Thursday, May 2, 2024

    Natchathira Vizhigalil Vanavil

    நட்சத்திர விழிகள் - 4 மண்டபத்தின் வாயிலுக்கு வந்த உறவினர்கள் கைகளில் பூச்செண்டோடு ஊர்வல காரிலிருந்து இறங்கிய மணமக்களை வரவேற்த்தனர். மண்டபத்தை பார்த்தவளின் மனதில் துக்கபந்தொன்று  எழுந்து தொண்டையடைக்க கரையுடைத்த கண்ணீருக்கு அணைபோட முடியாமல் அரற்றினாள். அவளது நிலையறிந்தோ உதயா, “நீங்க எல்லோரும் முன்னால போங்க நாங்க இதோ வந்திடறோம்!...” என அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் புறம் திரும்பினான். சற்று...
    நட்சத்திர விழிகள் – 5 “என்னாச்சு டார்லிங்? இவன் ஏன் இப்டி கத்துறான்?...” என வினவிய விஷ்ணுவை பார்த்து, “ஒண்ணுமில்லையா நீ போய் தூங்கு. அவனுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்கணும். அதான்!...” என அவனை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பியவரை மீண்டும் அழைத்தவன், “டார்லிங் அவல்கேசரி இருக்குதானே?...” என்றான் முக்கியமான சந்தேகத்தை கேட்க, நாச்சி திரும்பி முறைத்த முறைப்பில்...
      நட்சத்திர விழிகள் – 8 வேணி என்னதான் அரும்பெரும்பாடுபட்டு கோவத்தை அடக்கிய குரலில் சொன்னாலும் அனைவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது அவரது செய்கை. பாக்கியம் உடனே சுதாரித்து கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்த உதயாவை ஒரே பார்வையில் அடக்கிவிட்டு நாச்சியை பார்க்க அவரது  இறுகிய முகமே கடுமையாக ஏதோ பேசப்போகிறார் என்பதை காட்டியது. அவரை அமைதியாக இருக்கும் படி இறைஞ்சியது பாக்கியத்தின்...
    நட்சத்திர விழிகள் – 6 6 மணிக்கு கண்விழித்தவன் குளித்து முடித்து கிளம்பி வந்தான். அசையாமல் படுத்திருந்த நந்தினியை கண்டு நிதானமாக அவளது முகவடிவை ஆராய்ந்தவன், “முதல் முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தா?... தக்காளிக்கு வால் முளைச்சதாட்டம் ரெட்டை ஜடை போட்டுட்டு இருந்தவ. ம்ம் இவ்வளோ நாள்ல எவ்வளோ மாற்றம் இவ கிட்ட?...” என...
    நட்சத்திர விழிகள் 7 “இங்க வாம்மா நந்தினி!...” அழைத்த பாக்கியம் அங்கே கர்ப்பகிரகத்தின் பக்கத்தில் இருந்த மூவரின் முன் நிறுத்தியவர், “இவங்க தான் நம்ம குலதெய்வத்தை இங்க கவனிக்கிறவங்க, நம்ம கோயிலுக்கு தலைமுறை தலைமுறையா காவலுக்கு இருக்கிறவங்க தாயி. இந்த மலைகிராமத்துக்கு மக்களுக்கு ஊர் பெரியவங்கம்மா!...” என சொல்லிவிட்டு, அங்கே விஷ்ணுவோடு வாயாடிகொண்டிருந்தவனை, “பிரபா, இங்க வாப்பா!...” என...
    நட்சத்திர விழிகள் – 9 நந்தினியிடம் பேசிவிட்டு போனை வைத்த விஜி வந்து நின்றதோ ஏழுமலையின் முன்னால் தான். “என்ன மாமா? நான் பேசினதை கேட்டேங்க தானே? மித்து அங்க அழுதுட்டு இருக்கா, உங்களை நினச்சு.  நீங்க பேசாம இருக்கிறதால....” என குற்றம் சாட்டவும் பதிலின்றி அவனது முகம் காண்பதை தவிர்த்தவாறே துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு...
