இதயமே இதயமே
அவனுக்கு எந்தப் பெண்ணின் மீதும் விருப்பமும் தோன்றவில்லை. அன்னை காட்டிய பெண்களைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவும் இல்லை. இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது லட்சியமாய் இருந்தது.
காலை அசைத்து அசைத்து மெல்ல நடந்து பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார் ரேணுகா தேவி. காலை வெயில்...
அவள் சொன்னதைத் தான் ரேணுகாவும் மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார். விக்கியிடம் தன் வருத்தத்தைக் காட்டினால் அவன் மனமொடிந்து போவான்... அவனிடம் சாதாரணமாய் காட்டிக் கொள்ள வேண்டும்... என நினைத்துக் கொண்டாலும் அவரது கண்ணீர் சுரப்பிகள் மட்டும் அவ்வப்போது அவர் பேச்சைக் கேட்காமல் கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தன.
அதைத் துடைத்துக் கொண்டவர், “ஹர்ஷூம்மா நீ சொல்லுறது...
இதயம் – 4
“ராணி....”
பெரிய ஹாலில் நிறைந்திருந்த சோபாவில் உடம்பைக் கொடுத்திருந்த ரேணுகா தேவி அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க, உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவரிடம் வந்தார்.
“சொல்லுங்கம்மா...”
“எனக்கு சக்கரை கொஞ்சம் தூக்கலாப் போட்டு ஸ்ட்ராங்கா ஒரு காப்பி எடுத்திட்டு வா, குடிக்கணும் போலருக்கு...”
“அம்மா... சக்கரை போட்டா அய்யா திட்டுவாரே...”
“அவன்...
இதயம் – 16
சற்று நேரத்தில் பிரீத்தியை சுமந்திருந்த அலுமினியப் பறவை ஆகாயத்திற்கு எழும்பி, மெதுவாய் வேகத்தைக் கூட்டி சிறு பறவையாய் பறந்து மறைந்தது. அது கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை அழைத்தான் சஞ்சய்.
“ஹர்ஷா, கிளம்பலாமா...”
அவனது குரலில் இனிமையாய் ஒலித்த தன் பெயரை ரசித்துக் கொண்டே யோசனையாய் ஏறிட்டவள், “ம்ம்...” என்று...
“என்ன இருந்தாலும் அவளை அழைத்து வராவிட்டால் அம்மா விட மாட்டார்கள், ஆனால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்... எந்தத் தப்பும் செய்யாதவளை எத்தனை கேவலமாய் பேசி விட்டேன், என்னை மன்னிப்பாளா... வேறு வழியில்லை... அம்மாவுக்காக அவளை அழைத்து வரத்தான் வேண்டும்... மாலை அவள் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்...” என நினைத்துக் கொண்டான்....
இதயம் – 6
வெகு நாட்களுக்குப் பிறகு அந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்தான் சஞ்சய். ஹர்ஷா ரேணுகாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. ரேணுகாவின் அக்கறையான பேச்சும், சுபாவமும் மிகவும் பிடித்ததால் அவரை அன்புடன் சந்தோஷமாகவும் பார்த்துக் கொண்டாள். சஞ்சய் அதிகம் வீட்டில் இல்லாததால் அவளும் சுதந்திரமாய்...
“இந்த மாதிரி ஒரு குணவதியைப் பார்க்க முடியாது கண்ணு... ரொம்ப அன்பா, உரிமையா பழகுவாங்க... ஆனா உடம்புல இல்லாத வியாதி இல்லை... பெரியவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு அவருக்கு ரொம்ப ஆசை... அந்தப் புள்ளை கல்யாணம்னாலே காதைப் பொத்திக்குது...”
“ம்ம்... ஏன், அவருக்கு ஏதாவது காதல் தோல்வியா...”
“அதெல்லாம் இல்ல கண்ணு... ஏனோ, பணம் சம்பாதிக்கறது...
