்த அளவுக்கு கார்னர் பண்ண அவசியம் என்ன பிரபா? இத்தனைக்கும் அவர் உங்க வீட்ல இருக்கார், உங்க கம்பெனில தானே வேலை பாக்குறார். அப்புறம் என்ன?” “அவன் ஸ்கூல் படிக்கும் போது அமைதியா தான் இருப்பான். ஆனா பொண்ணுங்களை லவ் பண்ணுறேன்னு டார்ச்சல் கொடுப்பான் போல? ரெண்டு பொண்ணுங்க என் கிட்ட வந்து சொல்லுச்சு....

    Nenjathin Naayagan 14 1

    0
    அத்தியாயம் 14  தன் உயிர் வைத்து பிரம்மன் படைத்த ஓவியத்தைக் கண்டேன் உன் உருவில்!!! “நீ என்னை நம்பி இந்த அளவுக்கு உன்னையே ஒப்படைச்சிருக்க. அதுவே உன் காதலை எனக்கு புரிய வச்சிருச்சு டி. கொஞ்சம் தனிமை கிடைச்சதும் ரொம்ப நாள் ஆசையும் சேந்து தான் என்னை தடுமாற வச்சிட்டு. சாரி”, என்று சொல்லி விலகினான் பிரபாகரன். “விலகாதீங்கன்னு தானே சொல்றேன்?...

    Nenjathin Naayagan 13 3

    0
    “ஏய் என் துணியை பக்கெட்ல போட்டுட்டு வந்துருக்கேன் டி. நான் துவைச்சிட்டு வந்த அப்புறம் போய் குளி”, என்று அவன் வெளியே இருந்து சொல்ல உள்ள இருந்து எந்த அரவமும் இல்லை. “சரி அவ வெளிய வந்ததும் துவைச்சிக்கலாம்”, என்று எண்ணியவன் அந்த வீட்டைப் பார்வையிட்டான். “ஒத்தையா இந்த வீட்ல இருக்குறது கஷ்டம் தான். அவளும்...

    Nenjathin Naayagan 13 2

    0
    “இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட தான். அவ என்ன என்னையே நினைச்சிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாளா? இல்லையே? அத்தை உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருக்காங்க வினோ?...

    Nenjathin Naayagan 13 1

    0
    அத்தியாயம் 13  காயங்கள் நிமிடத்தில் மறைவதும் சிறு சொல் கூட அதிக வலி தருவதும் காதலில் மட்டுமே!!! “ஓஹோ? சரி நீ ஏன் இந்த ஒரு வருசத்துல வேற யாரையும் லவ் பண்ணலை?”, என்று அழுத்தமாக கேட்டான். “அது எப்படி பிரபா? நான் தான் உங்களை இப்பவும் விரும்புறேனே?” “ஓஹோ அப்படின்னா உன் காதல் உசத்தி, என் காதல் சும்மா. அப்படித் தானே?” “அது.......

    Nenjathin Naayagan 12 3

    0
    ஒரு வேளை அவன் திருமணம் செய்தது அஞ்சலியாக இருக்குமோ என்று அவள் உள்ளுக்குள் கலவரமே எழுந்தது. அப்படி மட்டும் அவனுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவ்வளவு தான் உள்ளுக்குள் செத்து பொசுங்கி விடுவாள். அவளால் வினோதினிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியும்? ஆனால் அஞ்சலிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியாது. அவள் முகத்தில் வந்து...

    Nenjathin Naayagan 12 2

    0
    “நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்” “டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா” “நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ கிட்ட தானே?” “அடப்பாவி, உன் ஆளைப் பாக்க நான் ஊருகாயா?” “உன் கல்யாணமும் என் கைல தான் டா இருக்கு. அதனால அட்ஜஸ்ட்...

