Sunday, April 28, 2024

    Ennai muththamittu mugizhthavaa

    முகிழ் - 5 பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.   மதிக்கு முருகன் என்றால் அலாதி பிரியம். முருகனை விட்டு கண் எடுக்காமல் பார்ப்பவள், இன்று ஏனோ முருகனை தரிசித்தாலும் அவள் கண்கள் க்ரிஷ்ணவ்...
    முகிழ் - 7   அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்...என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.   சரட்டென்று வண்டி நிற்கவும் நிகழ் காலத்திற்கு வந்தவள், மெல்ல மெல்ல உணர்வு பெற்று கண்களை சுழல விட்டாள். முழுதும் உணர்வு பெற இயலாமல் தவித்த மதியை வேற்று கிரகவாசி போல பார்த்தான் சினேகன்....
    முகிழ் -  32     "என்ன ஆதித்யன்?... இல்ல இல்ல க்ரிஷ்ணவ்... அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா.... உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம் சேர்க்க இந்த வேலைய பார்த்தே... அதுல எதுக்கு டா உன் பொண்டாட்டி மூக்க நுழைச்சா ? அவள காதலிக்கிறனா நீ...
        முகிழ் – 15   மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல பெரியவர்கள் ஓய்வு எடுக்க சென்றார்கள்.   ஆதியின் அன்னை கீழ் தளத்திலே வாசம் செய்ய அதற்கு அருகில் உள்ள பெட்ரூமில் மதியின் பெற்றோர்கள்...
    . முகிழ் - 17   அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி அப்படியே அந்த குறிப்பு திண்டை விட்டுவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.   “என்ன நிலா? ஏன் கூப்ட” என்று கேட்க, நிலாவோ...
      முகிழ் - 16  மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள் மெல்ல ஊர்வலம் போக, அந்த மேகத்தை கலைக்காத வகையில் காற்றும் கூட லேசாக வருடி சென்றது.  மேகங்கள் மட்டும் கனத்த...
      முகிழ் - 13 அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற...... இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, "க்ரிஷ்ணவ் ....” என்று மட்டும் ஒருமுறை மனதினுள் சொல்லி ஊமையாய் அழுதாள்.   அம்மாவின் உடல் நலம் ஒருபுறமும், மறுபுறம் அவள் யாரை இன்னமும் காதலிக்கிறாளோ,...
    முகிழ் - 11   கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட" என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி...
    முகிழ் - 10   அருகில் வந்து நின்ற கார்யை கண்டவுடன் இனியன் கண்டுகொண்டான் யார் வந்திருப்பது என்று. அவன் வேகமாக சென்று கதவின் அருகே நிற்கவும், உள்ளிருந்து 65 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் இறங்கவும் அவரிடம் இனியன், " நீங்க இங்க எப்படி, நீங்க நல்லா இருக்கீங்களா? " என்று புன்முகம் மாறாமல்...
    முகிழ் – 6   அவரிடம் இருந்து அந்த கேஸ் சம்மந்தப் பட்ட கோப்பை வாங்கி சென்றவள் உடனடியாக யாரிடமும் சொல்லாமல் ஒரு பூங்காவிற்கு சென்றாள். அங்கே தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த கோப்பை புரட்டியவள் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் திணறினாள்.   இறுதியாக பாதிக்கபட்டவரின் எண்ணிக்கையை கணக்கிட்டவள் திடுக்கிட்டாள், 47 நபர்கள் இதுவரையிலும்.   இந்த சம்பவத்தை...
        முகிழ் – 14   மருத்துவமனைக்கே உரிய வசானை, செவிலியர், மருத்துவர்கள், நோயாளிகள், இப்படி அனைத்துடனும் விடிந்த மறுநாள் காலை அழகாகவே விடிந்தது மதியின் தந்தை, இளமாறனுக்கு. தன் அக்காவை சந்தித்தது, தன் காதல் மனைவி ஆபத்து நீங்கி உயிர் பிழைத்தது, தன் ஆசை மகள் தன் அக்காவின் மகனான ஆதியை மணந்தது இப்படி எல்லாமே அவருக்கு...
