இதயமே இதயமே
இதயம் – 4
“ராணி....”
பெரிய ஹாலில் நிறைந்திருந்த சோபாவில் உடம்பைக் கொடுத்திருந்த ரேணுகா தேவி அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க, உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவரிடம் வந்தார்.
“சொல்லுங்கம்மா...”
“எனக்கு சக்கரை கொஞ்சம் தூக்கலாப் போட்டு ஸ்ட்ராங்கா ஒரு காப்பி எடுத்திட்டு வா, குடிக்கணும் போலருக்கு...”
“அம்மா... சக்கரை போட்டா அய்யா திட்டுவாரே...”
“அவன்...
“ஆண்ட்டி... கல்யாணத்தைப் பத்தி எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை.... நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு... அதுக்கு இந்த குடும்பம், குழந்தை எல்லாம் ஒரு தடங்கலா இருக்கும்கிறது என் அபிப்ராயம்... அதுனால அதைப் பத்தி பேசிப் பிரயோசனம் இல்லை ஆண்ட்டி... அதுக்கு தான் அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு பண்ணலாம்னு...
இதயம் – 3
SV குரூப் ஆப் கம்பெனீஸ்.
நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடம் முகப்பில் பெரிய பெயர்ப் பலகையுடன் கம்பீரமாய் நின்றது. தங்க எழுத்துக்களைத் தாங்கி நின்ற பலகையின் கீழ் அந்த குரூப்பில் வரும் நிறுவனங்களின் பெயரும் அது கட்டிடத்தின் எந்த தளத்தில் செயல்படுகிறது என்ற விவரமும் இருந்தது.
SV ப்ரமோட்டர்ஸ் அலுவலகத்தில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்...
இதயம் – 2
அழகான இளமாலை நேரம்...
சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்திருந்த அந்த ரெஸ்டாரன்ட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அங்கங்கே இருக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு பசிக்காகவும், ருசிக்காகவும் காத்திருந்த முகங்கள்.
ஐந்து நாற்காலிகளால் சூழப்பட்டிருந்த வட்டவடிவ மேசை நிறைய விதவிதமான பதார்த்தங்கள் இடம் பிடித்திருக்க, கைக்கும், வாய்க்கும் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தாலும் உற்சாகத்திற்கும் சிரிப்புக்கும்...
அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டவன், “ஹேய்... சும்மா... நைஸ் மீட்டிங் யூ... பை...” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அவனோடு சேர்ந்து அதுவரை அங்கே நிறைந்திருந்த பர்ப்யூம் மணமும், அவளது மனமும் செல்ல, சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தாள் வர்ஷா.
ஐந்தே நிமிடம்... ஐந்து நிமிடத்தில் அவளது தெளிவாய் இருந்த மனக் குளத்தில் கல்லை விட்டெறிந்து...
அவனுக்கு எந்தப் பெண்ணின் மீதும் விருப்பமும் தோன்றவில்லை. அன்னை காட்டிய பெண்களைக் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவும் இல்லை. இன்னும் இன்னும் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது லட்சியமாய் இருந்தது.
காலை அசைத்து அசைத்து மெல்ல நடந்து பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார் ரேணுகா தேவி. காலை வெயில்...
இதயம் – 1
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜயஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யா கபர்தினி சைலசூதே....
கோவை கோனியம்மன் கோவில். காலை பதினொரு மணிக்கு கதிரவன் மெல்ல உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தான். இதமான காற்றில் மிதந்து வந்த துர்கை அம்மனின் பாடல்...