Thursday, August 6, 2026

    நெஞ்சத்தின் நாயகன்

    Nenjathin Naayagan 15 3

    0
    அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் இறுதியாக அவள் இதழ்களில் புதைந்தான். அவனது கைகள் அவளை இடையோடு சேர்த்து அழுத்தி படுக்கையில் வீழ்த்தியது. இதழில் இருந்து விலகியவனின் இதழ்கள் அவள் கழுத்தில் பயணிக்க அவன் கரங்கள் தங்களின் தடைகளைத் தகர்த்தது. இத்தனை நாள் காதலியிடம் கண்ணியம் காத்தவன் இன்று அதை துடைத்தெறிந்தான். அவன் கரங்கள் சுதந்திரமாக அவள்...

    Nenjathin Naayagan 1 3

    0
    “என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?” “இல்லைப்பா... அது வந்து.... வேணுவால கம்பெனில சில புகைச்சல் உருவாகுற மாதிரி தோணுது” “என்ன பிரபா சொல்ற?” “ரெண்டு லேபர்ஸ்க் குள்ள பிரச்சனைன்னு தீர்த்து வைக்கப் போனா அந்த பிரச்சனையை ஆரம்பிச்சது...

    Nenjathin Naayagan 15 1

    0
    அத்தியாயம் 15  யுகங்கள் கடந்தாலும் கண்கள் பேசும் மொழி என்றுமே அழகு தான் காதலில்!!! “என்ன பிரபா?”, என்று கேட்டாள் சீதா. “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வினோதினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை பிடிக்கலையா?” “சே சே அப்படி எல்லாம் இல்லை. மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? வினோதினிக்கு பொருத்தமா இருக்கார் பிரபா” “அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” “அது வந்து...” “சொல்லுங்க அத்தை” “எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா” “அத்தை” “ஆமா,...

    Nenjathin Naayagan 2 3

    0
    “அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்” “நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம் வரணும்” “முடியாது பா, நம்ம ஆஃபிஸ்க்கு தான் வருவேன்” “அப்படின்னா நீ வரவே வேண்டாம், உன் அம்மா மாதிரி தின்னுட்டு தின்னுட்டு தூங்கு....

    Nenjathin Naayagan 2 2

    0
    தான் அவளுக்கு செய்த துரோகம் நெஞ்சை அறுக்கும். விளைவு மஞ்சுளாவிடம் மீனாட்சிக்கு செய்த துரோகத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அதுவே மஞ்சுளாவுக்கு மீனாட்சி மேல் வன்மம் ஏறக் காரணமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து அவளுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அஞ்சலி என்று சொக்கலிங்கம் தான் பெயர் வைத்தார். ஒரு நாள் குழந்தையை தூக்கிக்...

    Nenjathin Naayagan 15 2

    0
    போன முறை விடுபட்டிருந்த அனைத்து நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான் பிரபாகரன். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தான் திருமணம் நின்றது என்று சொல்லி இருந்ததால் யாரும் அவளை தவறாக பேச வில்லை. அழகு நிலையப் பெண் அர்ச்சனாவுக்கு அலங்காரம் ஆரம்பிக்க முன்பு அர்ச்சனாவுக்கு என வாங்கி வைத்திருந்த புடவையையே அவளுக்கு கொடுத்தான் பிரபாகரன். அவள் அதைக்...

    Nenjathin Naayagan 14 1

    0
    அத்தியாயம் 14  தன் உயிர் வைத்து பிரம்மன் படைத்த ஓவியத்தைக் கண்டேன் உன் உருவில்!!! “நீ என்னை நம்பி இந்த அளவுக்கு உன்னையே ஒப்படைச்சிருக்க. அதுவே உன் காதலை எனக்கு புரிய வச்சிருச்சு டி. கொஞ்சம் தனிமை கிடைச்சதும் ரொம்ப நாள் ஆசையும் சேந்து தான் என்னை தடுமாற வச்சிட்டு. சாரி”, என்று சொல்லி விலகினான் பிரபாகரன். “விலகாதீங்கன்னு தானே சொல்றேன்?...

    Nenjathin Naayagan 2 1

    0
    அத்தியாயம் 2 எந்தன் விழியும் உந்தன் விழியும் கலந்த போது தான் காதல் என்னும் உயிர் உருவானதோ?!!! மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்பதால் தான் சொல்ல வில்லை. அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனா பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு அந்த கடவுளைப்...

    Nenjathin Naayagan 12 3

    0
    ஒரு வேளை அவன் திருமணம் செய்தது அஞ்சலியாக இருக்குமோ என்று அவள் உள்ளுக்குள் கலவரமே எழுந்தது. அப்படி மட்டும் அவனுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவ்வளவு தான் உள்ளுக்குள் செத்து பொசுங்கி விடுவாள். அவளால் வினோதினிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியும்? ஆனால் அஞ்சலிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியாது. அவள் முகத்தில் வந்து...

