Tamil Novels
சூரியன் 8
“பிரியசகி, எல்லாமே தயாரா இருக்கு. எழுந்திரு. நீ வீழ்ந்திருக்கும் நேரமில்லை எழுந்திரு” சத்தமிட்டான் இனியவன்.
பிரியசகி சோர்வுடன் கரத்தை நீட்டினாள். ஒரு பக்கம் சுவர்ணலதாவும் மறுபக்கம் இந்துஜாவும் அவளை தூக்கி நிறுத்தினார்கள்.
வயிற்றை பிடித்துக் கொண்டு சரண் முன் அவள் வர, இனியவன் ஒரு பைல்லை அவளிடம் நீட்டினான்.
சரண் மூஞ்சியில் அந்த பைல்லை விட்டெறிந்து அவளது...
சூரியன் 7
அற்புதமான விடியலில் தேனீர் அருந்த இனியவன் கீழே வந்தான்.
“ஜூஜூ...ஜூஜூ வெல்லக்கட்டிக்கு பசிக்குதா?” இந்துஜாவின் கொஞ்சல் மொழி கேட்டு எட்டிப் பார்த்தான்.
ராக்கி கையை கட்டி உதட்டை பிதுக்கியவாறு பூனைக்குட்டியை கொஞ்சும் இந்துஜாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
நேற்று மாலை பசியுடன் வந்த பூனைக்குட்டிக்கு இந்துஜா பாலை கொடுக்க இன்றும் அவளை தேடி வந்து விட்டது.
ராக்கியை தூக்கிய இனியவன்,...
வெண்ணிலாவும் மங்கையும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க மேகனுக்கு மறுபடியும் சண்டையா என்று தான் தோன்றியது.
"வெண்ணிலா ஏன் சாப்பிடாம நிக்கற"இயல்பாய் கேட்டவன் இருவரின் முறைப்பையோ சூழலையோ கண்டு கொள்ளாமல் தட்டை எடுத்து வைத்தான்.
"வர்மா தோசை ஊத்தவா"என்று வரலக்ஷ்மி வர
...
சூரியன் 6
ராக்கி கன்னத்தில் கண்ணீர் தடம் இருந்தது. இனியவன் இந்துஜா நெற்றியில் கரம் பதித்தான். அமைதியாக அவனை பார்த்தாள்.
காய்ச்சல் குறைஞ்சிருக்கோ!
“ஆமா சார். ஐ அம் ஓ.கே” ராக்கியை பார்த்தாள்.
யாரோ ஒருவனிடம் எப்படி இவன் அமைதியாக உறங்குகிறான்? சிந்தனையுடன் ராக்கியை பார்க்க,
கண்ணிமைக்காமல் தன்னருகே அமர்ந்திருக்கும் இந்துஜாவின் பிறைநெற்றி, வளைந்த கவரும் புருவங்கள், அவ்வப்போது சிமிட்டும் இமைகள்,...
சூரியன் 5
பேசியதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த இந்துஜாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
“எதுக்குமா அழுற? இவ இப்படி தான். எதுவும் நினைக்காதம்மா...” குழலி இந்துஜாவை சமாதானப்படுத்த,
“இல்ல ஆன்ட்டி...பிரியாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அவ எங்க ஊரு தான். அவளோட திருமணத்தை எங்க பெரியம்மா பெரியப்பா, அவ பாட்டியும் தான் முன் நின்று நடத்தி...
சூரியன் 4
“நான் ஒருத்தி இந்த வீட்டில் இருப்பதே யாருக்கும் தெரியாது. வெளியே நான் சென்றே பல வருசமாகிடுச்சு...” கண்ணீருடன் பிரியசகி கூறினாள்.
“நீயும் வந்துருடி” இந்துஜா அழைக்க, “முதல்ல நீ போ. நான் வருவேன். சாவதற்குள் மறுமுறை உன்னை பார்த்துடுவேன்”.
“ஏன்டி இப்படி பேசுற?”
எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கு. அதற்காக தான் பொறுமையா இருக்கேன்.
“இங்க என்ன...
சூரியன் 3
காவல் நிலையத்தில் காவலர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
“எப்படி முத்து இந்த சின்ன வயசுல இந்த போஸ்டிங் அவன் வாங்கினான்?” இன்ஸ்பெக்டர் சதீஸ் கேட்டார்.
