Tamil Novels
இரவு-3
“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் ” என்று சமையல் அறையில் போனில் கத்த சஷ்டி ஒலித்துக் கொண்டிருக்க, அங்கு பாலில் ஏலக்காய் தட்டிப் போட்டபடி பால் பொங்குவதற்கு ஆர்வமாக காத்திருந்தார் மாணிக்கம்.
அவர் தோற்றத்துக்கும் சமையல் அறைக்கும் சம்பந்தமே இருக்காத வகையில் தான் இருந்தார்...
"ரொம்ப தான் பில்டப் தர சஞ்சு அண்ணா" என்றவள் மண்டப வாசலில் இருந்த பெயரைக் கூட கவனிக்கவில்லை.
பாட்டுச் சத்தமும் மக்கள் சத்தமும் இணைந்து ஹைடெசிபலில் ஒலிக்க முகத்தைச் சுருக்கி கொண்டே தன் அண்ணனோடு நடந்தாள்.
"ஃபங்ஷன் ஆரம்பிச்சுட்டாங்க போல நிலா. சீக்கிரம் வா பொண்ணு மாப்பிள்ளையை பார்த்திட்டு...
காதல் 21
சம்பிரதாய சடங்குகள் நடக்க, பிரணிதாவும் வசந்தியும் மணமேடையை விட்டு நகரவில்லை.
“எனக்கு என்ன எங்க பார்த்தாலும் தர்மா தெரியுறான்? கண்ணு நொள்ளையா போச்சோ?” எண்ணியவாறு “பெரியம்மா பார்த்துக்கோங்க” தண்ணீர் அருந்தி விட்டு மணமேடையை பார்த்தாள் பிரணிதா.
சித்தார்த்தும் அவனை சூழ்ந்து உறவினர்களும் நின்றனர்.
மணமகள் அறைப்பக்கம் வந்த பிரணிதா கண்ணில் சர்வா பட்டான்.
அவனருகே சென்று அவனை மேலும்...
காதல் 20
பிரணிதா சேதுபதியை பார்த்து அதிர்ந்து, “நீ..நீங்க? அன்று விபத்தில் என் தந்தைக்கு உதவியவர் தானே!” கேட்டாள்.
கரங்களை விரித்து, “உன்னோட தந்தையை காப்பாற்ற நான் எண்ணவில்லை” தர்மாவை பார்த்தார். பிரணிதா புரியாமல் தர்மராஜை பார்த்தாள்.
“உன்னை பார்த்தால் எனக்கு...” சேதுபதி முகத்தை விகாரமாக வைத்து, “தர்மாவோட அத்தை மாதிரி இருக்கு” என்றார். முகம் இறுக கைகளை...
நரசிம்மன் நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ச்சியாக அமர்ந்திருக்க இரு குடும்பமும் கடந்த கால நினைவுகளை அசை போட்டது.
"எதிர்பார்க்கவே இல்லை நாங்க.ஆமாம் வேதா எப்படி இருக்கா?. கல்யாணம் ஆகிடுச்சாமே?!"என்று ஆவலாய் அகிலா கேட்க
"ஹ்ம்ம் ஆமாம் அகிலா. அப்போதைக்கு எங்க சூழ்நிலை பத்திரிக்கை வைக்க...
காதல் 19
அம்மா, நாளை காலை சிறையில் இருக்கும் சின்ன பேரனை பார்க்க போகலாம். சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க என்றார் குருமூர்த்தி.
வேண்டாம். அவனை இனி காப்பாற்றுவது சிரமம். நீங்களும் மனதளவில் எதற்கு சிரமப்படணும்? கேட்டான் தர்மா.
நாம போகிறோம். போ...அவங்களுடனே தங்கிக்கோ குருமூர்த்தி சொல்ல, மாமா...அழைத்தான் தர்மராஜ்.
குருமூர்த்தி நின்று அவனை பார்த்தார்.
என்னோட ஆட்கள் வெளியே இருக்கும் அவுட்...
காதல் 18
தர்மாவிற்கு தன் குரு சேதுபதியின் மீது மனக்கசப்பு ஏற்பட்டது. அவரை சந்திக்க சென்றான்.
“பசங்களா நம்ம தர்மா மாப்பிள்ளையாக போறானாம்” கேலி கூறுவது போல சேதுபதி ஏளனமுடன் சிரித்தான்.
“குரு, என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? நிராவிற்கு கொலை செய்யும் எண்ணத்தை தூண்டி இருக்கீங்க” சத்தமிட்டான்.
என்னடா என்னிடமே சத்தம் போடுற?
