Saturday, July 12, 2025

    இதயமே இதயமே

    “அய்யய்யோ... இது சில்வண்டு நம்பராச்சே, இவளுக்கு என் புது நம்பர் எப்படிக் கிடைச்சுது... ஹூம், என் அருமை நண்பன் தான் இந்த சேவையை செய்திருப்பான்னு நினைக்கறேன்...” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அதை எடுத்து ஹலோவினான். “ஹ..ஹலோ... யாருங்க...” “ஹூம்... நான் எச்டிஎப்சி பாங்குல இருந்து பேசறேன்... உங்க கிரெடிட் கார்டு விஷயமா பேசலாம்னு கூப்பிட்டோம் சார்...” இழுத்த...
    இதயம் – 24 ரேணுகா பேசி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த உமா வாயைத் திறந்தார். “சம்மந்தி, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் பெருசா எதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க... அதான், உங்களுக்கு மருமகளா வரணும்னு இருக்கு... நீங்க சொன்ன போல ரெண்டு பொண்ணுக்கும் ஒண்ணா கல்யாணம் வைக்கலாம்னு எனக்கும் ஆசைதான், ஆனா என்னால் முடிஞ்ச அளவுக்காவது...
    “ஹர்ஷூ... அவனைப் பத்தி எங்களுக்குத் தெரியும், அவன் சும்மா வறட்டுப் பிடிவாதம் பிடிக்கிறான்... இப்ப வேண்டாம்னு விட்டுக் கொடுத்துட்டு அப்புறம் வருத்தப்பட்டுட்டு இருப்பான்... நாம செய்தது சரின்னு அப்புறம் சொல்லிப் புரிய வச்சுக்கலாம், இந்த விஷயத்தை உடனே அத்தைகிட்டே பேசி முடிவு பண்ணிடுவோம்... அங்கிள், நாம இப்பவே ஹர்ஷு அம்மாகிட்டே பேசிட்டு வந்திடலாமா...” என்றான்...
    இதயம் – 23 ஹர்ஷா சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, சஞ்சய் மற்றும் ராமின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் யோசனையாய் நெளிந்து கொண்டிருந்தன. சற்று நேரம் அமைதியாய்க் கழிய ரேணுகா தொடங்கினார். “என்னடா ஹர்ஷூ சொல்லறே, விக்கியும் வர்ஷாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்களா...” திகைப்புடன் கேட்டார். அழுது கொண்டிருந்த வர்ஷாவை சற்று சமாதானப்படுத்தி தனது...
    அவள் சொன்னதைத் தான் ரேணுகாவும் மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார். விக்கியிடம் தன் வருத்தத்தைக் காட்டினால் அவன் மனமொடிந்து போவான்... அவனிடம் சாதாரணமாய் காட்டிக் கொள்ள வேண்டும்... என நினைத்துக் கொண்டாலும் அவரது கண்ணீர் சுரப்பிகள் மட்டும் அவ்வப்போது அவர் பேச்சைக் கேட்காமல் கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. அதைத் துடைத்துக் கொண்டவர், “ஹர்ஷூம்மா நீ சொல்லுறது...
    இதயம் – 22 “சொல்லுமா ரேணுகா, இப்ப நீ எனக்கு சொன்ன ஆறுதல் எல்லாம், நான் உனக்கு சொன்னா நீ என்ன பண்ணுவே... பையன் உயிருக்கு ஆபத்து இல்லாம இந்த அளவுல தப்பிச்சானே, முகத்துல காயம், தழும்பு போகப் போக மறைஞ்சிடும்... கண்ணும் ஆப்பரேஷன் பண்ணி சரி பண்ணிடலாம்னு சமாதானப் பட்டுக்குவியா, அதுக்கு உன்னால முடியுமா...”...
    இதயம் – 21 சஞ்சய் அமேரிக்கா சென்றிருக்க, மதிய உணவு முடிந்து உறங்க சென்றிருந்தார் ரேணுகா. தனது அறையில் ஓய்வாய் இருந்த ஹர்ஷாவின் மனது வர்ஷாவை நினைத்துக் கலங்கியது. எப்போதும் தனிமையில் தன்னை ஒதுக்கிக் கொண்ட சின்ன மகளின் மீது உமாவின் சந்தேகப் பார்வை விழ, அவள் எதுவும் சொல்லாததால் ஹர்ஷாவிடம் கேட்டார். “வேலையில் எதோ பிரச்சனை,...
