Thursday, June 18, 2026

    Tamil Novels

    காதல் 6 யாதவ் அவன் கரத்திலிருந்த அப்சராவின் அலைபேசி அழைப்பதை கண்டு அப்பூவின் நண்பர்கள் என தவறாக எண்ணி அலைபேசியை எடுத்தான். ஹலோ, நீங்க அப்பூவோட ப்ரெண்டா? சினத்தை மறைத்து, ஆமா. அவ இப்ப நல்லா இருக்காளா? சம்பத் கேட்டான். மருத்துவமனையின் பெயரை கூறி விட்டு அவளுக்கு தலையில் கட்டு போட்டிருக்காங்க. இப்ப கிளம்பிடுவோம் என்றான். "நான் அவளிடம் பேசணும்" சம்பத்...
    காதல் 5 அப்சரா களைப்பில் பைக்கிலே சம்பத்தை கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள். அவள் அலைபேசி ஒலித்தது. அவள் எடுக்காமல் இருக்க பைக்கை நிறுத்தி லேசாக திரும்பி அவள் உறங்குவதை பார்த்து புன்னகைத்தான் சம்பத். இறங்காமலே பைக்கை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி அவன் நகர்ந்து அவளுக்கு அடிபடாமல் இருக்க அவன் கையை இடை நிறுத்தினான். அவன் கையில்...
    காதல் 4 மாலை நேரம் அக்கோவில் கலைகட்டியது. தாரணியும் சித்தார்த்தும் தாரணியின் ஸ்கூட்டியில் வந்து இறங்கினார்கள். சம்பத் பின்னே சுற்றிக் கொண்டிருந்த அப்சரா இருவரும் ஜோடியாக வருவதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சம்பத்திடம் அவர்கள் செல்லவும் மூவரையும் பின் தொடர்ந்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து அவர்களுக்கு முன்னதாகவே வெளியே வந்தாள். இரவாகி இருந்தது. கடைவீதிகளில் சுற்றிக்...
    அத்தியாயம் – 20 ஆறு மாதங்கள் கழித்து.. “ஜீவா... ஏ ஜீவா...” என்று மனைவியை சத்தம் போட்டு அழைத்துக்கொண்டு இருந்தான் கனியமுதன். அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்தான். ஜீவாவும் மாலை பிள்ளைகள் வரவும் கடையினில் இருந்து வீடு வந்திருக்க, சுகந்தி அப்போது தான் வந்திருந்தார். இனி இரவு கடை சாத்தும் நேரம் வரைக்கும் விஜயகுமார் அங்கிருப்பார். கனியமுதன் வரும்போது...

