Thursday, August 6, 2026

    Nee Ennul Yaaradaa 21 1

    0

    Nee Ennul Yaaradaa 13

    0
    0

    Nee Ennul Yaaradaa 22 1

    0
    0

    Nee Ennul Yaaradaa

    Nee Ennul Yaaradaa 21 1

    0
    நீ என்னுள் யாரடா! 21 சக்திவேல் மேல்.. ஆதியின் வீட்டில், சங்கத்தில் புகார்.. இல்லை நியாயம் கேட்டிருந்தனர். எனவே, அதன் சார்ப்பாக நான்கு பெரியவர்கள், இரு வீட்டு மனிதர்களையும் கூப்பிடிருந்தனர். கார்த்திக் சக்திவேல் கௌசல்யா வந்திருந்தனர் மற்றும் பரணி தணிகாசலம். அந்த பக்கம் ஆதியின் பெற்றோர் ஆதியின் சித்தப்பா ஒருவர்.. மற்றும் அவனின் மாமா என வந்திருந்தனர்.  கௌசல்யா...

    Nee Ennul Yaaradaa 20 1

    0
    நீ என்னுள் யாரடா! 20 பரணியும் காயத்ரியும்.. ஒரு ஹைவே ஹோட்டலில் இருந்தனர் இப்போது. காயத்ரிக்கு, இவன்தான் வேண்டும்மென வீட்டில் சொல்லி பிடிவாதம் கொண்டு எல்லாம் செய்தாலும்.. இன்னும் பரணியை தெரியாதே. அதுவும் இந்த தனிமையில் அவனோடு வருவது அவளுக்கு ஆனந்தம் என்றாலும்.. அச்சம்தான். அவனின் முறைத்த பார்வைதான் அவனின் அடையாளமே. ஆனால், இன்று, தான் அவனின்...

    Nee Ennul Yaaradaa 17 2

    0
    நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது. அன்று, காலையில் காயத்ரி சீக்கிரமாக தோட்டத்திற்கு போக வேண்டும் என சொல்லி கிளம்பி கீழே வந்தாள். நேற்றே சொல்லி இருந்தாள்.. இன்று வெற்றிலை பறிக்க போகிறோம் என.  கௌசல்யா மகளிடம் “காயூ, மாப்பிள்ளை போன் செய்தார்.. நீ எதோ கோவமாக இருக்கியாம்.. பேசி ஒருவாரம் ஆகுதுன்னு சொன்னார்.. ஏன் டா.....

    Nee Ennul Yaaradaa 13

    0
    பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும் என யோசனையோடுதான் கடந்தான், அந்த இரவை.விடியலை தன் விழிப்பால் நகர்த்தினான் என கூட சொல்லலாம். காலையில் நேரமாக அலுவலகம் செல்லும் போதே,...

    Nee Ennul Yaaradaa 23 2

    0
    வள்ளி “நீங்க பேசிட்டே இருங்க.. நாங்க சாமிக்கு பட்டு எடுத்திட்டு வந்திடறோம்” என கூறி தன் கணவன் மகளோடு அங்கே சென்றார். பரணி தன்னவளின் அருகில் வந்து “ஹப்பா.. எவ்வளோ கம்ப்ளைன்ட்..” என்றான். காயத்ரி “போங்க.. நீங்க பேசாதீங்க” என்றாள். அவ்வளவுதான் பரணி “இல்ல இல்ல நீ கம்ப்ளைன்ட் சொல்லு.. அதெல்லாம் பிரச்சனையில்ல.. ம்.. என்ன ஆச்சுன்னா, நான்...
    15 வருடங்களுக்கு பிறகு.. சாரதா.. தன்னுடைய பொட்டிக்கின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள். இது அவளின் தலைமை அலுவலகம். நகரத்தில் நாலு கிளைகள் உள்ளது. அதன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.  மாலையில் இனியன் காரெடுத்து வந்தான் அன்னையை அழைத்து செல்லுவதற்கு. இனியன் இப்போது மெடிசன் படிக்கிறான் இரண்டாம் வருடம். இனியன் அப்படியே பரணி போல பொறுப்பான...

