Saturday, May 18, 2024

    Nenjora Nilave 1 (2)

    Nenjora Nilavae 7 2

    Nenjora Nilave 3 (2)

    Nenjora Nilavae

    Nenjora Nilavae 20 1

    நிலவு – 20               அவனை கண்டு புன்னகைத்தவள் மனதில் இதமான சாரல். சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்வையால் உரசியபடி நிற்க வேன்மதிதான் இவன் ஆரம்பிக்க மாட்டான் என பேச்சை துவங்கினாள். “பேசனும், புரியனும்னு வந்தீங்க? இப்போ இவ்வளோ சைலன்ட்? ஆளுங்க இருந்தா தான் பேச்சு வருமோ?...” என கிண்டலாய் அவள் பேச இன்னுமொரு அழகான புன்னகை...

    Nenjore Nilave 3 (1)

    நிலவு – 3 (1)       எத்தனை முயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள். “ஸ்ட்ராங் வெண்மதி. இதுக்கெல்லாம் அசந்துட்டா அடுத்து வரதையெல்லாம் என்னன்னு சமாளிப்ப? சியரப் கேர்ள்...” தன்னை தானே தைரியம் செய்துகொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளை...

    Nenjora Nilavae 21 2

    “போலாம் முரளி. கண்டிப்பா...” என ஆனந்தனை பார்க்க அவரும் தலையசைத்தார். பேசிக்கொண்டே சாப்பிட முரளியின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்க, “யாருன்னு பேசு முரளி...” ஆனந்தன் சொல்ல, “விபீஷ்...” என்றான் மகன். “வேண்டாம்ப்பா. விட்டுடு. நிச்சயம் நின்னுபோனதை சொல்லி கிண்டல் பேசுவான்...” சுகன்யா சொல்ல, “பயப்பட சொல்றீங்களாம்மா?...” என்றவன் அட்டன் செய்துவிட, “எப்படி இருக்க முரளி? உனக்கு...

    Nenjora Nilavae 19 2

    “எனக்கு ஓகேப்பா. நீங்க வர சொல்லுங்க. நேர்ல பார்த்து முடிவெடுக்கலாம்...” என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.  அவளுக்கு முரளியையும், சுகன்யாவையும் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை. கலைவாணிக்கு கூட எங்கோ பார்த்த நினைவு தான். சரியாக ஞாபகம் வரவில்லை. எந்தவித பாசாங்கும் இன்றி பட்டென தன் மனதில் பட்டதை சொல்லிவிட்டு ஈஸ்வரியிடம் பென்ட்ரைவ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவள் நடேசனிடம்...

    Nenjora Nilave 1 (2)

    நிலவு – 1(2) உண்மை தான். வெண்மதியும் ஈஸ்வரியும் பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட. வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும் அந்த வீதிக்கு குடிவந்தனர். அவர்கள் வீட்டிற்கு இரு வீடுகள் தள்ளி  ஈஸ்வரியின் வீடு. அருகருகே வசிப்பதால் பரஸ்பரம் பழக்கமாகி நல்லகுடும்ப நண்பர்களாக இருந்தனர். சிறுவயது முதலே ஈஸ்வரி...

    Nenjora Nilavae 24 1

    நிலவு – 24     காலை அலுவலகம் கிளம்பியவன் முதல் நாள் எடுத்துவந்து இருந்த பைல்களில் முக்கியமான ஒன்றை காணவில்லை என்று தன் அரை முழுவதும் தேடிக்கொண்டிருந்தான் விபீஷ்.  எத்தனை தேடியும் கிடைக்காமல் இருக்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் நன்றாய் யோசித்து பார்த்தான். வேறெங்கும் வைத்ததாக சுத்தமாக நினைவில்லை. எங்கே எங்கே என குழம்ப சீமா உள்ளே வந்தாள். “சீமா...

