கனவு காரிகை இவளோ
அடுத்தது யமுனாவின் படிப்பு, அதை கெடுக்க அவன் விரும்ப வில்லை. காதல் நிச்சயம் அவள் கவனத்தை திசை திருப்பும் என்று நம்பினான், அடுத்தது அவள் குடும்பத்தை எண்ணி கொஞ்சம் தயக்கம். இப்போது போய் அவன் அவளிடம் காதலைச் சொன்னால் அவள் குடும்பத்துக்கு இது வரை செய்த உதவி அனைத்தும் இந்த காதலால் செய்ததாக அவர்கள்...
அவள் மனதில் எழுந்த காதலைப் பற்றி அவள் எண்ணிக் கொண்டிருக்க “சரி சரி விடுங்க, முதல் மாச சம்பளத்துல நாங்க எல்லாருக்கும் டிரஸ் வாங்கிட்டு வந்துருக்கோம்”, என்று சொன்ன வினோத் தந்தை மற்றும் தாயிடம் உடையைக் கொடுத்தான். பின் ஒரு கவரை எடுத்துக் கொண்டு அவனது அறையைப் பார்த்து நடந்தான்.
“எனக்கு இல்லையா?”, என்ற ஏக்கத்தோடு...
அத்தியாயம் 9
உந்தன் கண்கள்
பேசும் மொழியில்
கசிகிறதே என் காதல்!!!
ஜவுளிக் கடையில் இருந்த பெஞ்சில் சோர்வுடன் அமர்ந்திருந்த வினோத் அருகில் சென்று அமர்ந்த பரணி “என்ன ஆச்சு வினோத்?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லை சார்”
“இந்த சாரை விடவே மாட்டீங்களா? சரி என்ன பிரச்சனை? ஏன் உங்க மனைவிக்கு எதுவும் எடுக்க வேண்டாம்னு சொன்னீங்க?”
“அவளுக்கு என்ன பிடிக்கும் எது...
அது மட்டும் அல்ல, அவன் அருகாமையில் இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவள் மனது அமைதி அடைந்தது. ஆசைப் பட்டது கிடைத்த சந்தோஷம் அவளுக்குள் வந்தது. இது போதும் இந்த சந்தோஷம் ஒன்றே போதும் என்று அவள் மனம் திருப்தி கொண்டது.
அவனோ அவள் செய்கையில் பேச்சற்று போனான். அவளின்...
அன்று மாலை வரை பரணி யமுனாவுக்கு தகவல் அனுப்ப வில்லை. அவளோ தவித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி முடிந்ததும் யமுனா மற்றும் நிஷா இருவரும் பரணி ஹோட்டலுக்கு கிளம்பினார்கள். இது வரை மெஸ்ஸேஜ் வர வில்லை என்றதும் பரணி வர மாட்டான் என்று எண்ணி சோர்ந்து போய் இருந்தாள் யமுனா. இவர்கள் ஹோட்டலுக்கு போன போது...
அத்தியாயம் 8
உறைந்து தான் போகிறது
எந்தன் செங்குருதி உந்தன்
விழி தீண்டும் போது!!!
அறைக்குள் வந்த வினோத் எப்போதும் போல சட்டையை கழட்டி போட்டு விட்டு குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வந்ததும் அங்கே அமர்ந்த தாரணி “எப்படிங்க வேலை கிடைச்சது? நிஜமாவே சம்பளம் ஒரு லட்சமா?”, என்று வியப்புடன் கேட்டாள்.
அவளுடைய இரண்டாவது கேள்விக்கு மட்டும் ஆமா...
“உங்க தங்கை யமுனாவை தான் சொன்னேன். அவங்க அன்புனால மட்டும் தான் எல்லாமே சரியா நடக்குது. அவங்க உங்க குடும்பத்து மேல வச்சிருக்க பாசம் ரொம்ப பெருசு. எனக்கும் ஒரு தங்கை இருக்கு. அந்த அக்கறைல சொல்றேன். உங்க தங்கையை அவங்க மதிப்பு தெரிஞ்ச ஒருத்தனுக்கு கட்டி வைங்க. கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி கேசவன்...
