இரவின் ஒளியில்
இரவு 36
ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல விழித்த லட்சுமி அருகில் உறங்கி கொண்டு இருந்த மாணிக்கத்தை பார்த்தாள். எப்படி தம்பியிடம் அவள் மும்பைக்கு செல்வதை சொல்வது என்று சுத்தமாக தெரியவில்லை ஆனால் எப்படியாவது சொல்லிதான் ஆக வேண்டும் என்று நினைத்தவள், அவனை எழுப்பி “ தம்பி எழுந்திருடா விடிஞ்சிருச்சி பாரு “ என்று எழுப்ப...
இரவு 35
அந்த வருடம் தொடர்ந்து பெய்த மழையில் வீட்டு கூரை முதலில் லேசாக இடியத் தொடங்க அதை கவனித்து மாணிக்கம் தாய் மற்றும் தந்தை லட்சுமி மற்றும் மாணிக்கம் இருவரையும் எழுப்பி வெளியே அனுப்பி விட்டு இவர்கள் செல்லும் முன் வீடு இடிந்து விழுந்திருந்தது. அம்மா அப்பாவின் உடலை அந்த இடிந்த வீடு முன்...
இரவு 34
மருத்துவர் அறை முன் ஆர்யன், ஜெய், மாணிக்கம் மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர். மயூரி உள்ளே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவள் வெளியே வராமல் இருப்பதால் ஏற்பட்ட பதட்டம் தான் இது. மயூரி அந்த அறையை விட்டு வெளியே வந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்ன பிறகுதான் மூவரும்...
இரவு 33
மயூரி நன்றாக யோசித்ததாலோ அல்லது தலையை சுவற்றில் அடித்து உடைத்ததாலோ அல்லது மேரி போட்ட ஊசியாலோ எது என்று தெரியவில்லை. அவள் மயங்கிய பின் அதே நினைவுகள் தொடர்ந்தது. கதவைத் திறந்து கொண்டு கண்கள் மூட மாடியை நோக்கி ஓடிய மயூரியை யாரோ பின்னிருந்து பிடிக்க, மயூரி பயந்து கத்தி அழுதபடி “என்னை...
இரவு 32
ஜெய் மேலும் மயூரியைப் பற்றி சொல்லத் தொடங்கினான். “எங்க தாத்தா உடனே மயூவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அப்போ அவளுக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர், அவளை யாரோ ரேப் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க, அதுல இருந்துதான் இந்தப் பொண்ணு தப்பிச்சு வந்திருக்கணும்னு சொன்னதும், எங்க தாத்தா போலீஸ் கிட்ட இன்பார்ம்...
இரவு 31
டாக்டர் வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரை மணி நேரமும் மயூரி அசையவே இல்லை. கால்களில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தாள். மாணிக்கம், ஆர்யன் இருவரும் என்னதான் பேச்சு கொடுத்தாலும் எதையும் கேட்காதது போல தேம்பியபடியே இருந்தாள். டாக்டர் வந்து மயூரியைப் பார்த்துப் பேச, அவள் அவருக்கும் பதில் சொல்லவில்லை. உடனே...
இரவு 30
“அம்மா பாப்பா அசையுது பாரும்மா உனக்கு தெரியுதா ம்மா…. பாப்பா நான் தான் உங்க அக்கா நீங்க வெளி வந்ததும் நான் தான் உங்களைப் பாத்துக்கபோறேன்..” என்று மயூரி அவள் அம்மாவின் மேலிட்ட வயிற்றில் காதை வைத்து பேசிக்கொண்டிருக்க அவள் அம்மா கையில் இருக்கும் வளையல்கள் சத்தம் போட மயூரியின் தலையை கோதிவிட்டபடி...
இரவு 29
உறங்கிக் கொண்டிருந்த மயூரியை யாரோ தொடுவதைத் தூக்கத்தில் உணர்ந்தவள் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவள் முன் சிவந்த கண்களுடன் பற்களில் இருக்கும் கறை தெரிய சிரித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, பயந்த மயூரி “அம்மா…” என்று கத்தியபடி நகர்ந்து சென்றவள், “யாரு நீங்க…?” என்று வெளிறிய முகத்துடன் அமர்ந்தபடியே வேகமாக கைகளை வைத்து நகர்ந்து...
இரவு 28
இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம் போய் விசாரிப்பது என்று யோசித்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாக முதலில் அவள் யார் என்று கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன்,...