    அன்னையிடம் வர்ஷாவிற்கு உடம்புக்கு முடியவில்லை... என்று மட்டும் அவரை கவலைப்படுத்தாமல் கூறி, தான் போய் அவளைப் பார்த்துவிட்டு, முடியாவிட்டால் அழைத்து வருவதாகக் கூறியவள், சஞ்சய்க்கும் அழைத்து விவரம் கூறினாள். அவளைத் தனியே போக வேண்டாம் என்று கூறியவன், அவனுக்கு முக்கியமான வேலை இருந்ததால், அவனது ஆபீஸ் காரை டிரைவருடன் அனுப்பி வைப்பதாகக் கூற, அவள் மறுத்தும்...
    இதயம் – 20 விக்கியைத் தேடி அவன் காபினுக்கு வந்த வர்ஷா விக்கி, ராஜீவ் இருவருமே அன்று ஆபீஸ் வரவில்லை என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தாள். “என்னாச்சு, ஏன் ரெண்டு பேரும் வரலை...” நினைத்தவள் விக்கியின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அடுத்து ராஜீவின் எண்ணுக்கு முயற்சி செய்ய அதுவும் அப்படியே. “என்ன இது... ரெண்டு...
    திரும்பியவள் திணறிப் போனாள். அவளுக்கு வெகு அருகாமையில் நின்றிருந்தான் சஞ்சய். அவனிடமிருந்து வீசிய பர்பியூமின் நறுமணம் அவளைத் திணறடிக்க, வழி மறைத்து நின்றவனை ஏறிட்டாள் அவள். “எ... என்ன இது, தள்ளுங்க... நான் போகணும்...” அவனது கண்களின் சக்தியைத் தாங்க முடியாமல் குனிந்து கொண்டே கூறினாள். அத்தனை அருகாமையில் நின்றது அவளுக்கு படபடப்பாய் இருந்தது. “ஏன்... நான்...
    இதயம் – 19 ஓ பட்டர்பிளை பட்டர்பிளை... ஏன் விரித்தாய் சிறகை... இரவு உணவு முடித்து லாப்டாப்பில் மூழ்கி இருந்த விக்கி, அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் புன்னகையுடன் அதைக் கீழே வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்தான். “ஹாய் டார்லிங், என்ன இந்த நேரத்துல...” “ஆமாண்டா பையா... நீ தான் பெரிய உத்தியோகஸ்தன் ஆகிட்டியே, வேலை நேரத்துல கூப்பிட்டா,...
    “அ... அதுவந்துமா...” தயங்கியவள், அன்னையிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாரோ எனத் தயங்கினாலும் சொன்னாள். “அம்மா... நம்ம ரேணும்மாக்கு கொஞ்சம் பிபி ஜாஸ்தி ஆகி நேத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க... நைட் அவங்களைப் பார்த்துக்க ஆளில்லை... அதான் நான் நைட் ஷிப்ட் எடுத்து பார்த்துகிட்டேன்... என்னைப் பொண்ணு போலப் பார்த்துக்குவாங்க, ரொம்ப அன்பானவங்க... அவங்களுக்கு ஒரு...
    இதயம் – 18 ரேணுகா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தாலும் நம்ப முடியாமல் அவரை குழப்பத்துடன் ஏறிட்டவள், “என்னம்மா சொல்லறீங்க...” என்றாள் அதிர்ச்சியுடன். “என்னோட மூத்த மருமகளா நம்ம வீட்டுக்கு வருவியான்னு கேட்டேன்...” என்றார் அவர் புன்னகையுடன். அவர் சொன்னதும் சட்டென்று சஞ்சயை ஏறிட்டாள் ஹர்ஷா. “அவனை என்ன பாக்குறே, இது என் முடிவு... அவன் இதுக்கு கட்டுப்படுவான்னு...
