Thursday, May 2, 2024

    Natchathira Vizhigalil Vanavil

    நட்சத்திர விழிகள் – 11   நந்தினியால் தானே உதயா தன்னை அவமதித்து பேசினான் என்ற எண்ணம் மேலோங்க அவள் மேல் கொண்ட வன்மம் இன்னும் அதிகரித்தது. தனது செயலால் தான் இந்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே உணரவிரும்பாமலேயே தான் என்ற அகம்பாவத்தால் தன் சொந்தங்களை இழந்துகொண்டிருப்பதை அறியாமல் தன்னை தனிமைக்கு தாரைவார்க்க தயாரானார். நந்தினியை பகையாளியாக ஜென்ம...
      நட்சத்திர விழிகள் – 13 உதயா வந்த கோலத்தை பார்த்த நாச்சியும், பாக்கியமும் பதறிவிட்டனர். வேணிக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து மாடிக்கு சென்றார். மேலே தன் அறைக்கு சென்று படுக்கையில் நந்தினியை கிடத்தியவன் பெருமாளுக்கு வழிவிட்டு தன்னவளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான். “பிரபா நந்தினிக்கு என்னாச்சு?...” ஏன் இப்படி மயக்கமாக...
    Vanavil 15 (2) “ஏன்? உங்க அத்தைக்கு எங்க போச்சு புத்தி? நீங்களும் கௌரியும் எப்படி வளர்ந்தீங்கன்னு கண்கூடா பார்த்தவங்க தானே? அவங்கதானே உங்கக்கிட்ட வந்து கெளரியே பிறக்க போறான்னு சொல்லிருக்காங்க. அந்த பொம்பளைக்கு தான் அறிவில்லாம போச்சுனா உங்க அத்தைக்குமா இல்லை?...” என்று சற்று சூடாகவே கேட்டாள். அவளது ஆவேசத்தில் அதிர்ந்தவன், “என்னதான் இருந்தாலும் அவங்க...
    நட்சத்திர விழிகள் – 15 குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த நந்தினியை பார்த்தவன் போதும் அவளை குழப்பியது என்று நினைத்தான். “என்னோட நான்கு வயதில் தான் கௌரியை என் அம்மா கர்ப்பமா இருந்தாங்க. அப்போ இருந்தே அவளை நல்லா பார்த்துக்கணும். பிறக்கப்போற பாப்பாதான் நம்ம வீட்டோட இளவரசி அப்டின்னு சொல்லி சொல்லியே என் மனசுல பதியவச்சுட்டாங்க...” “அப்போவே 5...
    நட்சத்திர விழிகள் – 25 (1) பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை, “என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க உள்ளவங்களுக்கு நம்மை காமிக்கறதோட எல்லாம் முடிஞ்சதா?. என்ன நினச்சிட்டு இருக்க நீ?...” என்று பொரிந்து தள்ளினாள். “மறுவீடுன்னா...
    நட்சத்திர விழிகள் – 22 உதவியென்று உதயா கேட்டதுமே எதற்காக, என்னவாக இருக்கும் என விஷ்ணு குழம்பினான். மகிமா என்ன, ஏதென்று ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை. “சொல்லுங்கண்ணா, என்னால முடியும்னா கண்டிப்பா உங்களுக்காக செய்வேன்...” என வாக்களித்தவளை நெகிழ்வாக பார்த்தவன், “உனக்கு இப்போ இங்க வேலை இருக்கா மகி?...” என்றான் உதயா. “இல்லைங்கண்ணா, என்னை நாளைக்கு வரசொல்லிட்டாங்க....
    நட்சத்திர விழிகள் 7 “இங்க வாம்மா நந்தினி!...” அழைத்த பாக்கியம் அங்கே கர்ப்பகிரகத்தின் பக்கத்தில் இருந்த மூவரின் முன் நிறுத்தியவர், “இவங்க தான் நம்ம குலதெய்வத்தை இங்க கவனிக்கிறவங்க, நம்ம கோயிலுக்கு தலைமுறை தலைமுறையா காவலுக்கு இருக்கிறவங்க தாயி. இந்த மலைகிராமத்துக்கு மக்களுக்கு ஊர் பெரியவங்கம்மா!...” என சொல்லிவிட்டு, அங்கே விஷ்ணுவோடு வாயாடிகொண்டிருந்தவனை, “பிரபா, இங்க வாப்பா!...” என...