    Nee Ennul Yaaradaa 23 1

    0
    நீ என்னுள் யாரடா! 23 காயத்ரியை கையில் பிடிக்க முடியவில்லை அப்படி பிஸியாக இருந்தாள் பெண். திருமணத்திற்கு மூன்று மாதம் இருந்தது. தேதியை முடிவு செய்து.. மண்டபம் பார்த்து முடித்திருந்தனர். ஓவ்வொரு வேலையாக தொடங்கியிருந்தனர். அதிகம் அந்த வேலையில் பரணி இல்லை.. தணிகாசலம் பார்த்துக் கொண்டார். பரணி எப்போதும் போல.. வேலையில் கவனமாக இருந்தான். ஒரு நிறைவு வந்திருந்தது...

    Nee Ennul Yaaradaa 12 2

    0
    காயத்ரி “கூப்பிட்டுறேன்” என சொல்லி போனை வைத்தாள். பரணிக்கு முகம் மலர்ந்தது. சொன்னது போலவே உடனே அழைத்தாள் பெண். பரணி “இனி.. “ என அழைத்தான். இனியன் வந்து நின்றான் “உமேஷ் அம்மாகிட்ட தூங்கறான்” என்றான். பரணி “இந்த போன்” என கொடுத்துவிட்டு.. மேலே தனதறைக்கு சென்றான்.. போனை ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டே. காயத்ரி “தேங்க்ஸ் மாமா.....
    நீ என்னுள் யாரடா!.. 1 திருமணம் மண்டபம் வாயிலில் பெரிய கட்டவுட் “சாரதாதேவி B.Tech Weds கமலநாதன் M.E.” என அழகாக அலங்காரமாக மின்னியது.  மண்டபத்தின் உள்ளே வர, வரவேற்பு பெண்கள்.. விருந்தினரை வரவேற்றபடி நின்றனர். அடுத்து நாதஸ்வரம் மேளம் தாளம் என மங்கள இசை.. அந்த இடத்தை நிறைத்திருந்தது. எங்கும் பூக்களின் தோரணம்.. மங்கையரின் புன்னகை முகங்கள்.....

    Nee Ennul Yaaradaa 16 1

    0
    நீ யாரடா என்னுள்! 16 பரணி, காயத்ரிக்கு அழைத்து ஓய்ந்து போனான். மீண்டும் அவனுள்.. கமலநாதன் வந்து அமர்ந்துக் கொண்டான், குற்றவுணர்வு எழுந்தது அவனுள். சற்று தள்ளி வைத்திருந்த.. கமலின் செயல் எல்லாம் அந்த இரவில் பூதாகரமாக அவனை படுத்தியது. அக்காவிற்கு சொத்துகளை கொடுத்து செட்டில் செய்துவிடு, என்கிற அண்ணனுக்கு தங்கையாக ஏன் இவள் பிறந்தாள் என...
    நீ என் வாழ்வில் யாரடா! 10 அன்று இனியனின் பிறந்தநாள். சாரதா இனியனை மாலையில் தன் மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். கார்த்திக் தன் மனையாளை கூட்டி வர சென்றிருந்தான். காயத்ரி, வீட்டை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள். கௌசல்யா காலையிலேயே தன் மகன் கமலுக்கு அழைத்தார். ஏனோ கமலின் அலைபேசி ஒரு தரம் மட்டுமே அழைத்து ஓய்ந்தது.. மகன்...
    நீ என்னுள் யாரடா! 9 பரணிக்கு, நாட்கள் சரியாக இருந்தது.. தன் தமக்கைக்கு வீடு பார்க்கும் வேலை சரியாக இருந்தது. எப்படியோ, தங்களின் வீடுகளிடமிருந்து தள்ளி.. தன் அலுவலகத்தின் அருகில் ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்துவிட்டான் பரணி. இரு வீட்டு பெரியவர்களுக்கும் இதில் விருப்பம் இல்லை. ஆனால், சாரதா, பிடிவாதமாக நின்றாள்.. ‘என் பிள்ளைகளை நானே பார்க்கிறேன்.. உங்க...
    இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக் கொண்டு வந்துவிட்டனர் சாரதாவை. ஆனால், கமல் நிம்மதியாக இருந்தான். யாரும் அவனை காசு கேட்க்கவில்லை.. குடிக்காத, விழாவிற்கு வா என யாரும்...