    Nenjathin Naayagan 12 1

    0
    அத்தியாயம் 12  காந்தம் கூட தோற்றுத் தான் போகிறது உந்தன் விழி ஈர்ப்பு விசையுடன் மோதும் போது!!! “நடிக்காத மஞ்சு. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நம்ம வீட்டு போன் ஹிஸ்டரியையும் உன்னோட மொபைல் ஹிஸ்டரியையும் எடுத்து தரட்டுமா? இந்த நடிக்கிற வேலை என் கிட்ட வச்சிக்காத. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அர்ச்சனாவும்...
    அங்கே போனதும் தனிமை அவளை விட்டு ஓடியது. விக்ரம் பத்மா இருவரும் அவளிடம் சந்தோஷமாக பேச அர்ச்சனாவும் நிம்மதியானாள். அர்ச்சனா பத்மா இருவரும் சேர்ந்து சமைத்து மூவரும் சாபிட்டார்கள். அவள் தூங்குவதற்காக அவளுடைய வீட்டுக்கு கிளம்பும் போது “நான் வந்து உன் கூட துணைக்கு படுத்துக்கவா மா?”, என்று கேட்டாள் பத்மா. “இல்லை மா வேண்டாம். அதெல்லாம்...
    அர்ச்சனா பஸ் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொள்வதை மீனாட்சி கண்ணீருடன் பார்த்தாள் என்றால் பிரபாகரன் தன்னவளின் கண்ணீரை வேதனையுடன் பார்த்தான். பஸ் கிளம்பிச் சென்றதும் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டுக்குச் சென்றான் பிரபாகரன். “உள்ள வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள் மீனாட்சி. “பரவால்ல அத்தை. இன்னொரு டைம் வரேன். அப்ப அப்ப வந்து...
    “இனி மறைக்கிறதுக்கு என்ன? எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா. என்னால அவளை உன் பொண்டாட்டியா பாக்க முடியலை. இப்ப அது நடக்கலைனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு பொண்டாட்டியா வர அவளுக்கு தகுதி இல்லை பிரபா” “இந்த கல்யாணம் நிக்கணும்னு வேண்டிக்கிட்டீங்க? நின்னுருச்சு. அர்ச்சனா மருமகளா வரக் கூடாதுன்னு நினைச்சீங்க. அதுவும் நடந்துருச்சு. அது தான்...
    அத்தியாயம் 11 கண்ணசைவில் கட்டிப் போடுகின்றான் எந்தன் மனம் தொட்ட நாயகன்!!! “என்ன தப்பா பேசாதீங்க? இப்ப அவமானப் பட்டுப் போனது நான் தானே? சொக்கலிங்கம் மக ஓடிப் போய்ட்டானு தானே எல்லாரும் சொல்லுவாங்க? என் மானம் போகப் போகுது”, என்று எரிச்சலுடன் சொன்னார் சொக்கலிங்கம். மீனாட்சியும் சொக்கலிங்கமும் மோதிக் கொள்வது மஞ்சுளா மற்றும் அஞ்சலிக்கு கொண்டாட்டமாக இருந்தது. “ஓஹோ என்...

    Nenjathin Naayagan 10 3

    0
    “ஹலோ யாரு?”, என்று கேட்டான் விக்ரம். “விக்ரம், நான் பிரபா பேசுறேன் டா” “பிரபாவா? எப்படி இருக்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?” “ஸ்கூல் வாட்சப் குருப்ல இருந்துச்சு டா” “சரி, என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?” “ஒரு முக்கியமான விஷயம் பேசணும் விக்ரம்? எங்க இருக்க?” “நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். நைட் ஷிப்ட்” “எனக்கு ஒரு ஹெல்ப்...

    Nenjathin Naayagan 10 2

    0
    “சார், நான் செக்யூரிட்டி மாரியப்பன் பேசுறேன்” “என்ன மாரியப்பன் இந்த நேரம்?” “சார், சின்னம்மா ஒரு மணிக்கு ஆஸ்பத்திரில ஒரு எமர்ஜென்சி கேஸ்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு தான் சொன்னாங்க. ஆனா இன்னும் வரலை. உங்க கிட்ட எதுவும் சொன்னாங்களா?”, என்று கேட்டதும் பிரபாகரன் தூக்கம் தூரம் ஓடியது. அவசரமாக எழுந்து அமர்ந்தவன்...

    Nenjathin Naayagan 10 1

    0
    அத்தியாயம் 10  என்னைச் சுடும் பனியும் நீயே எந்தன் தாகம் தீர்க்கும் நதியும் நீயே!!! அன்று இரவுக்காக காத்திருந்தாள் அர்ச்சனா. இது வரை எவ்வளவோ யோசித்தும் விட்டாள். இரவு எட்டு மணிக்கு மீனாட்சி அவளை உணவு உண்ண அழைக்க “எனக்கு பசியில்லை மா”, என்று மறுத்தாள். “என்ன ஆர்ச்சு அர்ச்சனா? உன் முகமே சரி இல்லை” “கல்யாண டென்ஷன் மா. உன்னை...

    Nenjathin Naayagan 9 2

    0
    “இருக்காதா பிரபா? அவங்க உங்க அம்மா. அவங்க என்னைப் பாத்து முறைச்சிட்டு போறதும் உங்க தங்கச்சி என்னைக் கண்டுக்காம போறதும் எனக்கு கஷ்டமா இருக்கு” “புரியுது அர்ச்சனா. அம்மா முதல் நாள் உன் கிட்ட நல்லா தானே பேசினாங்க? அதுக்கப்புறம் அவங்க மைண்ட் அப்படியே மாறிருச்சு. கூடிய சீக்கிரம் அவங்க உன்னைப் புரிஞ்சிப்பாங்க”, என்று சொன்னவன்...

    Nenjathin Naayagan 9 1

    0
    அத்தியாயம் 9  என்னைத் தாக்கும் மின்சாரம் உந்தன் விழி வீச்சில்!!! “அப்ப என் மேல ஆசை இல்லைன்னு சொல்ற?”, என்று பிரபாகரன் புருவம் உயர்த்தி கேட்க “இல்லையே?”, என்று சிரித்தாள். “அப்படியா? இதை தெரிஞ்சிக்காம உன்னை விடக் கூடாதே”, என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்தான். அவன் நெருக்கம் அதிகமாவதை உணர்ந்து “பிரபா வேண்டாம்”, என்ற படி பின்னால்...
    error: Content is protected !!