    “நான் எப்படிடா சும்மா இருக்க முடியும். ஏதோ என் மனசுல ஏற்பட்ட நெருடலால அன்னைக்கு அவங்க போகும் போதே ஃபாலோ பண்ண ஆள் அனுப்பினது நல்லதா போனது. இல்லைனா நானும் அவளோட அட்ரெஸ் தெரியாம அலைய வேண்டியதா இருக்கும். சரி விடு வா நாம மகிமா வீட்டுக்கு கிளம்புவோம்...” என விஷ்ணுவை சமாதானம் செய்து...
    நட்சத்திர விழிகளிலே வானவில் நட்சத்திர விழிகள்  1 “என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?.....” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை. “சாரி மிஸ்டர் ஏழுமலை உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதை நான் தவறென்று சொல்லவே மாட்டேன். ஆனா என்னோட பொண்டாட்டிக்கு...
    நட்சத்திர விழிகள் – 18 (2) “ஐயோ அத்தைங்களா, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. உட்காருங்க இப்படி. ஜூஸ் வாங்கிட்டு இப்போ வந்திருவான். நான் தான் முன்னால ஓடி வந்துட்டேன்...” என பெரும் சாதனை செய்தது போல பேசியவளை பரிதாபமாக பார்த்தனர் இருவரும். “அறிவிருக்கா உனக்கு. எத்தனை தடவை சொல்றேன். நிதானமா இரு. மெதுவா நடன்னு. சொல்ற...
    நட்சத்திர விழிகள் – 14 மாலை தன் இல்லத்திற்கு சாகவாசமாக வந்த பிரசாத் தனத்தின் மூலமாக பெரிய களேபரத்தை எதிர்பார்க்க அவரோ அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். “என்னம்மா உங்க பிள்ளையும் அவன் பொண்டாட்டியும் நல்லா கொட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்களா?...” என்று நக்கலாக கேட்டவனை பதில் எதுவும் பேசாது கொலைவெறியோடு பார்த்தார் தனம். அவரது பார்வையின்...
    நட்சத்திர விழிகள் – 16 ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதானது ஒருவருக்கு வரமாகவும், இன்னொருவருக்கு சாபமாகவும் அமையவல்லது. சிலருக்கு முந்தய நாளின் ஏக்கங்களுக்கும், ஏமாற்றங்களுக்குமான விடியலாகவும் இருக்கும். தனக்கான விடியல் எத்தகையது என்று அறிய முடியாமல் ஒரு விதமான தவிப்போடு கண் விழித்தவனது பார்வையில் ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னை விடாமல் பற்றிக்கொண்டு தூங்கும் தன்  மனைவியை...
    நட்சத்திர விழிகள் – 19(2) ஆனால் அவனின் வன்மம் நிறைந்த உள்ளம் அகோர பசியோடு அவளின் அழுகுரல் பத்தவில்லை என கேட்டது. “இவனை இங்கயே கட்டிவச்சிட்டு வாங்கடா. இனியும் இங்கயே இருந்தா யாராச்சும் இவங்களை காணலைன்னு தேடி வருவாங்க. நாம மாட்டிக்குவோம். இன்னைக்கு இவளோட திமிரை அடக்கலைனா நான் ஆம்பளை கிடையாது. நானும் பொறுமையா சின்ன பொண்ணுன்னு...
    நட்சத்திர விழிகள் -20 (2) “அப்போ வேற எந்த நோக்கமும் இல்லை. அப்படிதானே?...” என்று சந்தேகமாக கேட்டவரை பார்த்து எரிச்சலான உதயா, “சார், உங்க சந்தேகம் புரியுது. எனக்கும் இது அவசியமில்லைதான். அப்போ இருந்த சூழ்நிலையில் எனக்கு வேற வழி தெரியலை...” “நீங்க சொல்றது உண்மைனா, நீங்க அவளை காப்பாத்தனும்னு நினச்சா வேற வழியில் காப்பாத்திருக்கலாமே?...” என்று குறுக்கு...
