நெஞ்சத்தின் நாயகன்
“அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்”
“நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம் வரணும்”
“முடியாது பா, நம்ம ஆஃபிஸ்க்கு தான் வருவேன்”
“அப்படின்னா நீ வரவே வேண்டாம், உன் அம்மா மாதிரி தின்னுட்டு தின்னுட்டு தூங்கு....
அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான்.
தோட்டத்துக்கு வந்த பிறகு அர்ச்சனா மற்றும் பிரபா இருவரும் அமைதியாக நின்றார்கள். அர்ச்சனா கோபத்தில் இருந்தாள் என்றால் பிரபாவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது...
அத்தியாயம் 8
உந்தன் மூச்சுக் காற்றின்
வெப்பத்தை சுமந்து செல்கிறேன்
உந்தன் அருகாமையில்!!!
அப்போதும் அவன் தயங்க “உங்க கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசைப் படுறேன். இன்னும் நாலு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். அப்ப தான் உங்களைப் பாக்க முடியும். அதான் சொல்றேன் வாங்க”, என்று அவள் சொல்லியதும் அவன் உருகிப் போனான்.
இருவரும் காம்பவுண்ட் கேட் திறந்து...
அத்தியாயம் 5
உன்னை நெருங்கி வர
முயல்கிறேன் உந்தன்
நினைவுகளை சுமந்து கொண்டு!!!
“இருந்தாலும் என்ன? உங்க கோபம் என்னன்னு சொல்லுங்க”, என்று கேட்டான் பிரபாகரன்.
“அவ குடும்பம்....?”, என்று இழுத்தாள் யசோதா.
“சொக்கலிங்கம் மாமா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா மா? இந்த உலகத்துல அது சகஜம் தானே?”
“அதை தப்புன்னு சொல்லலை”
“அப்புறம் எது உங்க கண்ணை உறுத்துது?”
“அவர் அர்ச்சனா அம்மாவை வேண்டாம்னு...
“அர்ச்சனா”, என்று அவன் அழைத்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எப்ப வந்தீங்க பிரபா? டீ கொண்டு வரட்டுமா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
தன்னைக் கண்டதும் அவளது சோர்வைக் கூட மறைத்தவளை வேதனையாக பார்த்தவன் கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகே அமர வைத்துக் கொண்டான்.
“என்ன பிரபா ஒரு மாதிரி இருக்கீங்க?”
“வீட்ல என்ன நடந்துச்சு?”
“வீட்லயா? ஒண்ணும் நடக்கலையே? நீங்க...
“யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள்.
“எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா வெளிய போ”, என்று சக்கரவர்த்தி சொல்ல “உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க? நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம். வாங்க...
அத்தியாயம் 14
தன் உயிர் வைத்து
பிரம்மன் படைத்த ஓவியத்தைக்
கண்டேன் உன் உருவில்!!!
“நீ என்னை நம்பி இந்த அளவுக்கு உன்னையே ஒப்படைச்சிருக்க. அதுவே உன் காதலை எனக்கு புரிய வச்சிருச்சு டி. கொஞ்சம் தனிமை கிடைச்சதும் ரொம்ப நாள் ஆசையும் சேந்து தான் என்னை தடுமாற வச்சிட்டு. சாரி”, என்று சொல்லி விலகினான் பிரபாகரன்.
“விலகாதீங்கன்னு தானே சொல்றேன்?...
“என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?”
“இல்லைப்பா... அது வந்து.... வேணுவால கம்பெனில சில புகைச்சல் உருவாகுற மாதிரி தோணுது”
“என்ன பிரபா சொல்ற?”
“ரெண்டு லேபர்ஸ்க் குள்ள பிரச்சனைன்னு தீர்த்து வைக்கப் போனா அந்த பிரச்சனையை ஆரம்பிச்சது...
“ஒரு நிமிஷம் மாப்பிள்ளை”, என்று அழைத்தார் சொக்கலிங்கம்.
“என்ன மாமா?”
“நீங்க எடுத்துருக்குற முடிவு எல்லாம் சரி தான். ஆனா இன்னொருத்தர் கிட்ட நீங்க வேலை பாக்க கூடாது. நம்ம கம்பெனியை எடுத்து நடத்துங்க. நாளைக்கே உங்க பேர்ல எழுதி வைக்கிறேன்”, என்று சொல்ல “அப்பா....” “என்னங்க”, என்று அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும் கத்தினார்கள்.
“இல்லை மாமா...
“நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்”
“டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா”
“நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ கிட்ட தானே?”
“அடப்பாவி, உன் ஆளைப் பாக்க நான் ஊருகாயா?”
“உன் கல்யாணமும் என் கைல தான் டா இருக்கு. அதனால அட்ஜஸ்ட்...