    Sabthangal 25 1

    0
    அத்தியாயம் 25 அலுவலகத்தில்… "வா ஐஸ் லிஃப்ட்ல போலாம்…" லலிதா ஐஸ்வர்யாவை அழைத்தாள். "விக்ரம் போறான்ல? வெயிட் பண்ணு… அடுத்து போலாம் லலிதா." "ஒண்ணா ஒரே வீட்ல இருப்பீங்களாம்.. லிஃப்ட்ல போக மாட்டீங்களா?" என்று கேட்டு ஐஸ்ஸை இழுத்துக்கொண்டு லிஃப்ட்டிற்குள் சென்றாள் லலிதா. தனது செல்போனை எடுத்து பேஸ்புக் பார்ப்பதுபோல நடித்த லலிதா தான் சேமித்து வைத்திருந்த காணொளியை உச்ச ஒலியில்...
        அந்த காலை நேரத்திலேயே சுப்ரபாதம் ஒலிக்க பூஜையறையில் இருந்து சாம்பிராணி மணமும் ஊதுபத்தி மணமும் காற்றில் கலந்து பக்திப் பிரவாகத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. கிணுகிணுவென கேட்ட மணிச் சத்தம் பூஜை முடிந்து விட்டதாக அறிவிக்க அந்த சத்தத்தில் எழுந்து வந்தான் சஞ்சய்.               "குட்மார்னிங் மம்மி"என்றபடி வந்தவனை ஏகத்துக்கும்...
    காதல் 3 சித், என்ன பண்ணீட்டு இருக்க? சம்பத்தின் கையை பிடித்து அவன் கேபினுக்கு அழைத்து சென்று அவன் பெற்றோரை பென்சிலால் வரைந்த ஓவியத்தை காட்டினான் சித்தார்த். அதையும் சுவற்றில் இருந்த அவன் பெற்றோரை புகைப்படமாக பார்த்த சம்பத் கண்கள் கலங்க சித்தார்த்தை இழுத்து கட்டி நன்றி கூறினான். பின் அவனை நகர்த்தி, “அழகா வரைஞ்சிருக்க?” பாராட்டினான். சித்தார்த் புன்னகைத்தான். இரவு...
    காதல் 2 சித்தார்த்திடம் லேசாக பேச்சை தொடங்கினான் சம்பத். உனக்கு தாராவை பார்த்தால் உன்னோட அம்மா மாதிரியா இருக்கு? தாராவா? அவங்க நேமா? ம்ம்.. “அம்மா வாசனை வருது. அதான்….” உணவை மென்று கொண்டே கூறினான் சித்தார்த். அவனின் ஒவ்வொரு செயலையும் சம்பத்தும் ரசிக்க தான் செய்தான். அம்மாவை கட்டிப் பிடிப்பாயா? ம்ம்! அம்மா தான் என் பக்கம் இருப்பாங்க. ஆனா கொஞ்ச நாளா அம்மா...
    “உனக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம். விதி யாரை விட்டது.”  விதம் விதமாய் வாயிக்கு வந்தபடி பேசினார்கள். வித்யா துவண்டு தான் போனாள். அவள் நெஞ்சின் பாரம், அவன் உடல் வேதனைக்கு, எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை.  நகரில் புதுப் படம் ரிலீஸானது. அவனுக்கு பிடித்த ஹீரோ. டிக்கெட் ரிசர்வ் செய்து அவனை அழைத்துப் போனாள். மாடி அறையே...
    1.பூப்பந்தல்.  வாழ்க்கையின் மிக பெரிய அதிரிச்சியை வித்யா அந்த வினாடி சந்தித்துக் கொண்டிருந்தாள். வியர்த்து போன முகம் வெளுத்துவிட்டது. இது தானா அவள் யோகம்.! “ஐ ஆம் ஸாரி மிஸஸ் பிரபாகர்....” அதற்கு மேல் பேசத் தெரியாமல் டாக்டர் கவுதம் மௌனித்தார்.  “எப்படியாவது....வேறு வழியே இல்லையா டாக்டர்.?”  வார்த்தைகள் தனித்தனியாய் அவளிடமிருந்து தெறித்து விழுந்தன. அவற்றின் ஆழமான தாக்குதலால் மனம்...
    காதலால் மாறினேன்.... காதல் 1 நிலவு விண்ணை தொட்டு நட்சத்திரம் கண்சிமிட்ட கருமேக தூதுவர்கள் நிலவை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்த அந்த குளிரான மலைபிரதேசத்தில் அலைபேசியில் உரையாடியவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் தாரணி.. திடீரென கார் ஒன்று படுவேகமாக பளிச்சென வெளிச்சமுடன் வந்தது. அதன் முன் ஒருவன் அதிர்ந்து நின்று கொண்டிருந்தான். ஹேய்….. தாரணி கார் முன் திகைத்து நிற்பவனை தன்னோட இழுத்து...

    Sabthangal 18

    0
    அத்தியாயம் 18 சரியாக ஆறு மாதங்கள் கழித்து… வர்மா சென்னை வந்திருந்தான். "ஐஸ் உன் வீட்டுக்கு வந்திருக்கேன்… நீ எங்க இருக்க?" வர்மா. "வெளியே ஷாப்பிங் வந்தேன் வர்மா… வீட்லயா இருக்க?" என்று கேட்டவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது. தன் மனதின் பயத்தை ஓரம்கட்டி, "நீ கிளம்பு… நான் வர லேட் ஆகும் டா…" என்றாள். "வீட்ல உன் அக்கா இருக்காங்கலா??...
     ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 01  சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..  அந்த ஊரில் நடேசன் சகுந்தலா தம்பதிகளின் வீடு பத்துக்கு பத்து அடி கொண்ட இரண்டு அறை, சிறிய அளவிலான சமையலறை, சிறிய ஹால் என...

