Saturday, July 12, 2025
    0

    Nee Ennul Yaaradaa 23 3

    0

    Nee Ennul Yaaradaa 23 2

    0

    Nee Ennul Yaaradaa 23 1

    0

    Nee Ennul Yaaradaa 22 2

    0

    Nee Ennul Yaaradaa

    Nee Ennul Yaaradaa 22 1

    0
    நீ யாரடா என்னுள்! 22 வள்ளி, இப்போதெல்லாம் மகனிடம் அதிகமாக பேசுவதில்லை. அதிலும், அன்று, சக்திவேல் வந்து உணவருந்திவிட்டு.. தன் மனையாளுக்கு இந்த திருமணத்தில் அதிக நாட்டமில்லை என சொல்லி சென்றதிலிருந்து.. மனதே கேட்கவில்லை வள்ளிக்கு. ‘ஏன் தன் மகனுக்கு இப்படி ஒரு புத்தி..’ என மனது கசந்து போனது.  சாரதாவிடம் “ஏன் உன் தம்பி இப்படி பண்றான்.....

    Nee Ennul Yaaradaa 21 2

    0
    காயத்ரி, தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாய் நிற்பது தெரிந்து.. தன்னை தானே சுதாரித்துக் கொண்டு  எதோ பேச சாரதா எத்தனிக்க.. இப்போது பரணி கடையின் உள்ளே வருவது தெரிந்தது சாரதாவிற்கு. இயல்பாய் ஒரு சுவாரசிய உணர்வு வந்தது சாரதாவினுள்.. ஏதும் கண்டுக் கொள்ளாதது போல.. வேலையை பார்த்தாள் சாரதா. பரணி “அக்கா.. என்ன பண்ற” என...

    Nee Ennul Yaaradaa 21 1

    0
    நீ என்னுள் யாரடா! 21 சக்திவேல் மேல்.. ஆதியின் வீட்டில், சங்கத்தில் புகார்.. இல்லை நியாயம் கேட்டிருந்தனர். எனவே, அதன் சார்ப்பாக நான்கு பெரியவர்கள், இரு வீட்டு மனிதர்களையும் கூப்பிடிருந்தனர். கார்த்திக் சக்திவேல் கௌசல்யா வந்திருந்தனர் மற்றும் பரணி தணிகாசலம். அந்த பக்கம் ஆதியின் பெற்றோர் ஆதியின் சித்தப்பா ஒருவர்.. மற்றும் அவனின் மாமா என வந்திருந்தனர்.  கௌசல்யா...

    Nee Ennul Yaaradaa 20 2

    0
    அடுத்தடுத்த நாட்கள் சகலவிதமான பிரச்சனைகளோடும் நாட்கள் கடந்தது நத்தை வேகத்தில். சாரதா தம்பியிடம் அதிகமாக பேசுவதில்லை. அவன் வருத்தம் கொள்ளுவான் என மனதில் அக்காவிற்கு இருந்தாலும், ஒருபக்கம்.. இதை அவள் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படி என்னை தள்ளி வைத்தவனின் தங்கை மேல்.. தம்பி ஆசைபடலாம் என ஒரு சின்ன ஆற்றாமை. அவளுக்கே அது தவறு என...

    Nee Ennul Yaaradaa 20 1

    0
    நீ என்னுள் யாரடா! 20 பரணியும் காயத்ரியும்.. ஒரு ஹைவே ஹோட்டலில் இருந்தனர் இப்போது. காயத்ரிக்கு, இவன்தான் வேண்டும்மென வீட்டில் சொல்லி பிடிவாதம் கொண்டு எல்லாம் செய்தாலும்.. இன்னும் பரணியை தெரியாதே. அதுவும் இந்த தனிமையில் அவனோடு வருவது அவளுக்கு ஆனந்தம் என்றாலும்.. அச்சம்தான். அவனின் முறைத்த பார்வைதான் அவனின் அடையாளமே. ஆனால், இன்று, தான் அவனின்...

    Nee Ennul Yaaradaa 19 1

    0
    நீ என்னுள் யாரடா! 19 காயத்ரி, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கெளசல்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. இன்னும் பெண்ணை நான்கு அடி அடிக்கும் கோவம்.. அப்படியே அறையில் தள்ளி தாழிடும் கோவம்.. இப்போதே திருமணத்தை முடித்து அவளை  அந்த ஆதியோடு அனுபிவிடுகிறேன் பார் என தனக்குள் சூளுரைத்துக் கொண்டு, தன் மகளிடம் “எப்படி டி, அவனை போய்...