    முகிழ் – 9   மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், "ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?... இல்லையே என்ன பார்த்தமாதி தோனுச்சே" என்று எண்ணிக் கொண்டே நின்று இருந்தவளை தாண்டி சிநேகனும், ஆதித்யனும் மணமக்களின் அருகில் சென்றனர்.   மணமக்களின் அருகில் சென்றதும்...
      முகிழ் - 12   காவ்யா சொன்னவற்றை அவள் மனம் மறுத்தாலும் அவள் அறிவு அதை நம்ப தொடங்கி இருந்தது. கடைசியாக க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகள், அப்பெண்ணும் மதியிடம் கூறியதால், காவ்யா சொல்வதில் உண்மை இருகின்றது என அவள் அறிவு நம்பிவிட்டது. அதோடு ஒரு பெண் இந்த விஷயத்தில் எப்படி பொய் சொல்லுவாள் என்றும் அவளுக்கு...
      முகிழ் – 21   ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கருமை படர்ந்த அடர் நீல நிறம் போல அந்த மழை கால இரவின் வானம் இருக்க அந்த கடலில் தவழும் அலைகள் போல மேகங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. நடுகடலில் அவ்வபொழுது நீருக்குமேலே வந்து துள்ளி விளையாடும் சுறாக்களை போல விண்ணிலும் நக்ஷத்திரங்கள் மின்னிக்கொண்டிருப்பது, சுறாக்கள் தோன்றி...
    முகிழ் - 8   இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.   மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின் அன்னைக்கு மட்டும் அல்லாமல், மதியின் தந்தைக்கும் கவலை அளித்தது. ஆயினும் மதியின் களைத்த முகம் கண்டு அவளிடம் ஏதும் கேட்காமல்,...
      முகிழ் -  20    ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான்.      அவன் சொன்ன படியே...
    முகிழ் - 18   மதியின் சொற்கள் ஆதித்யனின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதே நினைவில் ஒவ்வொரு படியாக இறங்கியவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் உற்சாக குரல்.   "ஆதி, மச்சா...” என்று அகிலன் படிகளை நோக்கி முன்னேற, யோசனையை கைவிட்டு, ஆதித்யன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அகிலனோடு உரையாட, ஆதித்யன் இங்கு வரும் போது, தான் சொன்னதை...
      முகிழ் -  30   "சினேகன், நீ இப்ப சொன்னத மறுபடியும் சொல்லு... எனக்கு சரியா கேட்கலன்னு நினைகிறே " என்று சற்று உள்ளே போன குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு, ஒருவேளை அவனது செவிகள் தான் தவறாக வார்த்தைகளை உள்வாங்கிவிட்டதோ என்ற ஏக்கத்தோடு, அப்படி தான், அவன் செவிகள் தான் சரியாக உள்வாங்காமல் இருந்திருக்க வேண்டும் என்ற...
    முகிழ் -  25   "சினேகன், எங்க இருக்கீங்க? ஒகே மதிக்கு பின்னாடி தான் வரீங்களா?  ஆர் யூ சுயூர்? ஒகே… சரியா இப்ப எங்க இருக்கீங்க.... என்ன? ஒகே அங்கே இருங்க,.... நீங்க கொஞ்சம் பாஸ்டா மூவ் பண்ணி மதி போயிட்டு இருக்க ஆட்டோவ அங்கயே நிப்பாட்டி வைங்க நான் 10 மினுட்ஸ் ல வரேன்"...
      முகிழ் - 24   "ராமு அண்ணா... இப்ப அம்மா எங்க? " என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன் அங்கே இளமாறன் மற்றும் மதியழகி அவனின் அன்னைக்கு சில முதல்உதவி செய்வதை கவனித்து அவர்களிடம் நெருங்கி, "என்ன ஆச்சு மாமா?...
    error: Content is protected !!