    Sabthangal 7 2

    0
    "வர்மா சூப்பர் டா." என்று விக்ரமின் குரல் கேட்கவும் "விக்ரமா? அவனும் வந்துட்டானா?" என்று அதிர்ந்து, ஐஸ்வர்யா குரல் வந்த திசையில் பார்த்தாள். அவனது பார்வை முழுவதும் ஐஸ்வர்யாவின் பக்கம் தான் இருந்தது. வர்மாவிடமிருந்து மைக்கை வாங்கி அடுத்த வரியை பாட ஆரம்பித்தான் விக்ரம். காந்தமாய் அவனது கண்கள் இழுக்க தன்னையும் அறியாமல் தனது பெண் மனதை...
    அத்தியாயம்.... 7 சிக்னலில் கார் நின்றது. கல்பனா அவனைப் பார்த்துக் கேட்டாள். “ஆமா.. ஏதோ சென்ட் பத்தி பேசினேங்க.... என்ன விஷயம்.?” “அது ஒன்னுமில்லா. எனக்கு ஒரு சந்தேகம். நறுமணம் வீசுகிறது நீங்க ஏறியவுடன் அது நீங்க பயன்படுத்தியுள்ள சென்டிலிருந்து வருகிறதா.? இல்லை பெண்மையின் இயற்கை வாசனையான்னு யோசித்தேன். நீங்க பூ கூட வச்சுக்கலையே.” என்றான் அவளுக்கு சிரிப்பு...

    Vidiyal 13

    0
    விடியல் 13 சுடர்  கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி பாடத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது  அருகில் இருந்த நேகா அவளை சுரண்ட,  இவளை பார்த்த சுடர் மிக மெதுவாக “ என்ன டி” என தலை சாய்த்து கேட்க,...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 7 சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார். ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு முன்னமே சொல்லியிருந்தார்.. தன் மகனிடம் ‘அவன் எல்லா நேரத்தில் அழைப்பினை எடுக்கமாட்டான்.. வேலை முடித்து இந்த நேரத்தில் மட்டும்தான் அழைப்பினை...
    நமசிவாயம் தலையில் ஐஸ்க்கட்டி கலந்த நீரை ஊற்றி கொண்டிருந்தான்.  மண்டை சூடாகியது அவனுக்கு.  அகரா வேண்டும் என்று நிரண்டியது மனம்.  ஷகீரா கண்டிப்பாக வர மாட்டாள்... மோகம் தணிக்க வேண்டும், கூடலில் திளைக்க வேண்டும். கைப்படாத ரோஜா அகராவின் மீதான  மோகம் வெறியாக கூடிக் கொண்டே போனது ஆனால் அவளோ இவன் தொட முடியாத...
    மதி (போதுமா)... இனி எதுவும் சொல்ல மாட்டிங்களே...?வாங்க வந்து டிபன் எடுத்து வைங்க" என்று எதுவுமே நடக்காதது போல உணவு மேசைக்கு சென்றான்.   அகரயாழினிக்கு அழுகை பீறிட்டது.  முதல் முறை நமசிவாயம் திருமணம் செய்யும் போதும் இப்படி தான் வீட்டிற்குள்ளேயே திருமணம் செய்து வீட்டோடு வைத்திருந்தான் இப்போது இவனும் இப்படி பூஜையறையில் திருமணம் செய்து இருக்கிறான்....
    மகிழன் வெளியே வந்தான் . "இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்க?" பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க "உங்க கொஞ்சலுக்கு தடையா இருக்க கூடாது இல்லையா அதுக்கு தான் "என்றாள் எரிச்சலாக "ப்ம்ச், ஏய் நான் எவ கிட்டயும் கொஞ்சல...சும்மா சும்மா சந்தேகப்பட்டுக்கிட்டு இருந்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது, மரியாதையா சீன் போடாம உள்ள வந்து...
    error: Content is protected !!