இரவு 27
ஜெய் பார்க்க ஜாலி கேரக்டர் போல தெரிந்தாலும், அவனை யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டான். ஏன்? இத்தனை வருடங்களில் அவன் அவனுக்கு நெருக்கமாக இதுவரை எண்ணியது என்றால், அவன் தாத்தா, மயூரி, ஜெகன் இவர்கள் மட்டும்தான். நண்பர்கள் அதிகம் இருந்தாலும். அவர்களுடன் நன்றாகப் பழகினாலும் யாரையும் இவன் விஷயத்தில் முடிவு...
இரவு 26
ஃபாரன்சிக் ஆபிசர் ரிப்போர்ட்டின் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து கான்ஸ்டபிளிடம் நீட்ட, அதை வாங்கியபடி அவர், “ஏதவது க்ளு கண்டுபிடிக்க முரிஞ்சிதா சார்?” என்று அதை திருப்பியபடி கேட்க அதற்கு அவர் “இல்லை சார், பாடில இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியல்லை. கண்டுபிடிக்க முடிஞ்சது என்னம்மோ அந்தப் பாடியோட வயசு இருபதிலிருந்து முப்பது...
இரவு 25
நிலா வானில் இன்றி வெறுமையாக இருக்க, வானமே இருளாக இருக்கும் வேளையிலும், பாகலுக்கு இணையாக வெளிச்சம் தரும் பல்புகளைச் சுற்றி மாட்டப்பட்டு, அந்த இடம் மட்டும் பகல் போல காட்சியளித்தது. போலிஸ்கள், ரிப்போர்ட்டர்கள், ஃபாரன்சிக் ஆபிஸர்கள் என்று சுற்றி குழுமியிருந்தனர் அந்தப் பகுதியில். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்து “டீடெய்ல்ஸ்...
இரவு 24
மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி நிக்குறது “ என்று மனதில் சொல்லியபடி நிமிர்ந்து பார்த்த மயூரியின் கண்கள் கொழிகுண்டு அளவு பெரிதாக விரிந்து கொண்டது. கண்வெட்டாமல்...
இரவு 23
சூரியன் நடுவானில் தன் கதிர்களை தாராளமாகப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த நீலக் கடலும் சூரியனின் வெப்பத்தைக் குறைக்க தன் அலைகளால் மணலை நனைத்துக்கொண்டிருந்தும் வெப்பம் குறையவில்லை. அங்கு அலையும் நாய்களும் வெப்பம் தாங்காமல் படகு அடியில் சென்று நிழல் தேடி ஓடிக்கொண்டிருந்தன. அந்த மெரினா கடற்கரையே ஓரிரு காதல் ஜோடிகளைத் தவிர...
இரவு 22
தேய்வானை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து வர அவர் கழுத்தில் இருக்கும் தங்க செயினை பார்த்த இரு வாலிபர்கள் இவள் பின்னேயே முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்தனர். சரியாக அவர் ஆர்யனை பார்த்து கேட்டை திறக்கவும் அவர் கழுத்தில் இருந்த செயினை தாலி கயிற்றுடன் சேர்த்து இழுத்துவிட...
இரவு 21
ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று காலேஜ் ஆண்சம் ஆண்கள் லிஸ்டில் இவனும் ஒருவன். இருந்தும் பெண்கள் மீது நாட்டம் இல்லை. படிப்பு, படிப்பு, படிப்பு மட்டுமே...
இரவு 20
கேப்பில் வீடு திரும்பி கொண்டு இருந்த மயூரியின் நினைவு எல்லாம் லல்லியை பற்றிதான். டாக்டர் சொன்னபடி என்றால் இவள் கனவில் வருவது அனைத்தும் நடந்தவை மட்டும் தான். அப்போ லல்லி ரத்தம் வடிய வந்ததும் உண்மையாக இருக்குமோ என்று எண்ணியவள் “கடவுளே அவுங்களுக்கு ஒன்னும் ஆகிருக்க கூடாது ப்ளீஸ்“ என்று வாய்விட்டு வேண்டி...
இரவு 19
எங்கு பார்த்தாலும் இருள் சுற்றி இருக்க எதுவும் தெரியவில்லை. உடம்பு முழுக்க வலி. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னவென்று கையைப் பார்க்க, அது இவள் படுத்து இருந்த கட்டிலில் கட்டி இருந்தது. கால்களையும் அசைக்க முடியவில்லை. “இது என்ன இடம்?” என்று பயந்து சுற்றிச் சுற்றிப் பார்க்க, திடீரென்று ஒரு கை...
இரவு 18
அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில் கண்கள் சொருக நின்றுகொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பயந்து பின் செல்ல அவள் கையைப் பிடித்த அந்தப் பெண் குழறலாக...
இரவு 17
மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக் கருப்புப் புகை உருவமே தெரிய, பயந்து சோபாவில் எழுந்து அமர்ந்தவள் அவள் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு பயந்து நடுங்கத்...