உங்களுக்காக வேலை செய்ய தான் நான் இருக்கிறேனே!...
காதல் 17
தர்மராஜ் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே பிரணிதா அமைதியாக இருந்தாள். அவளை எண்ணி கவலையுடன் இருந்தார் கந்தசாமி.
தர்மாவை பிரணிதா காதலிக்கிறாளோ என்ற எண்ணத்தை அனைவரும் பேசி இருந்தனர்.
பிரணிதா முன் வந்த சர்வா, “வா பேசணும்...” அவளது கரத்தை பற்றினான்.
“சர்வா.....” சம்பத் அழைக்க, “பேச தான் போறேன். சண்டை போட மாட்டேன்” சொல்லி சென்றான். அவர்கள் சென்ற...
காதல் 16
நடுநிசியில் தர்மாவிற்கு பிரணிதாவிடமிருந்து அழைப்பு வந்தது.
தன்னை பயன்படுத்த எண்ணி இருக்கிறாள். தன் மீது எந்த உணர்வும் இல்லை. அவளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்ற எண்ணம் அவனை சூழ, அவன் எடுக்கவில்லை. அவளும் விட்ட பாடில்லை. அழைத்துக் கொண்டே இருந்தாள்.
பெருமூச்சுடன் அலைபேசியை எடுத்தான். பேசி விட்டு அலைபேசியை வைத்து தன் காரை எடுத்து சென்றான்.
நடுஇரவு...
அத்தியாயம் – 2
“ஹேய் மேகா என்ன ப்ரீஸ் ஆகி நிக்கிற?!” என்று பர்வேஷ் வந்து கேட்க,
“ஹான்! ஒ.. ஒண்ணுமில்ல பர்வேஷ்...” என்றவளுக்கு இதயத்தின் படபடப்பு இன்னும் அதிகரிக்கவே செய்தது.
மனதோ ‘நிஜமாவே அவந்தானா?!’ என்று கேள்வியை அதிவேகத்தில் கேட்க, மீண்டும் மேகவர்ஷினியின் கண்கள் அங்கேயும் இங்கேயும் என்று அலைபாய, எங்கேயும் அவன் தட்டுப்படவில்லை.
ஓடி...
காதல் 15
சர்வா பிரணிதாவை வீதியிலே இடைமறித்து காரை நிறுத்தினான்.
சர்வா தான் என அறிந்து, ஹாரனை அழுத்திக் கொண்டே இருந்தாள்.
சினமுடன் காரை திறந்து, அவளை யாருமில்லா தனி இடத்திற்கு அழைத்து சென்றான். அவன் பின்னாலேயே கார்த்திக்கும் சென்றான்.
ஹெல்மேட்டுடன் அவ்விடத்தை கடந்து செல்ல இருந்த தர்மராஜ் சர்வா காரையும் பிரணிதா பைக்கையும் பார்த்து வேகத்தை குறைத்து நிறுத்தினான்.
காரிலிருந்து...
காதல் 14
தர்மா காரருகே சென்று வண்டியை நிறுத்தினாள் பிரணிதா. அவன் சீட்டிற்குள் மறைந்தான். அவன் ஆட்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
பிரணிக்கு அழைப்பு வந்திருக்கும்.
சொல்லுக்கா?
“ஈவ்னிங்கா? ஓ.கே வர ட்ரை பண்றேன்” அலைபேசியை வைத்து அவள் சென்றாள்.
அண்ணே! நீங்க எதுக்கு மறைஞ்சீங்க?
அவள் பார்த்து விட்டால்? என்றவன், பார்த்தால் தான் என்ன? ஆட்களை பார்த்து விட்டு கதவை திறக்க,...
காதல் 13
வந்தனா இறக்கும் முன் சர்வாவை அழைத்திருந்தாள். அப்பொழுது நாங்கள் எங்களது குடும்ப விழாவிற்கு சென்றிருந்தோம்.
அவள் இறந்த விசயம் தெரிந்த பின் தான் பிரணி அலைபேசிக்கு இந்த வீடியோ வந்திருந்தது என பிரணிதாவின் அக்கா பிரணிதா அலைபேசியில் இருந்ததை ஓட விட்டாள்.
ஓரிடத்தில் மறைந்திருந்த வந்தனா, முகம் வியர்க்க சிவந்த கண்களுடன் மரண பயத்தை தத்தெடுத்து...
காதல் 12
பிரணிதாவிற்கு அழைப்பு வந்தது.
சொல்லுங்கப்பா...
“இப்பவே வாரேன்” அலைபேசியை அணைத்து எழுந்தாள். அனைவரும் அவர்களுக்கான உணவை எடுத்து அவளருகே வந்தனர்.