இதயம் – 8
சஞ்சயுடன் தனியாக காரில் செல்வதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் ரேணுகா சொன்னதற்கு ஒத்துக் கொண்டாள் ஹர்ஷா. தெரியாத ஏதோ ஒரு ஆட்டோக்காரனை விட தெரிந்த இந்த ஹிட்லர் மேல் என நினைத்து தன் பேகுடன் கிளம்பினாள்.
“டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்...” என்று மாடிக்கு சென்ற சஞ்சய், ஒரு டைட் டீஷர்ட்டும்,...
“எனக்கென்னப்பா வேணும்... என் மருமக இங்கே வந்து இவ்ளோ நாளாச்சு, நீ எங்கயுமே கூட்டிட்டுப் போகலை... அவளை எங்காவது வெளிய கூட்டிட்டுப் போ, சந்தோஷப் படுவா...” என்றார்.
“ஆமாம் அத்தான்... நான் அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்பிருவேன், ஒரே ஒரு நாள் என்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போறிங்களா... உங்களோட வெளியே சுத்தணும்னு ஆசையா இருக்கு, என்...
இதயம் – 24
ரேணுகா பேசி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த உமா வாயைத் திறந்தார்.
“சம்மந்தி, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் பெருசா எதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க... அதான், உங்களுக்கு மருமகளா வரணும்னு இருக்கு... நீங்க சொன்ன போல ரெண்டு பொண்ணுக்கும் ஒண்ணா கல்யாணம் வைக்கலாம்னு எனக்கும் ஆசைதான், ஆனா என்னால் முடிஞ்ச அளவுக்காவது...
அன்னையிடம் வர்ஷாவிற்கு உடம்புக்கு முடியவில்லை... என்று மட்டும் அவரை கவலைப்படுத்தாமல் கூறி, தான் போய் அவளைப் பார்த்துவிட்டு, முடியாவிட்டால் அழைத்து வருவதாகக் கூறியவள், சஞ்சய்க்கும் அழைத்து விவரம் கூறினாள்.
அவளைத் தனியே போக வேண்டாம் என்று கூறியவன், அவனுக்கு முக்கியமான வேலை இருந்ததால், அவனது ஆபீஸ் காரை டிரைவருடன் அனுப்பி வைப்பதாகக் கூற, அவள் மறுத்தும்...
“கொஞ்சம் முறுக்கும் அதிரசமும் வச்சிருக்கேன்... தீபாவுக்கும் ஆண்ட்டிக்கும் கொடு...” என்றவள், அவளது பாகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
“நேரத்துக்கு சாப்பிடுடி... உடம்பைப் பார்த்துக்கோ, நல்லபடியா எக்சாமை முடிச்சிட்டு வா... எப்பவும் ஷாம்பூ போட்டுக் குளிக்காதே... முடியெல்லாம் கொட்டிடும், கொஞ்சம் எண்ணை காய்ச்சினது வச்சிருக்கேன்... தினம் தலைக்கு வச்சு குளி, குளிர்மையா இருக்கும்...” என்றார் உமா.
“ம்ம்... நான்...
“விக்கி...” தழுதழுத்தவளிடம், “வர்ஷூ... நம்ம கல்யாணத்தை ஏன் இப்ப வேண்டாம்னு சொன்னேன்னு உனக்குத் தெரியுமா... கல்யாண நாள் அன்னைக்கு உன்னை ஒரு கண்ணுல பார்த்தா திருப்தியா இருக்காது... எத்தனையோ நாள் கனவுலயும், கற்பனைலயும் நினைச்சுப் பார்த்த உன் கல்யாணக் கோலத்தை ஒரு கண்ணால மட்டும் பார்த்தாப் போதாது... என் ரெண்டு கண்ணுலயும் நிறைச்சு வச்சுக்கணும்னு...
