Saturday, May 11, 2024

    Ennai muththamittu mugizhthavaa

      முகிழ் – 19 ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை...
    முகிழ்  - 31   "செக்" என்று கூறி இனியனிடம், "இனி நீ தப்பிக்க முடியாது” என்ற ரீதியில் ஆதித்யனுடைய பார்வை இருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் இனியனது பார்வை ஆதித்யனது பார்வையை தாங்கி நின்றது.     அந்த பார்வையின் போதே ஆதித்யனது கேள்விக்கான பதிலை வெகு நிதனாமாக சிறுதும் பயம் குரலிலோ முகத்திலோ தொனிகாதவாறும் தெரியாதவாரும் இனியனது குரல்...
    முகிழ் -  29   லேசாக இருள் கவ்விக் கொண்டிருந்த வேலையில் குடும்பம் ஆசி வழங்க ஆதித்யனும் மதியும் அடுக்கம் செல்ல வீட்டை விட்டு புறப்பட்ட அடுத்த வினாடி அந்த இரு உளவாளிகளும் அவர்களை பின் தொடர அவரகளது ஒற்றர் பணி அடுத்து 500 மீ வரை மட்டுமே நீடித்தது. அவர்களது பணியை மட்டும் அல்லாது அவர்களையும்...
        முகிழ்  - 28   ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து சென்றனர்.   மலையில் ஏற ஏற யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்து பரவும் அந்த இதமான நறுமணம் குளிர் காற்றோடு கலந்துவர, அது உறங்கி...
      முகிழ்  - 23   "அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா"   என்ற பாடல் சத்தத்தில் தூக்கம் கலைந்த சினேகன் ஒரு புலம்பலுடன் கண்விழித்தான். "என்னடா இது, நிரல்யா, என் நம்பர் வாங்கினா, அவ நம்பர் கொடுக்கவே இல்லையே, அவளும் படம் வரஞ்சு முடுச்சதும் கூப்பிடுவான்னு, அவள பார்த்த...
    அன்று நடந்த நிகழ்வை இனியனது மனம் புரட்டி பார்த்தது....       ஆதித்யன் வேலையில் லயித்திருந்த நேரம், ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அப்போது ஆதித்யனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று காதுக்கு குடுத்த ஆதித்யன், "எஸ்... ஆமாம்... நீங்க சொல்லி தான் தெருஞ்சது, மதிக்கு 2 முறை யாரோ உதவி பண்ணி...
    முகிழ் -  26   அந்த விஜய ராஜசேகரன் என்பவனை தேடி வந்த மதியும் சிநேகனும் அந்த ஆட்டோ ஓட்டுனரை சந்தித்திருந்தனர். அவனது வீடு சற்று தொலைவில் இருக்க, அந்த வீடு கண்களில் தெளிவாக படும்படியாக இவர்கள் நின்றுக்கொண்டு அதே சமயம் இவர்களை ஒருவேளை அவன் பார்த்தால் தெரியாதவாற மறைவாக நின்றுகொண்டனர்.    வேங்கையின் வேகத்துடன் காரின் ஆக்சீலேட்டரை அழுத்தி...
    முகிழ் -  27   "ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.   அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.   "ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி...
      முகிழ் - 22   ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.   ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை. இரண்டு யோசனைகளும் ஆதியின் மனதில் கரை புரள சினேகன் தற்போது சொன்ன தகவல்களை மறுபடியும் ஓட்டிப்   பார்த்தான்.    'ஆதி சிநேகனிடம், "அந்த...
    error: Content is protected !!