Puthumanam : Marumanam
அத்தியாயம் - 4
“அப்பா, அப்பா” என்று விடாமல் சிவாவை அழைத்துக் கொண்டிருந்தாள் தீபா. அவள் அழைத்தது சிவாவிற்குக் கேட்காததினால், குழந்தைகள் விளையாடுமிடத்தில் அவளோட விளையாடிக் கொண்டிருந்த சூர்யாவை தனியே விட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்த சிவாவின் அருகே வந்தவளை, “எதுக்கு இப்போ வெளியே வந்த..பாத் ரூம் போகணுமா?” என்று கேட்டான் சிவா.
அதற்குள் தீபாவைப்...
அத்தியாயம் - 20
“அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்லையென்று தெரிந்தது.
“உங்களோட புதுக் கடை இந்த ஏரியாலே தான் இருக்கணும்னு சொல்றது சரி ஆனா உங்க வீடும் இங்கே...
அத்தியாயம் - 12
அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று உணர்ந்து, அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் மனதோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தான் சிவா. அதன் பின் அன்று காலை அவனே குழந்தைகளைப்...
அத்தியாயம் - 27_1
வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை. புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார்.
அதே சமயம் சமையலறையில் யோசனையில் இருந்த சாவித்திரி அம்மா ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வந்தார். அங்கே கண் மூடிப் படுத்திருந்த ஜமுனாவி...
அத்தியாயம் - 5
“என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி.
“என்ன இப்படி முட்டாள்தனா கேட்கறா? என்ன ஆச்சு இவளுக்கு?” என்று கௌரியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,”வாசல்லே கமெரா இல்லை அப்போ பெல்...
அத்தியாயம் - 14
“மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி.
“ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம் கொடுத்தார்..அதை அப்போவே திருப்பிக் கொடுத்திட்டேன்..தீபா பிறந்த பிறகு காயத்ரியோட நகையை வைச்சு கடையை மாத்தி அமைச்சு ஸ்டெஷனரி சாமான் விற்க...
அத்தியாயம் - 40
கௌரியும் சிவாவும் பக்கத்து கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்தது தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்ட சூர்யாவின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அவசரமாக பாத் ரூம் போக வேண்டியிருந்தது. பரிச்சயமில்லாத ஹோட்டல் அறை பயத்தைக் கொடுக்க,”அம்மா” என்று சத்தம் போட்டாள் சூர்யா.
அந்தக் கூச்சலில் பதறியடித்துக் கொண்டு எழுந்து கௌரி, சூர்யாவிடம் வந்த போது, மேல்...
அத்தியாயம் - 27_2
இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள் நால்வர் மட்டும் இங்கே வர திட்டமிட்டு இருந்தனர். எந்த நேரத்திலும் பால், பழம் சடங்கு பற்றி பேச்சே எழவில்லை. அதனால்...
அத்தியாயம் - 18_1
அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள் மனதின் அலைபுறதல் நிறக்கவில்லை. நம்பிக்கையில்லையா என்று கேட்ட சிவாவினாலா? இல்லை விவரம் கேட்டுக் கொள்ளாத மாலினியாலா? இல்லை அழுதுக் கொண்டே...
அத்தியாயம் - 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக்...
அத்தியாயம் - 37_2
“எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா, இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது தெரியறவரைக்கும் அவங்களுக்குத் துணையா இருக்கணும்னு நினைச்சுப்பேன்..அப்பப்போ உடம்பு பிரச்சனை செய்யும் போது இதுங்க இரண்டு...
அத்தியாயம் - 18_2
மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு. வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக தென்னை மரங்கள் இருந்தன. அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா. கேட்டின் முன்னே ஸ்கூட்டியை கௌரி நிறுத்தியவுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவினாஷ். அதற்குள் ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அதை உள்ளே...
அத்தியாயம் - 11_1
ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக் கொண்டாள் கௌரி. ஒரு வருடத்திற்கும் மேலாக அவள் வீட்டில் தனியாக இருந்தது அவள் அம்மாவின் பிரிவை இன்னும் ஆழமாக அவளை...
அத்தியாயம் - 33_2
அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி. வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய் மானிட்டரைப் பார்த்து,” அத்தை.” என்று கத்தினாள்.
அவள் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்த கௌரி, டீ ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தாள். ...
அத்தியாயம் - 3_1
“ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப் புடவையில் இருந்தாள். காதில் ஜிமிக்கி, கழுத்தில் கனமானத் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், தலையைப் பின்னி மல்லிகைப் பூ...
அத்தியாயம் - 21
அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள். அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள். அன்பைக் காட்டும் தங்கையிடம் அன்னையைக் காணும் அண்ணன்கள். மலர்க் கண்களை விரித்து அப்பா என்று அழைக்கும் மகளிடம் தாயைப் பார்க்கும்...
அத்தியாயம் - 3_2
காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக் காப்பாத்தனும், எப்படிச் செலவழிக்கணும்னு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலே..
இப்போ அவ இல்லைன்னாலும் அது எதுவும் மாறலை.. என்னோட இரண்டு குழந்தைகளை...
அத்தியாயம் - 16
நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம் வருகிறது. அதிகமாக வெளிபடுத்தப் படாத காதலும் அன்பும் சந்தேகத்தை, சஞ்சலத்தைக் கிளப்புகிறது. அது பலமுறை வெளிப்படும் போது ஒவ்வொரு முறையும்...
அத்தியாயம் - 39_1
அந்த ஹோட்டல் மதுரை நகரத்தின் மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்தது. சிவாவும் குழந்தைகளும் அங்கே போய்ச் சேர்ந்த போது பிற்பகல் ஒரு மணி. அங்கேயிருந்து கௌரிக்கு ஃபோன் செய்தான் சிவா. அவன் அழைப்பு ஏற்கப்படவில்லை. அதற்குக் காராணம் அவனுடன் பேசும் மன நிலையில் அவள் இல்லையா இல்லை வேலையில் பிஸியா...
அத்தியாயம் - 9
மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே,
“உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல்,
“அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள்.
“நீ உள்ளே வா.” என்று கௌரியின் கையைப் பிடித்து அவளை வீட்டினுள் இழுத்து வாசல் கதவைச் சாத்தினாள் மாலினி.
இதுவரை அவள் கையைப்பிடித்து அவளை வீட்டிற்கு வெளியே தள்ளியவர்களை...