கமிஷ்னருக்கு அவன் எப்போதும் ஸ்பெசல் தான்..
“சார், அவரை பத்தி தப்பா பேசாதீங்க. அவர் திறமையால் தான் இந்த பதவிக்கு வந்திருக்கார். அந்த கவர்னர் மகன் அருகே கூட நீங்க செல்ல பயந்தீங்க...
சூரியன் 2
(பதினைந்து வருடங்களுக்கு பிறகு)
சஞ்சய் காவலர் உடையில் பைக்கை ஓர் பெரிய பங்களாவின் முன் நிறுத்தி காலிங் பெல்லை அழுத்தினான்.
“இந்து வா...” சஞ்சய் அழைக்க, வெண்ணிற டாப்பும் ஊதா நிற ஸ்கர்ட்டும் உச்சியில் போனிட்டைலுடன் கையில் இரண்டறை வயது குழந்தை ராகேஷூடன் சோர்ந்து முகம் வாட நின்றிருந்தாள் இந்துஜா.
கதவு திறக்கப்பட, “நீங்க...” என்ற...
ஆகாய சூரியன் அவன்
சூரியன் 1
“யக்கா இருங்க..போன் வருது. நான் பார்த்துட்டு வாரேன்” ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்த இளமதி பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கூறி வீட்டிற்குள் விரைந்தார்.
கைபேசியை எடுத்து பேசியவர் பதட்டமுடன் அதனை அணைத்து தன் கணவர் கேசவனுக்கு அழைப்பு விடுத்தார்.
சொல்லும்மா?
ஏங்க, ஸ்கூல்ல இந்து பெரிய பசங்க மண்டைய உடைச்சுட்டாளாம். அவங்க டீச்சர் பள்ளிக்கு இப்பொழுதே...
பிரேமம் -10
நமசிவாயம் கத்தவும் அமுதரசி அங்கிருந்து ஓடி வந்தவள் எங்கோ வெறித்தபடி நிற்க ஷகீரா அவள் தோள் மீது கை வைத்தாள்.
"ஷகீ நீயும் இல்லைன்னா நான் என்ன செய்வேன் புள்ள?" என அமுதா அழுதுவிட
"இந்தாளை விட்டுட்டு வாக்கா. இவனுக்கு நீ அடங்கிப் போறதால தான் இவ்வளவு திமிர்த்தனம் பன்றான்." என்று கோபத்துடன் உரைக்க
"எங்காத்தா அப்பனெல்லாம்...
சட்டென அவன் சமீபித்ததில் வெண்ணிலா தன்னை அறியாமல் விலகி பின்னே சென்று விட மேகனின் முகத்தில் நக்கல் சிரிப்பு படர்ந்தது.
"பயம் இல்லை"என்று அவளைப் போலவே சொல்லிக் காட்டியவன் "அப்புறம் ஏன் பின்னாடி போற? தைரியமா நில்லு பார்ப்போம்"என்று வம்பு செய்தான்.
"உங்களுக்கு பயந்துட்டாலும்"என்று இழுத்தவள்...
நரசிம்மனும் சஞ்சயும் டெம்போவில் சீர்வரிசை பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
"எதுவும் ஸ்க்ராட்ச் ஆகிடப் போகுது. தம்பி அந்த டேபிள் ஃபேன் பாக்ஸை உள்ளத் தள்ளி வைப்பா"என்று சொல்லிக் கொண்டிருந்தார் நரசிம்மன்.
வீட்டில் வெண்ணிலாவின் திருமணத்திற்கு என்று வாங்கி வைத்த சில பித்தளை பாத்திரங்கள்...
அன்று அவள் அலுவலகத்திலிருந்து, நாலு மணிக்கே திரும்பி விட்டாள். மிகவும் தலை வலியாய் இருந்ததால் பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விட்டாள்.
வீட்டுக்கு வந்தால்....பூட்டிய வாசல் முன் ஏக கும்பல். தலைக்கு தலை ஒரே கத்தல். பதறிக் கொண்டு வந்து பார்த்தாள். பூட்டிய கதவின் பின்னே பிரபுவின் அழுகைச் சத்தம், தொண்டைக் கட்டிக் கொண்ட விதத்தில் கதறிக்...