    Nenjathin Naayagan 13 3

    0
    “ஏய் என் துணியை பக்கெட்ல போட்டுட்டு வந்துருக்கேன் டி. நான் துவைச்சிட்டு வந்த அப்புறம் போய் குளி”, என்று அவன் வெளியே இருந்து சொல்ல உள்ள இருந்து எந்த அரவமும் இல்லை. “சரி அவ வெளிய வந்ததும் துவைச்சிக்கலாம்”, என்று எண்ணியவன் அந்த வீட்டைப் பார்வையிட்டான். “ஒத்தையா இந்த வீட்ல இருக்குறது கஷ்டம் தான். அவளும்...

    Nenjathin Naayagan 12 1

    0
    அத்தியாயம் 12  காந்தம் கூட தோற்றுத் தான் போகிறது உந்தன் விழி ஈர்ப்பு விசையுடன் மோதும் போது!!! “நடிக்காத மஞ்சு. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நம்ம வீட்டு போன் ஹிஸ்டரியையும் உன்னோட மொபைல் ஹிஸ்டரியையும் எடுத்து தரட்டுமா? இந்த நடிக்கிற வேலை என் கிட்ட வச்சிக்காத. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அர்ச்சனாவும்...

    Nenjathin Naayagan 14 3

    0
    “கூல் பிரபா. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? வினோதினியும் நீயும் சின்ன வயசுல இருந்து ஒரே வீட்ல இருந்துருக்கீங்க? அப்ப இந்த மாதிரி எண்ணம் வரது சகஜம் தான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை” “நீ வினோதினியை தப்பா நினைக்கலை தானே? பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிரு டா. நான் உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்” “உண்மையிலே தப்பா...

    Nenjathin Naayagan 13 2

    0
    “இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட தான். அவ என்ன என்னையே நினைச்சிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாளா? இல்லையே? அத்தை உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருக்காங்க வினோ?...

    Nenjathin Naayagan 4 1

    0
    அத்தியாயம் 4  என்னவள் கூட ரதியின் இனம் தான் என்னை மன்மதனாக்குவதால்!!! அவளும் தயக்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தடுமாற்றமாக வந்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில் பதிந்து போனது. “எவ்வளவு அழகா கம்பீரமா இருக்கான்? சினிமா ஹீரோ எல்லாம் இவன் கிட்ட தோத்துருவாங்க போல”, என்று எண்ணினாள். அப்படி...

    Nenjathin Naayagan 13 1

    0
    அத்தியாயம் 13  காயங்கள் நிமிடத்தில் மறைவதும் சிறு சொல் கூட அதிக வலி தருவதும் காதலில் மட்டுமே!!! “ஓஹோ? சரி நீ ஏன் இந்த ஒரு வருசத்துல வேற யாரையும் லவ் பண்ணலை?”, என்று அழுத்தமாக கேட்டான். “அது எப்படி பிரபா? நான் தான் உங்களை இப்பவும் விரும்புறேனே?” “ஓஹோ அப்படின்னா உன் காதல் உசத்தி, என் காதல் சும்மா. அப்படித் தானே?” “அது.......

    Nenjathin Naayagan 3 1

    0
    அத்தியாயம் 3  பாவையவளின் விழி மொழியும் இதழ் மொழியும் படைக்கிறது பல கவிதைகளை!!! “இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ கிட்ட பொறுமையா சொல்லிக்கலாம். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி. “எனக்கு சம்மதம் பா. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவன்...

    Nenjathin Naayagan 12 2

    0
    “நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்” “டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா” “நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ கிட்ட தானே?” “அடப்பாவி, உன் ஆளைப் பாக்க நான் ஊருகாயா?” “உன் கல்யாணமும் என் கைல தான் டா இருக்கு. அதனால அட்ஜஸ்ட்...

    Nenjathin Naayagan 14 2

    0
    “உங்களை இந்த அளவுக்கு கார்னர் பண்ண அவசியம் என்ன பிரபா? இத்தனைக்கும் அவர் உங்க வீட்ல இருக்கார், உங்க கம்பெனில தானே வேலை பாக்குறார். அப்புறம் என்ன?” “அவன் ஸ்கூல் படிக்கும் போது அமைதியா தான் இருப்பான். ஆனா பொண்ணுங்களை லவ் பண்ணுறேன்னு டார்ச்சல் கொடுப்பான் போல? ரெண்டு பொண்ணுங்க என் கிட்ட வந்து சொல்லுச்சு....

    Nenjathin Naayagan 4 3

    0
    அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான். தோட்டத்துக்கு வந்த பிறகு அர்ச்சனா மற்றும் பிரபா இருவரும் அமைதியாக நின்றார்கள். அர்ச்சனா கோபத்தில் இருந்தாள் என்றால் பிரபாவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது...
    அர்ச்சனா பஸ் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொள்வதை மீனாட்சி கண்ணீருடன் பார்த்தாள் என்றால் பிரபாகரன் தன்னவளின் கண்ணீரை வேதனையுடன் பார்த்தான். பஸ் கிளம்பிச் சென்றதும் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டுக்குச் சென்றான் பிரபாகரன். “உள்ள வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள் மீனாட்சி. “பரவால்ல அத்தை. இன்னொரு டைம் வரேன். அப்ப அப்ப வந்து...
    error: Content is protected !!