Tamil Novels
சூரியன் 24
இந்துஜாவை தேடி சென்ற இனியவன், இந்துஜா நவீனிடம் புலம்புவதை மறைந்திருந்து கேட்டான்.
நவீன்...நவீன்..டேய் நவீன்..பேசுறத கேளேன்டா..
அடச்சீ, அங்கிட்டு போய் பேசு. கலர்புல்லா பொண்ணுங்க வாராங்க. சைட் அடிக்க கூட விட மாட்டேங்கிற?
சைட் எப்பொழுது நாளும் நீ அடிச்சுக்கலாம். உனக்கு என்னை பார்த்தால் பாவமாக இல்லையா? நானே இனியவன் மாமாகிட்ட ஓவரா பேசிட்டேன். அவர் மட்டும்...
சூரியன் 23
“மாமா..” தொண்டை அடைக்க,
இனியவன் மாமா, அண்ணா சொன்னது போல... அம்மா, அக்காவை நீங்க தான் கொன்னீங்களா? ராகவனிடம் கேட்டு விட்டாள் இந்துஜா.
“இந்துஜாவை ஏமாற்றி அடைந்து விடலாம்” என்று எண்ணியவன் எண்ணத்தில் மண் விழுந்து விட, வக்கிர சிரிப்பை உதிர்த்த ராகவன்..
“ஆமா இந்து, எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை. நீ தொட்டு பேசும்...
சூரியன் 22
பிரியசகியுடன் வந்த சஞ்சய் மனம் சோர்வடைய கட்டிலில் படுத்து விழிகளை மூடினான். நகையை அதற்குரிய பெட்டியில் வைத்து அலமாரியில் பூட்டி விட்டு கணவன் அருகே சென்று அமர்ந்தாள் பிரியசகி.
“சகி எப்படி இந்துவிற்கு புரிய வைப்பதென்று தெரியல?” வருத்தமுடன் பேசினான். இரு கரத்தையும் அவன் கன்னத்தில் வைத்து சஞ்சய் முகத்தை நிமிர்த்தி, நிம்மதியா தூங்குங்க...
அத்தியாயம் .... 24
எந்த எல்லைகளுக்கும் உட்படாத , பொதுவான இலக்கணம் ஒன்றை வகுத்து விட முடியாத ஒரு உணர்வு தான் காதல்... அது எப்போது யாருக்கு வர வேண்டும் என்ற கோட்பாட்டை வரையறுக்காதது.... எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யாருக்குள் வேண்டுமானாலும் உருவாகலாம் உணர வைக்கலாம் ..... ஆனால் இதிலும் சில விதி விலக்கு...
சூரியன் 21
ரதியும் ரக்சனாவும் சீரியசாக பேசிக் கொண்டிருக்க, ரக்சன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.
“யாராவது ராகவன் மாமாவை பார்த்தீங்களா? அவரை நான் வந்ததிலிருந்தே பார்க்கவில்லை” சஞ்சய் அங்கு வந்தான்.
சந்திரசேகர் சஞ்சயிடம் வந்து, “முதல்ல மாப்பிள்ளையா இருங்க சஞ்சய். அப்புறம் மற்றவர்களை விசாரிக்கலாம்” கேலியுடன் நகைத்தவாறு கூறினார்.
“சார், முதல்ல உங்க மகனை கவனிங்க. மூஞ்சிய எப்படி வச்சிருக்கார்னு...
சூரியன் 20
ஜூவல்லரி ஷாப்பிற்குள் செல்லவும், “அம்மா நகை பார்த்துட்டு இருங்க. வருகிறேன்” கூறி சஞ்சய் நகர, இந்து சஞ்சய் அருகே செல்லும் முன் உள்ளே சென்று விட்டான்.
“என்னை பார்க்க சொல்லீட்டு இவன் எங்க போறான்?” சுவர்ணலதா புலம்பியவாறு கடுகடுப்புடன் சொன்னவர் ஆரம், நெக்லஸை பார்க்கவும் அவர் முகத்தில் பளபளப்பு..
“இப்படி விட்டு போக தான் அழைச்சிட்டு...
சூரியன் 19
பிரியசகி அருகே வந்த சஞ்சய், “என்ன பிளான் பண்ணி இருந்த?” கேட்டான்.
“புரியாதது போல” அவன் முகத்தை ஏறிட்டாள்...
“என்னடா பேசுற?” நாகேந்திரன் கேட்டார்.
“அப்பா, நான் அவகிட்ட பேசிட்டு இருக்கேன். சொல்லு? என்ன பிளான் வச்சிருந்த?” சீற்றமுடன் அவளை நெருங்கினான்.