குறுநாவல்
சம்பாதிக்கிற மருமகள் வந்துவிட்டால் போதும்.... அவள் சம்பாத்தியம் வேணும் ஆனால் பொறுப்புகள் வேண்டாம். நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து வெளிவந்த குறுநாவல் இது. அந்தக் காலத்து சுமங்கலி பத்திரிகையில் வந்தது. முடிவின் ஆரம்பம். சுமதியின் தைரியம் அவளுக்கு ஒரு விடிவை தந்தது. மௌனம் ஒரு தீர்வாகாது. போராடமால் நியாயம்...
அத்தியாயம்-1(2)
“என்ன நடந்தது மிதுன்யா, இவன் உங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணினானா?” எனக் கேட்டார் அவளின் பேராசிரியை.
“அந்த பொண்ணு பேசட்டுமே மேடம், எதுக்கு அவசர படுறீங்க?” என்றார் இன்னொருவர்.
“நேர்ல பார்த்தோமே நானும் வாசுகியும், அது என்ன பொய்யா? நாங்க மட்டும் சரியான நேரத்துக்கு போகலைனா இந்நேரம்... மை காட்! இந்த பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் சொல்லியிருப்போம்?...
மங்கையின் பேச்சு அனைவருக்குமே எரிச்சல் மூட்டியது.
"ஜாதகத்தில் சரி இல்லைன்னா நடந்த கண்ணாலத்தை இல்லன்னு சொல்லிருவியா நீ... புரியாம பேசக் கூடாது மங்க"என்று வேலனின் சித்தப்பா நேரடியாகவே அதட்டி விட்டார்.
"மங்கை பசங்களோட நல்லதுக்கு தானே மாமா சொல்றா"மனைவிக்கு பரிந்து கொண்டு வந்தார் மங்கையின் கணவர் தர்மதுரை.
"இதுவும் நல்லதுக்குத்தான் மருமவனே. அவங்க...
"நமக்காக காத்திட்டிருக்காங்க இல்லை. உங்க வீட்டுக்கு போலாம். சீக்கிரம்" என,
தன்வி உடனே அறைக்கு சென்றாள். சில நிமிடம் கண்ணீர் கரைந்த பின்னே, தன்வி தயாராக ஆரம்பித்தாள்.
"நன்றி. நன்றி மாப்பிள்ளை" என்று வாசுதேவன் அவன் கை பிடித்து குலுக்க,
"தேசிகன் கூப்பிடுங்க. அதென்ன மாப்பிள்ளை" என்றான் தேசிகன்.
தம்பியை தோளோடு அணைத்து கொண்ட ராஜேந்திரன், "சுதா மாப்பிளைக்காக மதியம்...
மலர் சூடும் பெண்மை 24
தன்வியை பார்க்க கிளம்பி கொண்டிருந்தார் சதாசிவம்.
"சுதா இன்னும் எவ்வளவு நேரம்?" என்று மனைவிக்கு குரல் கொடுக்க,
"வந்துட்டேன்ங்க. இப்போ நாம தன்வியை பார்க்க போயே ஆகணுமா?" என்று கேட்டார் சுதா.
"பார்ட்டில இருந்து அப்படியே கிளம்பிட்டா தன்வி. நான் உன் மருமகனை கூப்பிடத்தான் செஞ்சேன். ஆனாலும் அவர் வரலைன்னு என்னை தான் எல்லாம்...
"நான் இனிமே அந்த வீட்டுக்கு வர மாட்டேன். கால்வயித்து கஞ்சியா இருந்தாலும் என் தம்பி போடுவான். அந்த வீட்டில் காலடி எடுத்து வச்சா என்னன்னு கேளுங்க"என்று தன் கணவரிடம் ஆவேசமாய் மங்கை பேச
"நீ வந்துட்டா எனக்கு மட்டும் அங்கே என்ன இருக்கு மங்க. உன் இருப்பிடம் தானே...
வெண்ணிலா திருதிருவென விழித்துக் கொண்டு தன் பெற்றோரைப் பார்க்கவும் அண்ணனைத் தேடவுமாக இருக்க மேகவர்மனுக்கே ஒரு நொடி பாவமாக போனது.
எல்லோரும் சொல்றாங்கனு இந்த முடிவு எடுத்திருக்கக் கூடாதோ வெண்ணிலா கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமோ என்று காலம் கடந்து யோசித்தவன் நொடியில் அந்த சிந்தனையை...