Sunday, April 28, 2024

    Ennai muththamittu mugizhthavaa

    முகிழ் - 11   கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட" என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி...
      முகிழ் - 13 அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற...... இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, "க்ரிஷ்ணவ் ....” என்று மட்டும் ஒருமுறை மனதினுள் சொல்லி ஊமையாய் அழுதாள்.   அம்மாவின் உடல் நலம் ஒருபுறமும், மறுபுறம் அவள் யாரை இன்னமும் காதலிக்கிறாளோ,...
    முகிழ்  - 31   "செக்" என்று கூறி இனியனிடம், "இனி நீ தப்பிக்க முடியாது” என்ற ரீதியில் ஆதித்யனுடைய பார்வை இருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் இனியனது பார்வை ஆதித்யனது பார்வையை தாங்கி நின்றது.     அந்த பார்வையின் போதே ஆதித்யனது கேள்விக்கான பதிலை வெகு நிதனாமாக சிறுதும் பயம் குரலிலோ முகத்திலோ தொனிகாதவாறும் தெரியாதவாரும் இனியனது குரல்...
    முகிழ் - 5 பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.   மதிக்கு முருகன் என்றால் அலாதி பிரியம். முருகனை விட்டு கண் எடுக்காமல் பார்ப்பவள், இன்று ஏனோ முருகனை தரிசித்தாலும் அவள் கண்கள் க்ரிஷ்ணவ்...
    முகிழ் -  32     "என்ன ஆதித்யன்?... இல்ல இல்ல க்ரிஷ்ணவ்... அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா.... உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம் சேர்க்க இந்த வேலைய பார்த்தே... அதுல எதுக்கு டா உன் பொண்டாட்டி மூக்க நுழைச்சா ? அவள காதலிக்கிறனா நீ...
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா!!!   முகிழ்  1   இரவு 12.25 என்று கடிகாரம் யாருக்கும் காத்திராமல் தன் பணியை செய்து கொண்டு இருந்தது. மதியழகி மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். சாந்தமான முகமும் சாந்தியின் உருவான அவர், அவரின் வாழ்நாளில் இன்று தான் மிகவும் படப்படப்புடன் இருந்ததாக அவர் கணவன் இளமாறனுக்கு தோன்றியது.   அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது, அவர்களின்...
    முகிழ் - 18   மதியின் சொற்கள் ஆதித்யனின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதே நினைவில் ஒவ்வொரு படியாக இறங்கியவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் உற்சாக குரல்.   "ஆதி, மச்சா...” என்று அகிலன் படிகளை நோக்கி முன்னேற, யோசனையை கைவிட்டு, ஆதித்யன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அகிலனோடு உரையாட, ஆதித்யன் இங்கு வரும் போது, தான் சொன்னதை...
      முகிழ் - 12   காவ்யா சொன்னவற்றை அவள் மனம் மறுத்தாலும் அவள் அறிவு அதை நம்ப தொடங்கி இருந்தது. கடைசியாக க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகள், அப்பெண்ணும் மதியிடம் கூறியதால், காவ்யா சொல்வதில் உண்மை இருகின்றது என அவள் அறிவு நம்பிவிட்டது. அதோடு ஒரு பெண் இந்த விஷயத்தில் எப்படி பொய் சொல்லுவாள் என்றும் அவளுக்கு...
    அன்று நடந்த நிகழ்வை இனியனது மனம் புரட்டி பார்த்தது....       ஆதித்யன் வேலையில் லயித்திருந்த நேரம், ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அப்போது ஆதித்யனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று காதுக்கு குடுத்த ஆதித்யன், "எஸ்... ஆமாம்... நீங்க சொல்லி தான் தெருஞ்சது, மதிக்கு 2 முறை யாரோ உதவி பண்ணி...
    முகிழ் - 8   இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.   மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின் அன்னைக்கு மட்டும் அல்லாமல், மதியின் தந்தைக்கும் கவலை அளித்தது. ஆயினும் மதியின் களைத்த முகம் கண்டு அவளிடம் ஏதும் கேட்காமல்,...
    முகிழ்  4   அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள் கோவில் விட்டு உடனடியாக கிளம்பிச் சென்றாள்.   என்றும் அவளுக்கு நிம்மதி அளிக்கும் அறுபடை சந்நதி, இன்று ஏனோ மன பாரத்தை...
      முகிழ் – 19 ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை...
      முகிழ் -  30   "சினேகன், நீ இப்ப சொன்னத மறுபடியும் சொல்லு... எனக்கு சரியா கேட்கலன்னு நினைகிறே " என்று சற்று உள்ளே போன குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு, ஒருவேளை அவனது செவிகள் தான் தவறாக வார்த்தைகளை உள்வாங்கிவிட்டதோ என்ற ஏக்கத்தோடு, அப்படி தான், அவன் செவிகள் தான் சரியாக உள்வாங்காமல் இருந்திருக்க வேண்டும் என்ற...
    முகிழ் – 9   மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், "ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?... இல்லையே என்ன பார்த்தமாதி தோனுச்சே" என்று எண்ணிக் கொண்டே நின்று இருந்தவளை தாண்டி சிநேகனும், ஆதித்யனும் மணமக்களின் அருகில் சென்றனர்.   மணமக்களின் அருகில் சென்றதும்...
    முகிழ் – 2   இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த யுவதியை உரசி கொண்டு ஒரு மோட்டார் பைக் சென்றது. அதனால், அந்த பெண் (கண்டிப்பாக 20 வயதிற்கு மிகாமல் தான் இருப்பாள் போலும்) நிலைதடுமாறி, சாலையில் சரிந்தாள். அந்த இருச்சகர வாகனத்தை ஓட்டி சென்றவர்களுக்கு நிதானம் இருந்ததாக தெரியவில்லை, அதாவது குடிபோதையில் அவர்கள்.   அப்பொழுது கூட்டம்...
    முகிழ் -  26   அந்த விஜய ராஜசேகரன் என்பவனை தேடி வந்த மதியும் சிநேகனும் அந்த ஆட்டோ ஓட்டுனரை சந்தித்திருந்தனர். அவனது வீடு சற்று தொலைவில் இருக்க, அந்த வீடு கண்களில் தெளிவாக படும்படியாக இவர்கள் நின்றுக்கொண்டு அதே சமயம் இவர்களை ஒருவேளை அவன் பார்த்தால் தெரியாதவாற மறைவாக நின்றுகொண்டனர்.    வேங்கையின் வேகத்துடன் காரின் ஆக்சீலேட்டரை அழுத்தி...
      முகிழ் - 24   "ராமு அண்ணா... இப்ப அம்மா எங்க? " என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன் அங்கே இளமாறன் மற்றும் மதியழகி அவனின் அன்னைக்கு சில முதல்உதவி செய்வதை கவனித்து அவர்களிடம் நெருங்கி, "என்ன ஆச்சு மாமா?...
      முகிழ் -  20    ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான்.      அவன் சொன்ன படியே...
        முகிழ் – 15   மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல பெரியவர்கள் ஓய்வு எடுக்க சென்றார்கள்.   ஆதியின் அன்னை கீழ் தளத்திலே வாசம் செய்ய அதற்கு அருகில் உள்ள பெட்ரூமில் மதியின் பெற்றோர்கள்...
    முகிழ் -  27   "ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.   அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.   "ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி...
    error: Content is protected !!