    “என்ன இருந்தாலும் அவளை அழைத்து வராவிட்டால் அம்மா விட மாட்டார்கள், ஆனால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்... எந்தத் தப்பும் செய்யாதவளை எத்தனை கேவலமாய் பேசி விட்டேன், என்னை மன்னிப்பாளா... வேறு வழியில்லை... அம்மாவுக்காக அவளை அழைத்து வரத்தான் வேண்டும்... மாலை அவள் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்...” என நினைத்துக் கொண்டான்....
    இதயம் – 17 கல்யாணத்திற்கு சென்றிருந்த ரேணுகா வீடு திரும்பும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகி இருந்தது. கல்யாண வீட்டில் எப்போதாவது ஒன்று கூடும் சொந்தங்களைக் கண்டதும் சட்டென்று திரும்பி வர மனம் வரவில்லை... எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தவர் சற்று தாமதமாகவே கிளம்பினார். சோர்வுடன் வீட்டுக்கு வந்தவர் வாசலில் ஹர்ஷாவின் ஸ்கூட்டியைக் காணாமல் யோசனையுடன் உள்ளே வந்து...
    சஞ்சய் இரவு நீண்ட நேரம் கழித்தே வீட்டுக்குத் திரும்பினான். அவனது அலுவலகத்தில் ஒரு பிரச்சனையை முடித்துவிட்டு வரத் தாமதமாகிவிட்டது. அவனது முகமும் மனதும் கோபத்தில் நிறைந்து கிடந்தது. அவனது ஆபீஸ் மார்க்கெட்டிங் மேனேஜர் திலீப் என்பவன், அவனைக் காதலித்த பெண் வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டதால் மனமுடைந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயற்சி...
    இதயம் – 16 சற்று நேரத்தில் பிரீத்தியை சுமந்திருந்த அலுமினியப் பறவை ஆகாயத்திற்கு எழும்பி, மெதுவாய் வேகத்தைக் கூட்டி சிறு பறவையாய் பறந்து மறைந்தது. அது கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை அழைத்தான் சஞ்சய். “ஹர்ஷா, கிளம்பலாமா...” அவனது குரலில் இனிமையாய் ஒலித்த தன் பெயரை ரசித்துக் கொண்டே யோசனையாய் ஏறிட்டவள், “ம்ம்...” என்று...
    அதற்கு பிறகு வந்த நாட்கள் மிகவும் இனிமையாய்க் கழிந்தன. பிரீத்திக்கு அவள் தமிழ் கற்றுக் கொடுப்பதிலும் அவள் அதைக் கொலை செய்து படிப்பதிலுமாய் நாட்கள் அழகாய் சென்றன. அவள் கனடா செல்ல சில நாட்களே இருந்ததால் விக்கியை வரச் சொல்லி ரேணுகா அழைக்க, அவன் பிசியாக இருந்ததால் வர முடியாமலே போயிற்று. பிராஜக்ட் முடியும்...
    இதயம் – 15 அடுத்த நாள் காலையில் வர்ஷா, தீபாவை சென்னை ரயிலில் ஏற்றிவிட்டு, ஹர்ஷா ரேணும்மாவின் வீட்டுக்கு வரும்போது தாமதமாகி விட்டது. வீட்டுக்குள் நுழைந்தவளின் பார்வை தேடலுடன் சுழல, ஹாலில் அமர்ந்திருந்த ரேணுகா புன்னகைத்தார். “என்னடா ஹர்ஷூ, வந்ததும் யாரைத் தேடறே...” “பி...பிரீத்தி எங்கேம்மா காணோம்...” என்றவளின் பார்வை அப்போதும் தேடலுடன் இருக்க, அதைக் கண்ட ரேணுகாவின்...
    “எனக்கென்னப்பா வேணும்... என் மருமக இங்கே வந்து இவ்ளோ நாளாச்சு, நீ எங்கயுமே கூட்டிட்டுப் போகலை... அவளை எங்காவது வெளிய கூட்டிட்டுப் போ, சந்தோஷப் படுவா...” என்றார். “ஆமாம் அத்தான்... நான் அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்பிருவேன், ஒரே ஒரு நாள் என்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போறிங்களா... உங்களோட வெளியே சுத்தணும்னு ஆசையா இருக்கு, என்...
    error: Content is protected !!