    நட்சத்திர விழிகள் – 26 (2) ஹாஸ்பிட்டலில் நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் சிகிச்சைகள் துரிதகதியில் நடந்துகொண்டிருந்தது. அடைபட்ட அரங்கு அறையில் மூச்சிற்கு தவித்து மயங்கி விழுந்ததால், நேரத்தில் கொண்டுவந்து சேர்த்ததாலும் விரைவில் மயக்கம் தெளியவும் அவள் சரியாகிவிடுவாள் என்று சொன்ன பின் தான் அனைவருக்குமே நிம்மதியானது. ஆனால் அந்த நிம்மதி கூட சில நிமிடங்களே. பாக்கியத்திற்கு வந்திருந்தது ஹார்ட்...
    நட்சத்திர விழிகள் – 26 (1) உதயாவின் முகத்தை பார்த்த விஷ்ணு ஏதோ சரியில்லை என நினைத்து அருகில் வந்து, “டேய் பிரபா...” என அவனை உலுக்கினான். அப்போதுதான் உள்ளே நுழைந்தார் சுதர்சனம். விஷ்ணுவின் தொடுகையில் உணர்வுபெற்ற உதயா, “ஐயோ விஷ்ணு நந்தினிக்கு பிரசாத்தால் ஏதோ ஆபத்து. நான் அவளை காப்பாத்தனும். வீட்டுக்கு போகனும்...” என பிதற்றலோடு...
    நட்சத்திர விழிகள் – 10 இவன் தன்னை இந்த பாடு படுத்துறானே, தான் வாங்கி வந்த வரம் என்னவாயிருக்கும் என உள்ளுக்குள் புகைந்தபடி உதயாவை துவம்சம் செய்துவிடும் வெறியோடு நோக்கினான். “ஒரு கிண்ணம் க்லோப்ஜாமூனை குடுத்துட்டு இவனுக்கு எம்மா ஏத்தம் பாரேன்,” என அவனது மனம் முரண்டியது. “நான் உள்ள போய் ஸ்வீட் வாங்கிக்கறேன். அதுவரைக்கும் யாரும் அடுப்படிக்குள்ள...
    நட்சத்திர விழிகள் – 25 (2) “பாவிப்பயளுங்க நான் என்ன அடுத்தவன் பொண்ணையா தூக்கிட்டுப்போறேன், நாளைக்கு கட்டிக்கபோற என் பொண்டாட்டியை இன்னைக்கு தூக்கிட்டு போறேன். அதுக்கு ஏண்டா இந்த அக்கப்போரு? இப்படி வளைச்சு வளைச்சு தேடுறதை பார்த்தா என்னை களி திங்க வைக்காம விடமாட்டாங்க போல?...” என்றவன் அடுத்த தெருவில் இருந்த உதயாவின் வீட்டிற்கு பின்பக்கமாக...
    நட்சத்திர விழிகள் – 11   நந்தினியால் தானே உதயா தன்னை அவமதித்து பேசினான் என்ற எண்ணம் மேலோங்க அவள் மேல் கொண்ட வன்மம் இன்னும் அதிகரித்தது. தனது செயலால் தான் இந்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே உணரவிரும்பாமலேயே தான் என்ற அகம்பாவத்தால் தன் சொந்தங்களை இழந்துகொண்டிருப்பதை அறியாமல் தன்னை தனிமைக்கு தாரைவார்க்க தயாரானார். நந்தினியை பகையாளியாக ஜென்ம...
    Vanavil 15 (2) “ஏன்? உங்க அத்தைக்கு எங்க போச்சு புத்தி? நீங்களும் கௌரியும் எப்படி வளர்ந்தீங்கன்னு கண்கூடா பார்த்தவங்க தானே? அவங்கதானே உங்கக்கிட்ட வந்து கெளரியே பிறக்க போறான்னு சொல்லிருக்காங்க. அந்த பொம்பளைக்கு தான் அறிவில்லாம போச்சுனா உங்க அத்தைக்குமா இல்லை?...” என்று சற்று சூடாகவே கேட்டாள். அவளது ஆவேசத்தில் அதிர்ந்தவன், “என்னதான் இருந்தாலும் அவங்க...
    நட்சத்திர விழிகள் – 12 விஷ்ணுவின் திடீர் செய்கையில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் விழித்தாள் கௌரி. “உங்களுக்கென்ன ஆச்சு?...” என உள்ளூர உருவான படபடப்பை மறைக்க படாதபாடுபட்டவாறே கேட்கவும், “அதான் சொன்னேனே காதலிக்கலாம் அப்டின்னு...” என்றான் கூலாக. “என்ன விளையாடுறீங்களா? அதான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்கள்ள. அப்றம் என்னவாம்?...” என்று கூறினாள். இன்னும் அவன் மண்டியிட்டு பூவை கௌரியை...