காயத்ரி சிலை என நிற்க “நீ நல்ல நேரத்துல தான் காயு நம்ம வீட்டுக்கு வந்திருக்க? இனியும் நம்ம வீட்லயே இரு. அவங்க இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணுறாங்க. இல்லை கருமாதி பண்ணுறாங்க. இவன் நிலைமை தெரிஞ்ச உடனே இந்த பொண்ணு கூட விவரமா வேண்டாம்னு சொல்லிருச்சு. நீயும் வா, போகலாம். இங்க இருந்து...
அத்தியாயம் 7
உந்தன் மடியில் தலை
சாயவே விரும்புகிறது
எந்தன் இரும்பு தேகம்!!!
பரணி பேசியது எல்லாம் உண்மையா? முதலில் இப்போது நடந்த சந்திப்பு கூட உண்மையா கனவா? உண்மையிலே தனக்கு வேலை கிடைத்திருக்கிறதா என்று பல குழப்பங்கள் வினோத்துக்கு எழுந்தது.
வீட்டுக்கு சென்றதும் எங்கே போன என்று கேட்ட தாமோதரனிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தான். பரணி பற்றி ஒன்றும் சொல்ல...
எல்லாவற்றையும் கேட்டவன் அவளுடைய மொபைல் நம்பர், வினோத் மற்றும் கேசவனின் மொபைல் நம்பர், கேசவன் வேலைப் பார்க்கும் பேங்க் அட்ரஸ், வினோத் யாரிடம் பணம் கட்டினான், அவர்களின் வீட்டு அட்ரஸ் என எல்லா விவரத்தையும் ஒரு பேப்பரில் தெளிவாக எழுதித் தரச் சொன்னான்.
எல்லாவற்றையும் அவள் எழுதிக் கொடுத்ததும் அதை வாங்கிப் பார்த்தவன் பின் தன்னுடைய...
“சரி டா, வரேன்”
“கொஞ்சம் சீக்கிரம் வருவியா? எனக்கு டேன்ஸ் கிளாஸ்க்கு போகணும்”
“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான். அன்று மாலை ஆனதும் யமுனா வீட்டுக்கு கிளம்ப “யம்மு பேபி கொஞ்ச நேரம் இரு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும். வா பார்க்குக்கு போகலாம்”, என்றாள் நிஷா.
“இன்னும் பேச என்ன இருக்கு நிஷா? அதான்...
அத்தியாயம் 6
மௌன மொழியை
எங்கு கற்று தேர்ந்தது
உந்தன் விழிகள்!!!
எப்போதுமே பளிச்சென்று புன்னகை முகத்துடன் கல்லூரிக்கு வரும் யமுனா இன்று ஏதோ போல இருந்ததும் “என்ன ஆச்சு யம்மு பேபி ஏன் டல்லா இருக்க?”, என்று கேட்டாள் நிஷா. நிஷாவும் யமுனாவும் ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள். இருவரும் நண்பர்கள் தான். ஆனால் அதிக ஒட்டுதல் இல்லை....
“எப்பவும் இப்படி இருக்குறது தான். ஆனா இப்ப அவங்க அம்மா திடீர்னு உன்னை விரட்டிட்டு என் அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கப் போறேன்னு பேசுறாங்க. இவரும் அவங்களை ஒண்ணும் சொல்லாம அமைதியா இருக்கார். எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. கூடிய சீக்கிரம் அவங்க நினைக்கிறது நடந்துருமோன்னு பயமா இருக்கு. அங்கயே இருந்தா...
அதற்கு மேல் எப்படி சாப்பிடுவது? தட்டை அப்படியே வைத்து விட்டு கை கழுவி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.