    Nee Ennul Yaaradaa 19 2

    0
    துளசி ஹாலுக்கு சென்று “வாங்க பெரியப்பா” என்றாள். கார்த்திக் எழுந்து கைகழுவி, தன் அன்னையின் அருகில் வந்தான் “கொஞ்சம் அமைதியா இரும்மா” என்றான். சக்திவேலும் ஹாலுக்கு வந்து சேர்ந்தார். தணிகாசலம் சக்திவேலை பார்த்ததும் “சம்பந்தி” என்றார் சங்கடமான குரலில். சக்திவேல் “வாங்க சம்பந்தி.. உட்காருங்க வாங்க” என இயல்பாக்கிக் கொண்ட குரலில். பிள்ளைகளின் செயலில் பாவம் அவர் என்ன...

    Nee Ennul Yaaradaa 18

    0
    நீ என்னுள் யாரடா! 18 காயத்ரிக்கு, அழுகைதான் எங்காவது சென்றிடலாம் என பஸ்ஸில் அழாமல் அமர்ந்திருப்பதே  பெரிய சாதனையாக இருந்தது அவளுக்கு. மனதே கேட்கவில்லை.. இப்படி வீட்டைவிட்டு, செல்லுவது. அதே சமயம், ஒரு குடும்பத்தை.. எதுமே தெரியாத ஆதியை ஏமாற்ற முடியவில்லை அவளால். எனவே, என்னவாக நடக்கட்டும் என கிளம்பிவிட்டால்தான். ஆனால், மனது தன் வீட்டில்தான் இருந்தது. கார்த்திக்கு,...

    Nee Ennul Yaaradaa 17 2

    0
    நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது. அன்று, காலையில் காயத்ரி சீக்கிரமாக தோட்டத்திற்கு போக வேண்டும் என சொல்லி கிளம்பி கீழே வந்தாள். நேற்றே சொல்லி இருந்தாள்.. இன்று வெற்றிலை பறிக்க போகிறோம் என.  கௌசல்யா மகளிடம் “காயூ, மாப்பிள்ளை போன் செய்தார்.. நீ எதோ கோவமாக இருக்கியாம்.. பேசி ஒருவாரம் ஆகுதுன்னு சொன்னார்.. ஏன் டா.....

    Nee Ennul Yaaradaa 17 1

    0
    நீ என்னுள் யாரடா.. 17 காதல்வலி என்றால் இப்படிதானோ என இந்த இரண்டு வாரத்தில் உணர்ந்தாள் காயத்ரி. நிச்சயத்தன்று மிக உறுதியாக ‘என்னால் இருந்துக் கொள்ள முடியும்.. என்னால் வாழ முடியும்..’ என உறுதியோடுதான் இருந்தாள். ம்.. காயத்ரிக்கும் தெரியுமே காதல் என்பது.. பிடித்தவர்கள் இருவருக்குமிடையே பகர்ந்து.. பேசி.. ரகசிய முத்தங்கள் தந்ததுக் கொண்டு.. காத்திருந்து காலம்...

    Nee Ennul Yaaradaa 16 2

    0
    கார்த்திக் காரில் அமர்ந்திருந்த பரணியை உள்ளே அழைத்து வந்தான் வலுகட்டாயமாக. பரணி “அக்காவை கூப்பிடுங்க கிளம்புகிறேன் நேரம் ஆகிவிட்டது” என்றான். விடவில்லை கார்த்திக் “வா பரணி.. எவ்வளோ நாளாட்சி வா..” என காரில் கதவை திறந்தான். அதற்குமேல், உள்ளே செல்லாமல் எப்படி இருக்க முடியும். உள்ளே வந்தான் பரணி. முன்பே.. தெரிந்தவர்கள் என்றால் கூட  அளவாகதான் சிரிப்பான்.....

    Nee Ennul Yaaradaa 16 1

    0
    நீ யாரடா என்னுள்! 16 பரணி, காயத்ரிக்கு அழைத்து ஓய்ந்து போனான். மீண்டும் அவனுள்.. கமலநாதன் வந்து அமர்ந்துக் கொண்டான், குற்றவுணர்வு எழுந்தது அவனுள். சற்று தள்ளி வைத்திருந்த.. கமலின் செயல் எல்லாம் அந்த இரவில் பூதாகரமாக அவனை படுத்தியது. அக்காவிற்கு சொத்துகளை கொடுத்து செட்டில் செய்துவிடு, என்கிற அண்ணனுக்கு தங்கையாக ஏன் இவள் பிறந்தாள் என...