    நட்சத்திர விழிகள் – 27 (1) நந்தினியின் தாக்குதலில் இருந்து அழகாக தப்பித்தனர் உதயாவும், பிரசாத்தும். நந்தினியை பார்க்கவென்று சற்று முன் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த செல்ல சண்டை எதற்காகவென புரியவில்லை என்றாலும் இதுவரை தங்களுக்கு வந்த சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் இனி தங்கள் வாழ்வில் இடமில்லை, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் என்பதும் தெளிவாக புரிந்தது. “அம்மாடி கண்ணு,...
    நட்சத்திர விழிகள் – 12 விஷ்ணுவின் திடீர் செய்கையில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் விழித்தாள் கௌரி. “உங்களுக்கென்ன ஆச்சு?...” என உள்ளூர உருவான படபடப்பை மறைக்க படாதபாடுபட்டவாறே கேட்கவும், “அதான் சொன்னேனே காதலிக்கலாம் அப்டின்னு...” என்றான் கூலாக. “என்ன விளையாடுறீங்களா? அதான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்கள்ள. அப்றம் என்னவாம்?...” என்று கூறினாள். இன்னும் அவன் மண்டியிட்டு பூவை கௌரியை...
    நட்சத்திர விழிகள் – 19(1) அனைவரும் வந்து தங்களை அடித்ததுமே அவ்வளவு போதையிலும் தன்னை நிதானமாக நிறுத்திகொண்டான் பிரசாத். ஆனாலும் உள்ளே சென்ற மதுவின் தாக்கம் அரைகுறையாக இருந்து அவனது மூளையை தவறான பாதையில் வழி நடத்தியது. தான் உடன் அழைத்தும் வராமல் தங்களையும் செல்லவிடாமல் தடுக்கும் தலைவரை பார்த்த விஜி குழம்பினான். “ஏன் இவர் போகவிடாம தடுக்கிறார்?,...
    நட்சத்திர விழிகள் – 9 நந்தினியிடம் பேசிவிட்டு போனை வைத்த விஜி வந்து நின்றதோ ஏழுமலையின் முன்னால் தான். “என்ன மாமா? நான் பேசினதை கேட்டேங்க தானே? மித்து அங்க அழுதுட்டு இருக்கா, உங்களை நினச்சு.  நீங்க பேசாம இருக்கிறதால....” என குற்றம் சாட்டவும் பதிலின்றி அவனது முகம் காண்பதை தவிர்த்தவாறே துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு...
    நட்சத்திர விழிகள் – 17 உதயா சென்றவுடன் தனக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையை தேடியவளின் தேடல் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததில் ஆயாசமடைந்தவள் இப்படியே யோசித்துகொண்டிருந்தால் பைத்தியமாகிவிடுவோம் என்று எண்ணி கீழே செல்ல ஆயத்தமானாள். குளித்து முடித்த பின் தான் உற்சாகமாக இருப்பது போல உணர்ந்தவள் வேகமாக கீழே சென்றாள். எத்தனை நாளாகிற்று கீழே வந்து என...
    நட்சத்திர விழிகள் – 25 (2) “பாவிப்பயளுங்க நான் என்ன அடுத்தவன் பொண்ணையா தூக்கிட்டுப்போறேன், நாளைக்கு கட்டிக்கபோற என் பொண்டாட்டியை இன்னைக்கு தூக்கிட்டு போறேன். அதுக்கு ஏண்டா இந்த அக்கப்போரு? இப்படி வளைச்சு வளைச்சு தேடுறதை பார்த்தா என்னை களி திங்க வைக்காம விடமாட்டாங்க போல?...” என்றவன் அடுத்த தெருவில் இருந்த உதயாவின் வீட்டிற்கு பின்பக்கமாக...
    error: Content is protected !!