    Nenjora Nilavae 9

    நிலவு – 9             “விபீஷ் போதும் இதுக்கும் மேல முரளி விஷயத்துல தலையிட்டு எத்தனை நாள் நிம்மதி இல்லாம இருக்க போற? உன்னாலயாவது நாங்க நிம்மதியாகனும்...” வசுந்தராவின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். “நடந்த எதையும் மாத்த முடியுமா? இல்லை அந்த வலியை முரளிக்கு குடுக்கறதால நமக்கு இழந்தது திரும்ப கிடைச்சிடுமா? சொல்ல போனா முரளி...

    Nenjora Nilave 6 (2)

    நிலவு – 6 (2) வெண்மதிக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அதிலும் சுகன்யா பேசியது அவளின் நம்பிக்கையை தகர்த்தது. ‘இவங்க எப்படி மறுபடியும் என்னை மருமகளா எடுத்துக்க சம்மதிச்சாங்க?’ குழம்பி தவித்தவள், ‘இவன் தான் ஏதாவது செஞ்சிருக்கனும். அதுதான் அத்தையும் வேற வழியில்லாம ஓகே சொல்லியிருப்பாங்க’ அவளாகவே முடிவுக்கு வந்தவள் கலைவாணி உள்ளே சென்றதும் மெதுவாக எழுந்து...

    Nenjora Nilavae 25 1

    நிலவு – 25                  விபீஷ் சிரமத்துடன் கண் விழித்து பார்க்க ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.  விழித்ததுமே வெண்மதியை தேட அவனருகே அமர்ந்திருந்த சீமா, “என்னங்க...” என அருகே வரவும் அவளின் கையை பிடித்தவன், “வெண்மதி, வெண்மதி எங்க? எப்படி இருக்கா? வெண்மதிக்கு ஒண்ணுமில்லையே? அவ குழந்தை, குழந்தைக்கு...” என்று இவன் பதற பதற சீமாவின் மனது விண்டுபோனது. “இப்பொழுது கூட...

    Nenjora Nilave 6 (1)

    நிலவு – 6 (1)             அவனை சந்தித்துவிட்டு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. ஆனாலும் இப்பொழுது நடந்ததை போல படபடப்போடுதான் சுற்றித்திரிய வைத்தான் முரளிதரன் அவனின் நினைப்பிலேயே. அவனின் அருகாமை கொடுத்த அவஸ்தை. இப்பொழுது நினைத்தலும் உள்ளுக்குள் சிலிர்த்துதான் போனாள் வெண்மதி. அவளின் முகம் பார்த்து ஈஸ்வரியிடம் தன்மீதான காதலை சொல்லியவனின் மூச்சுக்காற்று இன்னமும் தன் முகத்தில் படருவதை...

    Nenjora Nilavae 14 2

    “இனி உன்னை விடேன்” என்பதை செயலில் அவள் உணர்த்த அவளின் விரல்களை இவனும் பற்றிக்கொண்டான் இறுக்கமாய். “வெண்மதி நான்...” “நான் இப்ப மிசஸ் வெண்மதி முரளிதரன். இந்த உரிமையா நீ வா போன்ற பேச்சு இருந்துச்சு தொலைச்சிடுவேன். காட் இட்...” என மிரட்ட, “அது நேத்தில இருந்து தான். எனக்கு எப்பவுமே நீ பழைய வெண்மதி. நான் மீட்...

    Nenjora Nilavae 19 1

    நிலவு – 19                  “முரளி நான் அப்பாக்கிட்ட பேச முடியாது. நீ தான் சொல்லனும்...” சுகன்யா அவனை கணவனின் முன் நிறுத்த முரளி அவரை என்ன இது என்பதை போல பார்த்தான். “இத்தனை நாள் நாங்க கெஞ்சினோம். நீ கேட்டியா?...”  “என்ன ரிவெஞ்சா?...” “அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்...” சுகன்யா சிரிக்க, “ம்மா...”  “உனக்கு தெரியுமே முரளி. வெண்மதி போட்டோவை பார்த்து...
    error: Content is protected !!