Saturday, July 12, 2025

    கனவு காரிகை இவளோ

    தோப்பைத் தாண்டி வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “எனக்கு உன் கிட்ட பேசணும். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் வா”, என்று சொல்ல தடுமாற்றத்துடன் உள்ளே சென்றாள். உள்ளே சென்றதும் அங்கு கிடந்த கயிற்றுக் கட்டிலில் அவளை அமரச் சொன்னவன் சற்று தள்ளி அவனும் அமர்ந்து கொண்டான். அவள் கைகளைப் பிசைந்து தலை குனிந்து அமர்ந்திருக்க “இப்ப...
    அத்தியாயம் 16 கதறித் துடிக்கும் எந்தன் இதயம் உந்தன் ஒற்றை வார்த்தையில் அமைதி கொள்கிறது!!! வினோத் அந்த வீடியோவை அனுப்பியதும் உடனே அதை அனைத்து சோசியல் மீடியாவிலும் போட்ட யமுனா “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசக் கூடாது”, என்று அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் கொடுத்தாள். பரணியைப் பற்றி எங்கெங்கு பேசப் படுகிறதோ அங்கே எல்லாம் அந்த வீடியோவை...
    “சார் நீங்க என்குயரி கூட வைக்கலையே? என்னால ஒரு விற்பனை போச்சு”, என்று வருந்தினான் ரத்தினம். “இந்த சேல் போனா இன்னொன்னு வரும். ஆனா தன்மானம் எல்லாருக்கும் இருக்கணும் ரத்தினம். நான் நியாயத்தின் பக்கம் தான் நிப்பேன். நீங்க ஒரு கஷ்டமர் கிட்ட மரியாதை குறைவா நடந்திருந்தா கண்டிப்பா உங்களை அடுத்த நிமிஷம் வேலைல இருந்து...
    அவன் அருகாமையில் அமைதியடையும் அவள் மனம் அவனைக் காண வில்லையென்றால் வெறுமையுடன் இருக்கும். அந்த வெறுமையை அவனும் அனுபவிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்து மனதுக்குள் நிரப்பிக் கொள்வான். இருவரும் சந்திப்பதே சந்தோஷம் என்றால் சில நேரம் வேலை விசயமாக பேசிக் கொள்ள நேரிடும் போது உள்ளம் குத்தாட்டம் போடும். அன்றைய இரவுகளில் இருவரும்...
    அத்தியாயம் 15  தெள்ளத் தெளிவாக உன் மனதை உணர்த்தும் விழிகள் எனக்கு கண்ணாடி தான்!!! யமுனா மேல் குற்றம் சுமத்த தயாராக இருந்த சரவணப் பெருமாள் “நாம எல்லாரும் வந்துட்டோம். இன்னும் ஆடிட்டர் வரலைன்னா என்ன அர்த்தம் பரணி? இங்க இருக்குற எல்லாருக்கும் தனி தனி வேலை இருக்கு. நான் கட்சி ஆபீஸ் வேற போகணும். இப்படி பொறுப்பில்லாம இருந்தா...
                                                                                   ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் பார்க்க அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டே இருந்தான். அதுவும் அவன் கண்கள் அவள் முகத்தையே மொய்க்க சிறிது நடுக்கம் கொண்டாள். அவன் நெருங்கி வர வர இவ்வளவு நேரம் இருந்த தைரியம் மாயமாய் மறைய “என்ன?”, என்று கேட்டாள். மூச்சுக் காற்று அவள் மேல் உரசும் படி...
    ஆனால் வீட்டில் மற்ற வேலைகள் இருந்ததால் அவனால் அடுத்து வந்த ஒரு வாரமும் அவளைக் காண முடிய வில்லை. எப்போதும் போல யமுனா அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரம் கழித்து அலுவலகம் வந்தவன் தன்னுடைய சீட்டில் அமர்ந்து யமுனாவை தான் அழைத்தான். அதை எடுத்து காதில் வைத்து “சொல்லுங்க”, என்றாள். “கொஞ்சம் என்னோட...
    அத்தியாயம் 14  உன் நினைவு கொல்கின்ற வேளையில் தூக்கம் கூட காணக் கிடைக்காத வரம் தான் எனக்கு!!! ஒரு வழியாக நிஷாவின் திருமண நாளும் வந்தது. அதற்கு பரணி யமுனாவை தனியாக அழைத்திருந்தான். ஆனால் போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள். எந்த முகத்தை வைத்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு செல்வாளாம்? அது மட்டும் இல்லை அங்கு சென்றால் தாமோதரனும்...
    வீட்டுக்கு வந்ததும் அவள் விஷயத்தைச் சொல்ல தாமோதரன் மற்றும் காவேரி இருவரும் தடுத்தார்கள். ஆனால் யமுனா அவர்களிடம் போராடி சண்டை போட்டு தான் வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கினாள். வினோத்க்கு சந்தோஷமாக இருந்தது. அடுத்த நாள் காலை எழும் போதே யமுனாவுக்கு புத்துணர்வாக இருந்தது. அன்று கல்லூரிக்கு லீவ் போட்டிருந்தாள். முதல் நாள் என்பதால் வினோத்...
    இருவரின் தோள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டது. அது மட்டும் இல்லாமல் அவளது கரத்தை எடுத்து தன்னுடைய கரங்களுக்குள் பொதிந்து கொண்டான். அதற்கே அவள் மனம் சிறகடித்து பறந்தது. தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி வந்தது அவளுக்கு. தன்னுடைய தொடுகை அவளுக்கு நிம்மதியைத் தரும் என்று ஏற்கனவே உணர்ந்தவன் இப்போதும் அவளை ஒட்டிய படியே இருந்தான். தோள்கள்...