    Nee Ennul Yaaradaa 15 2

    0
    காயத்ரியின் வீட்டில் நடு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க.. சக்திவேல் அவள் அருகில் வந்து அமர்ந்தார்.. கார்த்திக் இன்று நேரமாக வீடு வந்தான். கௌசல்யா அங்கேயே நின்றுக் கொண்டு இருந்தார். தந்தை மகளிடம் “ஒரு வரன் வந்திருக்குடா.. ஜாதகம் ஒத்து போகிவிட்டது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். குடும்பம் நல்ல குடும்பம்.. ஒரு பையன் ஒரு...

    Nee Ennul Yaaradaa 15 1

    0
    நீ என்னுள் யாரடா! 15 ரேசொர்டில் உண்டு முடித்து.. பிள்ளைகளோடு கேம்பயர் என சொல்லி அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள் இருவரும். ம்.. காயத்ரி பெரியவள் லிஸ்டில் இல்லை.. இனியனும் காயத்ரியின் DJ பாட்டுகளை போட போட.. ஒரே ஆட்டம்தான் கூட்டத்தில். இவர்களை போல இரண்டு குடும்பங்கள் வந்திருந்திருந்தனர்.. அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துக் கொள்ள.. அந்த இடமே கலைகட்டியது....

    Nee Ennul Yaaradaa 14 2

    0
    பிள்ளைகள் இரண்டுக்கும் சிறகு முளைத்தது போல.. அங்கும் இங்கும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தது, இப்போது.  இனியன் “அம்மா, என் கிரிகெட் பேட் எங்க.. வைட் கேப் காணோம்..” என சாரதாவிடம் இடுப்பில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சாரதா “அந்த கதவுக்கு பின்னாடி இருக்கு பாருடா” என சொல்லி.. ஒருநாளிற்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உமேஷ்.....

    Nee Ennul Yaaradaa 14 1

    0
    நீ என்னுள் யாரடா! 14 கமல் இரண்டு நாட்கள் இருந்தான். அந்த இரண்டு நாட்களிலும், சக்திவேல் அவனை பார்க்க எண்ணவில்லை. என்னமோ சக்திவேலுக்கு.. பெரிய மகனை பிடிக்காமல் போனது. ம்.. வந்து அன்றிலிருந்து பார்க்கிறார்.. கமல் கீழே ஹாலிலேயே இருக்கிறான், வெளியே எங்கும் செல்லவில்லை. அவர் அலுவலகம் போகும் போதும்.. வரும் போது.. உணவு உண்ணும் போது...

    Nee Ennul Yaaradaa 13

    0
    பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும் என யோசனையோடுதான் கடந்தான், அந்த இரவை.விடியலை தன் விழிப்பால் நகர்த்தினான் என கூட சொல்லலாம். காலையில் நேரமாக அலுவலகம் செல்லும் போதே,...

    Nee Ennul Yaaradaa 12 2

    0
    காயத்ரி “கூப்பிட்டுறேன்” என சொல்லி போனை வைத்தாள். பரணிக்கு முகம் மலர்ந்தது. சொன்னது போலவே உடனே அழைத்தாள் பெண். பரணி “இனி.. “ என அழைத்தான். இனியன் வந்து நின்றான் “உமேஷ் அம்மாகிட்ட தூங்கறான்” என்றான். பரணி “இந்த போன்” என கொடுத்துவிட்டு.. மேலே தனதறைக்கு சென்றான்.. போனை ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டே. காயத்ரி “தேங்க்ஸ் மாமா.....

    Nee Ennul Yaaradaa 12 1

    0
    நீ எனக்கு யாரடா! 12 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பரணியின் காதல் உற்சவத்தால்.. இரவில் அடிக்கடி உறங்குவதில்லை அவன். பாதி நேரம் ‘இன்னும் ஏதாவது பேசியிருக்கலாம்.. அவளுக்கு என்னை புரியவேயில்லை’ என யோசனை ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல பரணிக்கு இயல்பாக தெரியவில்லை. அவளின் போன் நம்பர் கூட அவனிடம் இல்லை....

    Nee Ennul Yaaradaa 11 2

    0
    பெரியவருக்கு, விழுந்ததில் சிராய்த்திருந்தது.. அதை காட்டினார். பெரிய அடியில்லை. ஆனாலும் அவர் வயதை கணக்கில் கொண்டு பரணி பேசினான். பரணி “வாங்க முதலில் ஹாஸ்ப்பிடல் போகலாம்” என்றான். பெரியவர் சைக்கிளை பார்த்தார்.. அவர் அதைவிட்டு நகருவார் போலில்லை. பரணி “வாங்க, அதை நான் பார்த்து தரேன்” என்றான். பெரியவர் “இது சின்ன காய்ம்தானுங்க” என சொல்லி, அவனை ஆராய்ந்தார். பரணிக்கு...
    error: Content is protected !!