    Nee Ennul Yaaradaa 23 3

    0
    ஒரு மூன்று மணி நேரம்.. பரணியும் காயத்ரியும் சேர்ந்தே எல்லோரையும் எதிர்கொண்டனர். அவ்வபோது தன்னவளின் கைகளை பற்றுவது.. தன்னவளின் சிரித்த முகத்தின் வழியே.. கண்களின் நிறையும் அந்த காதலை கண்டுக் கொள்வது என பரணி அந்த நிமிடங்களை ரசித்தான். விழா இனிதாக முடிந்தது. காயத்ரி “கால் வலிக்குது” என்றாள் துளசியிடம். துளசி “சாப்பிட்டு மேலே ரூமுக்கு...

    Nee Ennul Yaaradaa 21 2

    0
    காயத்ரி, தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாய் நிற்பது தெரிந்து.. தன்னை தானே சுதாரித்துக் கொண்டு  எதோ பேச சாரதா எத்தனிக்க.. இப்போது பரணி கடையின் உள்ளே வருவது தெரிந்தது சாரதாவிற்கு. இயல்பாய் ஒரு சுவாரசிய உணர்வு வந்தது சாரதாவினுள்.. ஏதும் கண்டுக் கொள்ளாதது போல.. வேலையை பார்த்தாள் சாரதா. பரணி “அக்கா.. என்ன பண்ற” என...
    நீ என்னுள் யாரடா! 3 இனியன் முதல் பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. வீடு வந்தனர் அனைவரும். கமல்தான் ஒருநிலையில் இல்லை.. நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக சோமபானம் குடித்து.. தடுமாறிக் கொண்டிருந்தான். கார்த்தியும் பரணியும் அவனை கொண்டு வந்து வீடு சேற்பதற்குள் ஒருவழியாகிவிட்டனர். கெளசல்யாவிற்கு மனதே சரியில்லை.. வீட்டில் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை.. எப்படி இவன் பழகினான்.....
    நீ என்னுள் யாரடா! 5 பரணிக்கு, கமல் சொல்லிய ‘அவள் கல்யாணம் செய்துக்கட்டும். பிள்ளைகள் என்கூட இருக்கட்டும் என்ற வார்த்தைகளை கேட்கவே கோவமாக வந்தது.. நீ உன் வேலையை பார்த்துட்டு போடா..’ என கத்த வேண்டும் போல இருந்தது. அங்கேயே நின்று இந்த பெரியவர்களின் பேச்சை கேட்க்க முடியாமல்.. டிக்கெட் புக் செய்ய.. தனது லாப் எடுத்துக்...

    Nee Ennul Yaaradaa 15 1

    0
    நீ என்னுள் யாரடா! 15 ரேசொர்டில் உண்டு முடித்து.. பிள்ளைகளோடு கேம்பயர் என சொல்லி அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள் இருவரும். ம்.. காயத்ரி பெரியவள் லிஸ்டில் இல்லை.. இனியனும் காயத்ரியின் DJ பாட்டுகளை போட போட.. ஒரே ஆட்டம்தான் கூட்டத்தில். இவர்களை போல இரண்டு குடும்பங்கள் வந்திருந்திருந்தனர்.. அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துக் கொள்ள.. அந்த இடமே கலைகட்டியது....

    Nee Ennul Yaaradaa 19 1

    0
    நீ என்னுள் யாரடா! 19 காயத்ரி, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கெளசல்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. இன்னும் பெண்ணை நான்கு அடி அடிக்கும் கோவம்.. அப்படியே அறையில் தள்ளி தாழிடும் கோவம்.. இப்போதே திருமணத்தை முடித்து அவளை  அந்த ஆதியோடு அனுபிவிடுகிறேன் பார் என தனக்குள் சூளுரைத்துக் கொண்டு, தன் மகளிடம் “எப்படி டி, அவனை போய்...

    Nee Ennul Yaaradaa 14 2

    0
    பிள்ளைகள் இரண்டுக்கும் சிறகு முளைத்தது போல.. அங்கும் இங்கும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தது, இப்போது.  இனியன் “அம்மா, என் கிரிகெட் பேட் எங்க.. வைட் கேப் காணோம்..” என சாரதாவிடம் இடுப்பில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சாரதா “அந்த கதவுக்கு பின்னாடி இருக்கு பாருடா” என சொல்லி.. ஒருநாளிற்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உமேஷ்.....
    error: Content is protected !!