நா...நா..நான்...திக்கினாள் பயத்துடன்.
சஞ்சயின் விழிகள் அவளது பையில் விழ, ஓடிச் சென்று பிரியசகி அதனை எடுக்க அவனும்...
அத்தியாயம் 18 4
இந்த காதல் கிடைக்க தானே இவ்வளவு போராட்டம், தவம்..!!! தனா கண்கள் ஆனந்தத்தில் கலங்கி போக, மனைவியை இன்னும் தன்னோடு அழுத்தமாக அணைத்தான். அனு கணவன் மனம் புரிந்து தானும் அவனை நெருக்கமாக அணைத்தவள், அவன் நெஞ்சோடு முகம் புதைத்து கொண்டாள்.
அவ்வளவு உவகை இருவருக்கும். நடக்கவே நடக்காது, கிடைக்கவே கிடைக்காது, சேரவே...
சூரியன் 18
“பிரியா கதவை திற” நவீன் கோபமாக சத்தமிட, விரைந்து கதவை திறந்து அவன் வாயை அடைத்தாள் பிரியசகி.
ராக்கி விழித்திருந்தான்.
“ஷ்ஷ்....ஐ அம் ஓ.கே. எல்லாரும் தூங்குங்க” படுக்கையில் படுத்துக் கொண்டாள். சஞ்சய்கு சங்கடமாகி போனது..
தன்னவள் தனக்கு கொடுத்த முதல் முத்தம். அவன் காதல் அவளுக்கு தெரியும் என்று அவன் பெற்றோரிடம் யாரும் கூறவில்லை.
மனம் மகிழ்ந்தாலும்...
சூரியன் 17
சஞ்சயை அழைக்க இருந்த நவீனிடம், ஷ்..அவரிடம் சொல்லாத. நாமே பார்த்துக்கலாம்.
“நாமளா? நீ சண்டை போடும் நிலையிலா இருக்க?” நவீன் கேட்க, “வாய திறக்காம இரு”. பிரியசகியும் நவீனும் அவர்களை நோக்கி வந்தனர்.
“ஏய்ய்ய்...நில்லுங்க...” அவன் துப்பாக்கியை நவீனுக்கு நேராக நீட்டினான்.
“அய்யோ...என்னை கொன்றாத, என்னோட பெஸ்டிக்கு சண்டை போட யாரும் இல்லாம போயிருமே!” நெஞ்சில் குத்திக்...
இப்போது வாசு வந்திருப்பதால் தான் எழ நேரமாகும், அஞ்சலியை கொண்டே செய்ய வைத்து விடுங்கள் என மாமியாரிடம் சொல்லியே விட்டாள் ஸ்ரீஜா. அவரும் சரியென கூறி விட்டார். அஞ்சலியும் செய்ய மாட்டேன் என சொல்லவில்லை.
கார் போக பெரிய கேட் வாயில், ஆட்கள் வந்து போக சின்ன கேட் வாயில் என இருக்க இரண்டு வாசல்கள்....
சூரியன் 16
“என்னடா நடந்தது?” இனியவனிடம் கேட்டார் அவன் தாய்..
அவன் ஏதும் கூறாமல் அறைக்கு செல்ல, விஷ்ணுவும் பின்னே சென்றான்.
“மாப்பிள்ள, புள்ளைய பார்த்துக்கோங்க. நான் இப்ப வந்துடுறேன்” கூறி குழலி நகர, ரதியும் சஞ்சயும் அறையில் அமர்ந்தனர்.
“எல்லாரும் இவளை அநாதைன்னு சொல்றாங்களே!” வேதனையில் பிரியசகியை பார்த்தவாறே அமர்ந்திருந்தான் சஞ்சய். ரதி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மருத்துவமனை சென்ற...
சூரியன் 15
குழலி மனம் தவிக்க, லதா தன் மகன்களை ஏதும் கூறி விடுவாரோ? பயத்துடன் பார்க்க, எதிர்மாறாக நடந்தது. அனைத்தும் பிரியசகிக்கு கேட்டது.
“வாங்க...” இன்முகமுடன் இருவரையும் உபசரித்தார் சுவர்ணலதா. ஆச்சர்யமுடன் அவரை குழலி பார்க்க,
பிரியசகி தான், “நான் என்ன செய்தேன்?” வேதனையில் தவித்தாள்.
அந்நேரம் வெளியே பைக் சத்தம் கேட்டது. பைக்கை ஓட்டி வந்தது இந்துஜா..
பைக்கை...