அவள் சாப்பிடாமல் போனது தாரணிக்கே கஸ்டமாக தான் இருந்தது. இதையெல்லாம் தாமோதரனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். வேலை முடிந்து வந்த வினோத்திடம் தாரணி விஷயத்தைச் சொல்ல அவனோ “ஒரு தடவை சாப்பிடலைன்னா ஒண்ணும் செத்துற...
அவள் உதடுகள் அவன் கன்னத்தில் எங்கு பதிந்தது என்று அவன் விரல்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. தன்னவளின் காதலை அவள் வாய் மொழியாக அறியாமல் போனாலும் இந்த மாதிரி செய்கைகளால் உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு இன்றைய நாள் பெரிய பொக்கிஷம் தான்.
உள்ளே அவன் தன்னை மறந்து நிற்க வெளியே யமுனாவும் தன்னை மறந்து அழுது கொண்டிருந்தாள்.
“யமுனா”,...
அத்தியாயம் 5
கடந்து போகும் நொடிகள்
கூட நின்று தான் போகிறது
உன்னைக் காண்கையில்!!!
சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணப் பெருமாள் “எத்தனை நாளைக்கு சதா என் மகன் இப்படிக் கஷ்டப் படணும்? அவனுக்கும் வயசு கூடுதே? அவளுக்காக இவன் இவ்வளவு இறங்கணுமா?”, என்று கேட்டார்.
“காதலுக்காக ராஜா என்ன? ராஜாதி ராஜாவாக இருந்தாலும் இறங்கத் தாண்ணே செய்யணும்?”
“ஆனா வயசு....”
“அந்த...
“என்னது? இந்த தடவையுமா? எவ்வளவு திமிர் இருக்கணும் இவனுக்கு. எல்லாம் நாம பெத்து வச்சதுகளை தான் சொல்லணும். வினோத்தும் யமுனாவும் அவன் பக்கம் நிக்குறதுனால தான் இப்படி நடக்குது. இருங்க இன்னைக்கு ரெண்டு பேருக்கும் இருக்கு”, என்று சொன்ன காவேரி போனை எடுத்து வினோத்தை அழைத்தாள்.
வீட்டு எண்ணில் இருந்து அழைப்பு வரவும் மனைவியோ என்று...
அத்தியாயம் 4
இதமான தென்றலும் உந்தன்
விரல்களும் எந்தன் பொக்கிஷம்
என் குழல் கோதுவதால்!!!
பரணி உதவ முடியுமா என்று கேட்டதும் “கண்டிப்பா சார். நீங்க நினைச்சிருந்தா என்னை உங்க இடத்துக்கு வர வச்சிருக்கலாம். அது மட்டுமில்லாம உங்க கிட்ட இருக்குற பணத்துக்கும் பதவிக்கும் என்னை எல்லாம் மனுசனா மதிக்கனும்னு கூட அவசியம் இல்லை. அப்படி இருந்தும் நீங்க என்...
“சார், அமைச்சர் பையனா பேசுறது?”, என்று வியப்பாக கேட்டான் பிரகாஷ். அவனை அறியாதவர்கள் இந்த மதுரையில் உண்டா என்ன?
“ஆமா”, என்று அவன் தர்மசங்கடத்துடன் சொல்ல “சொல்லுங்க சார், என்ன விஷயம்? எனக்கு கால் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டான் பிரகாஷ்.
“நாளைக்கு காலைல நான் உங்களை மீட் பண்ணனுமே? நீங்க எப்ப பிரீயா இருப்பீங்க?”
“சார்... நீங்க எப்ப...
‘என் பிரண்டை போல யாரு மச்சான்?’, என்ற பாடல் ஒலிபரப்பாக அழைப்பது முகுந்தன் என்று கௌரிக்கு கூட நன்கு தெரிந்தது.
ஒரு ரிங்கில் அவனது அழைப்பு கட் ஆக போனை குழப்பத்துடன் பார்த்தான் பரணி. அப்போது முகுந்தன் அனுப்பி வைத்திருந்த மெஸ்ஸேஜ் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தான்.
“உங்க அப்பா கிட்ட என்னத்த டா பேசிட்டு...