    அத்தியாயம் 13  மலர்ப் படுக்கை கூட மரண மேடை தான் நீயில்லாமல் போனால்!!! பார்க்குக்கு வரச் சொன்ன பரணியை யமுனா கோபமாக பேச அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிதானமாக எழுந்து அவளை நெருங்கிய பரணி அவள் பேச்சில் சிறிதும் பாதிக்கப் படாதவனாக ஒரு விரல் நீட்டி அவள் கன்னத்தில் தொட்டு “இது என்னது டி?”, என்று கேட்டான். திகைப்பாக அவனைப்...
    “அது எதுக்கு வேஸ்ட்டா? ஒரு டிகிரியை நல்ல படியா படிச்சு முடிச்சிட்டல்ல? வர ஒன்னாம் தேதில இருந்து நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வா. அப்படியே இந்த டிகிரியையும் கரஸ்ல முடி”, என்று சொல்ல அவள் நே என்று விழித்தாள். இவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்தால் இவன் என்னடா வென்றால் இவனுடைய அலுவலகத்துக்கு...
    “பேபி”, என்று மென்மையாக அழைக்க பாவமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். “இந்த கண்ணீர் எனக்கானது தானே?”, என்று அவன் கேட்க அவள் மௌனமாக தலை குனிந்தாள். “உனக்கு என்னைப் பிடிக்கும் தானே டி? அப்புறம் ஏன் இப்படி கலங்கணும்? பிளீஸ் வா, கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு ஏழை மாப்பிள்ளை தான் வேணும்னா சொல்லு....
    அத்தியாயம் 12  பேசும் மொழிகள் புரியாவிடினும் விழியின் மொழிகள் புரியத் தான் செய்யும் காதலில்!!! அறைக்குள் சென்று விழுந்த யமுனா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவளால் கண்ணீரை நிறுத்தவே முடிய வில்லை. எப்படி முடியும்? அவள் சின்னஞ்சிறு இதயத்தில் அப்படி ஒரு வலி இருக்கும் போது அவளால் எப்படி அழாமல் இருக்க முடியும்? இது எதுவுமே அவள் திட்டமிட்டது இல்லை....
    சரவணப் பெருமாள் அவளை கனிவாக பார்த்தார். கௌரிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. நிஷாவுக்கோ சொல்லவே வேண்டாம். தனது தோழியே அண்ணியாக வரப் போகும் சந்தோஷம் அவளுக்கு. பரணிக்கு இந்த பெண் பொருத்தமா இருப்பாள் என்பது விஷ்ணுவின் எண்ணம். அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவளின் பார்வை வட்டத்தில் கடைசியாக விழுந்தார்கள் பரணியும் முகுந்தனும். பரணியைப் பார்த்த...
    வேறு யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று எண்ணி பட்டு புடவை நகை என யமுனாவை அணியச் சொல்லி இருந்தாள் காவேரி. முழு அலங்காரத்தில் அறைக்குள் அமர்ந்திருந்த யமுனாவுக்கு வெளிய நடப்பது அப்பட்டமாக கேட்க அவள் மனம் ஊமையாக அழுதது. தன்னுடைய வீட்டைப் பற்றி எல்லாம் தெரிந்தும் அவர்களை வர வைத்தது தவறு என்று...
    அத்தியாயம் 11  எந்தன் இதயத்தில் நங்கூரமிடுகிறது உந்தன் நினைவுகள்!!! சரவணப் பெருமாள் கொடுத்த தைரியத்தில் “கல்யாணம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன் பா. ஆனா இப்ப அவங்க வீட்ல பேசி முடிவு பண்ணனும்”, என்றான் பரணி. “சரி டா, பேசிறலாம். பொண்ணு யாருன்னு சொல்லு”, என்று  சரவணப் பெருமாள் கேட்க “ஆமாண்ணா, எனக்கும் அது யாருன்னு தெரிஞ்சிக்க ஆசையா...
    “உங்க அதிர்ச்சி புரியுது வினோத். பிளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க. நான் உங்களுக்கு செஞ்ச உதவில சத்தியமா எந்த உள் நோக்கமும் இல்லை”, என்று சொன்னவன் யமுனாவை முதலில் பார்த்தது, அதற்கு முன்னான அவனுடைய கனவு என அனைத்தையும் சொன்னான். ஆனால் அவளைப் பார்த்து காதலைச் சொன்னதையும் அவள் மனநிலையையும் பற்றி வினோத்திடம் சொல்ல...
    “கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா தான் இருக்கு யமுனா. நான் இப்படி எல்லாம் கிடையாது. உன் விசயத்துல நான் வேற மாதிரி இருக்குறது எனக்கே தெரியுது. உன் மேல இந்த அளவுக்கு பைத்தியமா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கலை. ஐ லவ் யு யமுனா. உன்னால என் காதலை...
    அத்தியாயம் 10  உந்தன் ஒற்றைப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் உணர்கிறேன்!!! பேச வேண்டும் என்று வந்த பரணியும் சரி, அவன் என்ன பேசப் போகிறானோ என்ற பயத்தில் இருந்த யமுனாவும் சரி எதையுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். வெகு நேரம் காருக்குள் மௌனமே ஆட்சி செய்தது. காருக்குள் இருந்த ஏ.சியின் குளிரால் கூட அவர்களின் மனதில் இருக்கும் வெக்கையைத் தணிக்க...
    error: Content is protected !!