சூரியன் 14
பிரியசகி அறைக்கு சஞ்சய் வர, நவீன் கரம் பற்றி கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருந்தாள். பிரசாத் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
நாகேந்திரன் தயங்கியவாறு வெளியே நிற்க, சுவர்ணலதா அமர்ந்திருந்தார்.
“பிரியா...” இந்துஜா பிரியசகி கரம் பற்ற, “ஜா..எ..எதுக்காக என..க்காக பேசுன? இ..இதுக்கு தான் நான் செத்துடுறேன்னு...” அவள் முடிக்கும் முன் சத்தமிட்டான் சஞ்சய்.
சாகணும்னா நீ என்னிக்கோ...
சூரியன் 13
சிகிச்சை முடியவும் வெளியே வந்த ரக்சன் சர்ஜரி நன்றாக முடிந்தது அங்கிள்.
பிரியசகி ஒரு மாதம் முழுவதும் நன்றாக ஓய்வெடுக்கட்டும். பின் அவங்க வெளியே வரலாம். ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருக்கட்டும்.. என்று சஞ்சயை பார்த்தாள் ரக்சனா..
அவன் இவர்கள் பேசுவதை கேட்டாலும் அவன் விழிகள் பிரியசகி இருக்கும் அறையில் தான் இருந்தது. விரக்தியுடன்...
சூரியன் 12
“சித்து...” என அறையில் இருப்பவர்களை பார்த்து பிரசாத்திடமிருந்து இறங்கி, சித்து என படுக்கையில் வாடிய முல்லையாகிய பிரியசகியை பார்த்தான் ராக்கி.
“சித்து, அத்த எதுக்கு படுத்திருக்கா? தூங்குறாளா?” அவன் கேட்க, மெதுவாக இமைகளை பிரித்தாள் பிரியசகி.
அவள் விழிப்பதை பார்த்து அவளிடம் ஓடிய ராக்கி, “அத்த நாளைக்கி போல விளையாடலாமா?” மழலை நேற்றை நாளை என...
சூரியன் 11
சீற்றத்தை மனதில் வைத்திருந்த நீதிபதி, “நீ என்னம்மா சொல்ற?” பிரியசகியிடம் கேட்டார். அப்பொழுதும் பிரியசகி சரணிடமிருந்து பார்வையை திருப்பவில்லை.
“விருப்பமில்லாமல் கணவனாலும் தொடுவது குற்றமே. பெண்களை இனி எவனும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் பயப்படணும். இவனுக்காக தண்டனை அவ்வாறு இருக்க வேண்டும் உடன் அவனது தாய்க்கும் தண்டனை அவசியம். அவருக்கு எல்லாம் தெரியும்” திணறி...
சூரியன் 10
“அந்த சரண் கோர்ட்டுக்கு போயிருப்பான்ல இனியவா?” சஞ்சய் கேட்க,
“பார்த்துட்டா போச்சு” இனியவன் கைபேசியை எடுத்தான்.
“கைபேசியில் அவனை அடச்சு வச்சுருக்கீங்களோ?” ஏளனமாக கேட்டான் பிரசாத்.
அவனை பார்த்தவாறே இனியவன் பின்னே திரும்பி பார்த்தான். மூவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“இனியவா?” சஞ்சய் அழைக்க, ஆமா மாமா நம்மை பின் தொடர்கிறான். காரின் வேகத்தை குறையுங்கள்..
“எதற்கு?” பிரசாத் முறைக்க,...
அத்தியாயம் – 4
“எதிராளியின் பலத்தை மட்டும் அல்லாது, பலவீனத்தையும் சேர்த்து யோசி..”
இந்த வரிகள் தான் மிதுனாவின் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது. விமலாவிடம் பேசிய பிறகு, மனது கொஞ்சம் தைரியமாய் உணர, அன்றைய இரவு உணவு முடித்துவிட்டு, வழக்கம் போல விடுதியின் வராண்டாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தாள்.
அதற்குள் விடுதி முழுவதும், மிதுனா காலி செய்து...
சூரியன் 9
ஒரு நிமிசம் இருங்க என்ற இனியவன்... “அம்மா, இதுல கையெழுத்து போட்டு இன்னும் பக்கத்து வீட்டினர் சிலரிடமும் கையெழுத்து வாங்கி வாங்க” என்றான்.
“என்ன இது?” தயக்கமுடன் மகனை பார்த்தார் நெடுங்குழலி.
பிரியசகி நிலையை நாம நேரில் பார்த்த சாட்சிக்காக தான். வாங்கி தருவீங்களா? நான் பார்த்துக் கொள்ளவா?
“கோவிச்சுக்காத யவா, நான் வாங்கிட்டு வாறேன்” அவர்...