“ஏய் என் துணியை பக்கெட்ல போட்டுட்டு வந்துருக்கேன் டி. நான் துவைச்சிட்டு வந்த அப்புறம் போய் குளி”, என்று அவன் வெளியே இருந்து சொல்ல உள்ள இருந்து எந்த அரவமும் இல்லை.
“சரி அவ வெளிய வந்ததும் துவைச்சிக்கலாம்”, என்று எண்ணியவன் அந்த வீட்டைப் பார்வையிட்டான். “ஒத்தையா இந்த வீட்ல இருக்குறது கஷ்டம் தான். அவளும்...
“ஹலோ யாரு?”, என்று கேட்டான் விக்ரம்.
“விக்ரம், நான் பிரபா பேசுறேன் டா”
“பிரபாவா? எப்படி இருக்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?”
“ஸ்கூல் வாட்சப் குருப்ல இருந்துச்சு டா”
“சரி, என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் விக்ரம்? எங்க இருக்க?”
“நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். நைட் ஷிப்ட்”
“எனக்கு ஒரு ஹெல்ப்...
அத்தியாயம் 3
பாவையவளின் விழி மொழியும்
இதழ் மொழியும் படைக்கிறது
பல கவிதைகளை!!!
“இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ கிட்ட பொறுமையா சொல்லிக்கலாம். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“எனக்கு சம்மதம் பா. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவன்...
“என்னால நம்பவே முடியலை. வேணுவா இப்படி? பாக்க அமைதியா எவ்வளவு நல்ல பையனா இருந்தான்? இப்ப என்ன வீட்டுக்குள்ள கலகத்தை உண்டாக்குறான். தெரியாம வர்ஷினியைக் கொடுத்துட்டோமோ? உன் கல்யாணத்துல பிரச்சனை பண்ணுறதுல அவனுக்கு என்ன லாபம்?”
“தெரியாது பா. நேத்து அம்மாவுக்கு கால் வரும் போது அவன் முகத்துல அப்படி ஒரு சந்தோசத்தைப் பாத்தேன். அம்மா...
அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்து அலுவலகம் கிளம்பி கீழே வந்தான் பிரபாகரன். சாப்பிட அமர்ந்தவன் யசோதா முகத்தில் இருந்த கோபத்தில் புருவத்தை உயர்த்தினான்.
“நேத்து அவ்வளவு தூரம் பேசின பிறகு நல்லா தானே இருந்தாங்க. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணி “அம்மா என்ன ஆச்சு? உங்க முகமே சரியில்லை?”, என்று...
உள்ளே வந்தவனைக் கண்டு திகைத்து எழுந்து நின்ற அர்ச்சனா “பிரபா நீங்களா? இது என்ன விளையாட்டு?”, என்று கேட்டாள். சிரிப்பு வந்தாலும் அவன் வந்ததில் அவளுக்குள் ஒரு பரபரப்பு வந்தது.
“மேடமை வேற எப்படி பாக்குறது? பெர்ஸ்னலா பேசணும்னு சொன்னா பாக்க முடியாது. அதான்”, என்று சொல்லி அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“அதுக்குன்னு இப்படி...
“இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட தான். அவ என்ன என்னையே நினைச்சிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாளா? இல்லையே? அத்தை உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருக்காங்க வினோ?...
“அவங்க வந்துட்டாங்க போல. வா”, என்று சொல்லி வாசலுக்கு சென்றார்.
மொத்த குடும்பமும் காரிலிருந்து இறங்க மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் இரு கரம் கூப்பி அனைவரையும் வர வேற்றார்கள். அந்த மரியாதையே யசோதாவுக்கு பிடித்து விட்டது. பிரபாகரனை பார்த்ததும் இன்னும் அதிகமாகவே மீனாட்சிக்கு பிடித்து விட்டது.
உள்ளே வரும் போதே சக்கரவர்த்தி காதில் “நல்ல மரியாதை...
அத்தியாயம் 2
எந்தன் விழியும் உந்தன் விழியும்
கலந்த போது தான் காதல்
என்னும் உயிர் உருவானதோ?!!!
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்பதால் தான் சொல்ல வில்லை.
அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனா பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு அந்த கடவுளைப்...
அத்தியாயம் 12
காந்தம் கூட தோற்றுத் தான்
போகிறது உந்தன் விழி ஈர்ப்பு
விசையுடன் மோதும் போது!!!
“நடிக்காத மஞ்சு. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நம்ம வீட்டு போன் ஹிஸ்டரியையும் உன்னோட மொபைல் ஹிஸ்டரியையும் எடுத்து தரட்டுமா? இந்த நடிக்கிற வேலை என் கிட்ட வச்சிக்காத. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அர்ச்சனாவும்...