    “எதற்கும், எதற்கும் முடிச்சு போட்டு பேசற நந்தினி? அவன் விஷயம் வேற நம்ம பிரச்சனை வேறடா. புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே?...”என தன் மனம் நொந்து கேட்டான். “நான் என்ன சம்பந்தம் இல்லாமலா பேசறேன்? இத்தனைக்கும் நீ எனக்கு தாலிக்கட்டி விட்டுட்டு போய்ட்ட. அதை நான் கேட்க கூடாதா? என்னை கூட்டிட்டு வர சொல்லி உன்...
      நட்சத்திர விழிகள் – 13 உதயா வந்த கோலத்தை பார்த்த நாச்சியும், பாக்கியமும் பதறிவிட்டனர். வேணிக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து மாடிக்கு சென்றார். மேலே தன் அறைக்கு சென்று படுக்கையில் நந்தினியை கிடத்தியவன் பெருமாளுக்கு வழிவிட்டு தன்னவளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான். “பிரபா நந்தினிக்கு என்னாச்சு?...” ஏன் இப்படி மயக்கமாக...
    நிம்மதியாக அவளின் தோள் வளைவில் கைபோட்டு அணைத்தவன் தன் பைக்கை நோக்கி அவளோடு மெதுவாக நடந்தவாறே,  “ம்ம் புருஷனையே மரமண்டை சொல்றியா? சரியான வாலு. எனக்கு இப்போதாண்டா ரிலாக்ஸா இருக்கு குட்டிம்மா. தனம் சித்தி முதல்ல கொஞ்சம் கோவப்படுவாங்கதான். ஆனாலும் இதை சொல்லாம தள்ளிப்போட மனசு வரலை...” என கூறியவனை பார்த்து மெலிதாக முறுவலித்தாள். “உங்களுக்கு...
    அர்ச்சனை அபிஷேகம் அனைத்தும் முடிந்து நகைப்பெட்டி நாச்சி கைக்கு வந்தது. வேணிக்கு மனதின் ஓரத்தில் ஒரு நட்பாசை. தான் நினைப்பது அபத்தம் தான். நடக்காதுதான், ஆனால் நடந்தால் நன்றாக இருக்குமென எண்ணினார். திருமணம் கைகூடிவந்த சந்தோஷத்தில் அதை கௌரிக்கு பரிசாக கொடுப்பார்களா என ஆவலோடு எதிர்பார்த்தவரது எண்ணத்தில் மண் விழுந்தது. அனைவரின் முன்னிலையில் பாக்கியம் கைகளால் அம்மாலை...
    நட்சத்திர விழிகள் – 24 (2) ஏழுமலையை பார்த்து, “அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவ உதயா கோவமாக பார்த்தான் நந்தினியை. ஏழுமலைக்கு துக்கமும் சந்தோஷம் சேர்ந்து வாட்டியது. இத்தனை நாள் வெறுமையான பார்வையோடு தன்னை எட்டவே நிறுத்தியிருந்த தன் மகள் இன்றைக்கு அத்தனை அன்பையும் கண்களில் தேக்கி கேட்கும் போது தன்னால் அவளை போகாதே...
    நட்சத்திர விழிகள் – 19(1) அனைவரும் வந்து தங்களை அடித்ததுமே அவ்வளவு போதையிலும் தன்னை நிதானமாக நிறுத்திகொண்டான் பிரசாத். ஆனாலும் உள்ளே சென்ற மதுவின் தாக்கம் அரைகுறையாக இருந்து அவனது மூளையை தவறான பாதையில் வழி நடத்தியது. தான் உடன் அழைத்தும் வராமல் தங்களையும் செல்லவிடாமல் தடுக்கும் தலைவரை பார்த்த விஜி குழம்பினான். “ஏன் இவர் போகவிடாம தடுக்கிறார்?,...
    நட்சத்திர விழிகள் – 25 (1) பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை, “என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க உள்ளவங்களுக்கு நம்மை காமிக்கறதோட எல்லாம் முடிஞ்சதா?. என்ன நினச்சிட்டு இருக்க நீ?...” என்று பொரிந்து தள்ளினாள். “மறுவீடுன்னா...
    error: Content is protected !!