இதயம் – 17
கல்யாணத்திற்கு சென்றிருந்த ரேணுகா வீடு திரும்பும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகி இருந்தது. கல்யாண வீட்டில் எப்போதாவது ஒன்று கூடும் சொந்தங்களைக் கண்டதும் சட்டென்று திரும்பி வர மனம் வரவில்லை... எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தவர் சற்று தாமதமாகவே கிளம்பினார்.
சோர்வுடன் வீட்டுக்கு வந்தவர் வாசலில் ஹர்ஷாவின் ஸ்கூட்டியைக் காணாமல் யோசனையுடன் உள்ளே வந்து...
இதயம் – 9
காலையில் கல்யாண மண்டபமே பரபரப்பாய் இருக்க, விக்கியும், ராஜீவும் மாப்பிள்ளையைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர்.
“புது மாப்பிள்ளைக்கு ராபாப்பரி...
நல்ல யோகமடா... ராபாப்பரி...
அந்த மணமகள் தான்... ராபாப்பரி...
வந்த நேரமடா... ராபாப்பரி...”
பாடிக் கொண்டே சதீஷின் பட்டு வேஷ்டியை அவனுக்கு கட்டிவிடுவதற்காய் கையில் எடுத்தான் ராஜீவ். சதீஷ் அவன் பாடுவதை தலை விதியே என்று கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
“ஆஹா......
அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டவன், “ஹேய்... சும்மா... நைஸ் மீட்டிங் யூ... பை...” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அவனோடு சேர்ந்து அதுவரை அங்கே நிறைந்திருந்த பர்ப்யூம் மணமும், அவளது மனமும் செல்ல, சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தாள் வர்ஷா.
ஐந்தே நிமிடம்... ஐந்து நிமிடத்தில் அவளது தெளிவாய் இருந்த மனக் குளத்தில் கல்லை விட்டெறிந்து...
அவளது முகத்தில் ஒருவித வேதனை அப்பிக்கிடக்க கலக்கமாய் பார்வையை வெளியே பதித்திருந்தாள். மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை முக பாவனைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அமைதியாய் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தான் சொன்னதும் ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த அடிப்பட்ட பாவனைகள் சற்றே சஞ்சயின் மனதை வருத்தியிருந்தது.
“பாவம்... அவள் மீது இதில் என்ன தப்பு, அப்படி...
இதயம் – 20
விக்கியைத் தேடி அவன் காபினுக்கு வந்த வர்ஷா விக்கி, ராஜீவ் இருவருமே அன்று ஆபீஸ் வரவில்லை என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னாச்சு, ஏன் ரெண்டு பேரும் வரலை...” நினைத்தவள் விக்கியின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள அணைத்து வைக்கப் பட்டிருந்தது. அடுத்து ராஜீவின் எண்ணுக்கு முயற்சி செய்ய அதுவும் அப்படியே.
“என்ன இது... ரெண்டு...
“அம்மாகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோடா...” என்று அவர் கூற அன்னையின் ஆசியையும், செல்ல அணைப்பையும் பெற்றுக் கொண்டாள் ஹர்ஷா.
“தீபா... என் மருமகளை அழைச்சிட்டுப் போயி ரூம்ல விட்டுட்டு வாம்மா...” பால் சொம்பை அவள் கையில் கொடுத்துவிட்டுக் கூற, அவளுடன் மாடிக்கு நடந்தாள் ஹர்ஷா. மனம் ஒருவிதப் பரவசத்திலும், சந்தோஷத்திலும் நிறைந்திருக்க, இதயம் துடிக்கும் ஓசையை அவளால்...
இதயம் – 19
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை...
ஏன் விரித்தாய் சிறகை...
இரவு உணவு முடித்து லாப்டாப்பில் மூழ்கி இருந்த விக்கி, அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் புன்னகையுடன் அதைக் கீழே வைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்தான்.
“ஹாய் டார்லிங், என்ன இந்த நேரத்துல...”
“ஆமாண்டா பையா... நீ தான் பெரிய உத்தியோகஸ்தன் ஆகிட்டியே, வேலை நேரத்துல கூப்பிட்டா,...