நான் கிளம்புகிறேன்......
சாப்பிடவே இல்லை. சாப்பிட்டு போம்மா தாத்தா கூற,
அக்காவை கவனிக்க போகணும் தாத்தா. இந்த மாதத்தில் அவளுக்கு டேட் குடுத்திருக்காங்க. குழந்தை பிறக்க பத்து நாள் தான் இருக்கு. அப்பா மட்டும் தான் இருக்கார்.
சாப்பிடும்மா...
நேரமாகிடும் தாத்தா....
காதல் 11
“அப்சா, உங்க பாட்டி எங்க இருக்காங்க தெரியுமா?” சர்வாவை பார்த்துக் கொண்டே கேட்டான் சம்பத்.
அவங்க பக்கத்துல தான் இருக்காங்க. அவங்களை பார்க்க போகலாமா? சர்வா கேட்டான்.
பார்ப்பதற்காக இல்லை. அவர்களை இங்கே அழைத்து வரணும் என்றான் சம்பத்.
என்ன? தனலட்சுமி பதறினார்.
ஆமா, நீங்க உங்க வேலையை பாருங்க அத்தை என்றவன் பார்வை யாதவை கவனித்தது. அவன்...
காதல் 10
தனலட்சுமி ஆலம் கரைத்து மணமக்களை வரவேற்க, மாடியிலிருந்து கீர்த்திகா பொருட்களை வெறியுடன் கீழே எறிந்து கொண்டிருந்தாள்.
சித்தார்த், அப்சரா, அவளது அம்மா வசந்தியுடனான சேர்ந்திருந்த புகைப்படம் நொருங்கி அப்சராவின் காலடியில் வந்து விழுந்தது.
கண்ணீருடன் அப்சரா அதை எடுக்க சென்றாள். அவள் கையை பிடித்த சம்பத் கண்ணாடி துண்டுகளை ஓரமாக போட்டு அவர்களின் படத்தை எடுத்து...
காதல் 9
கதிரவன் மீண்டு அக்காலை நேரத்து குயில்கள் கூக்குரலிட எழுந்தாள் அப்சரா. யாதவ் உறங்கிக் கொண்டிருந்தான்.
அவள் மெதுவாக எழுந்து குளியலறை சென்று தயாராகி கீழே வந்தாள். அவள் வர எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயா, “டேய்..” சத்தமிட்டார்.
நான்கைந்து பேர் உள்ளே வர, சுதாகர் பின்னிருந்து தன் கைக்குட்டையால் அப்சரா மூக்கை அழுத்தினார். அவள் மயங்கி சரிய,...
காதல் 8
“அண்ணா அண்ணீ சூப்பர். இந்தா வச்சுக்கோ. நான் அலைபேசி எண்ணை எடுத்துட்டேனே!” சம்பத் கையில் அலைபேசியை திணித்து “அண்ணீ” என அப்சரா எண்ணை பதிந்து கொண்டாள்.
“சரி, இவ்வளவு நேரம் உறங்காமல் என்ன செய்றீங்க?” சம்பத் இருவரையும் பார்த்து கேட்டான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நேரத்தை பார்த்தனர். அது ஒன்று என காட்டியது.
“தூக்கம் வரலை...
காதல் 7
அப்சரா கீர்த்திகாவை பார்த்து அதிர்ந்து எழ முயன்றாள்.
“அப்சா உட்காரு” சத்தமிட்டான் சம்பத்.
விழித்து இருவரையும் பார்த்தாள் அப்சரா.
“அதான் டார்லிங் சொல்றாருல்ல அப்பூ உட்காரு” பவ்வியமாக இருவருக்கும் இடையே நந்தி போல கால் மீது கால் போட்டு அமர்ந்தாள் கீர்த்திகா.
“சார், இவங்க என்னோட அத்தை பொண்ணு கீர்த்திகா” அறிமுகப்படுத்தினாள் அப்சரா.
சம்பத் பார்வை அவளை மேலும் கீழுமாய்...
"அக்கா வால்பாறைக்கு போக வேண்டாம் னு சொல்றாங்க வரு "வேலன் முகத்தைச் சுருக்கியபடி சொல்ல வரலட்சுமிக்கு அத்தனை ஆதங்கமாய் இருந்தது.
'மருமகன் எடுத்து மருமகளே வரப் போகிறாள். ஆனாலும் இந்த அதிகார வலையில் இருந்து நம்மால் மீள முடியவில்லை இனியும் மீள வழி இல்லை'என்று நொந்து கொண்டு "அண்ணி...