Nee Ennul Yaaradaa
நீ என்னுள் யாரடா!
11
சாரதா, இப்போது வீட்டிலிருந்தபடியே தைக்க தொடங்கி இருந்தாள். பரணி, அடிக்கடி அக்காவின் ப்ளாட்டிற்கு வருகிறான். இப்போது காயத்ரிதான் அதிகம் வருவதில்லை. அவளுக்கு, கல்லூரி முடிந்திருந்தது. ‘வேலைக்கு என்றால் திருமணம் முடிந்ததுதான் போக வேண்டும்’ என முன்பே சொல்லியிருந்தனர். காயத்ரிக்கும் இது தெரியும் வீட்டில் திருமணத்தை முடிக்கத்தான் நினைப்பார் என. அதனால், இப்போது...
இப்போது அழுத்தமானவனின் குரல்.. “இங்க கொடுங்க.. நான் செய்கிறேன்” என அந்த அமைதியில்.. சிதறும் கண்ணாடியின் ஒலியோடு.. வெண்பனிகட்டி தொண்டையில் இறங்குவது போல சில்லென்றும்.. பெண்ணவளை திடுக்கிடவும் குளிர்விக்கவும் செய்தபடி காயத்ரியின் காதில் விழுந்தது.
காயத்ரி, திடுக்கிட்டு.. நிமிர்ந்தாள். எதிரில் பரணி.. அந்த பொருட்களை ஆராய்ந்தபடியே, எதோ ஒரு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு.. நின்றான்...
நீ என் வாழ்வில் யாரடா!
10
அன்று இனியனின் பிறந்தநாள். சாரதா இனியனை மாலையில் தன் மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள். கார்த்திக் தன் மனையாளை கூட்டி வர சென்றிருந்தான். காயத்ரி, வீட்டை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள்.
கௌசல்யா காலையிலேயே தன் மகன் கமலுக்கு அழைத்தார். ஏனோ கமலின் அலைபேசி ஒரு தரம் மட்டுமே அழைத்து ஓய்ந்தது.. மகன்...
கார்த்திக் விசாரித்தான் பரணியை, பரணி ஒன்னும் பிரச்சனையில்லை. நாங்கள் அவரை பார்க்கவேயில்லை.. உமேஷ்ஷை பார்க்க கூட வரவில்லை என்றுவிட்டான்.
கௌசல்யா ‘அதான் நீங்க அவனை பார்க்கவே விருப்படபலையே.. அப்புறம் எப்படி வருவான்’ என்றார்.
என்ன சொல்லுவான் பரணி.. அமைதியாகிவிட்டான். உண்மைதான் நாங்கள் பார்க்க விருப்படவில்லை. அதே போலதானே அவரும் என சொல்ல வாய் வந்தது. ஆனாலும் பரணி...
நீ என்னுள் யாரடா!
9
பரணிக்கு, நாட்கள் சரியாக இருந்தது.. தன் தமக்கைக்கு வீடு பார்க்கும் வேலை சரியாக இருந்தது. எப்படியோ, தங்களின் வீடுகளிடமிருந்து தள்ளி.. தன் அலுவலகத்தின் அருகில் ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்துவிட்டான் பரணி. இரு வீட்டு பெரியவர்களுக்கும் இதில் விருப்பம் இல்லை. ஆனால், சாரதா, பிடிவாதமாக நின்றாள்.. ‘என் பிள்ளைகளை நானே பார்க்கிறேன்.. உங்க...
நீ என்னுள் யாரடா!
8
பரணிக்கு, எப்போதும் ஒருகண் உண்டு அவள்மேல். அவளின் குழந்தைத்தனமும்.. வெகுளித்தனமும்.. அவனை பலசமயம் ஈர்த்திடும். இது காதல்.. திருமணம்.. என சொல்லிக் கொள்ளும் ஈர்ப்பு இல்லையாம்.. அவனே சொல்லிக் கொள்வான். ம்.. தனக்கு தானே சொல்லிக் கொள்ளாத ஈர்ப்பு உண்டுதான் காயத்ரியின் மேல். ஆனால், ஒத்துக் கொள்ளமாட்டான். தானாக அவளை பார்க்க...
நீ என்னுள் யாரடா!
7
மறுநாள், சாரதா மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள். மாலை நேரம்தான் டிஸ்ஜார்ஜ்.. நேராக தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். கார்த்திக் துளசி காயத்ரி என மூவரும், அங்கே வந்தனர் அவளை பார்க்க.
துளசி மருத்துவமனை சென்று பார்க்கவில்லை. எனவே, சாரதா வீடு வரும் முன்னே அங்கே சென்றுவிட்டாள்.. கார்த்திக், தன் அன்னை வரவில்லை எனவும்.....
நீ என்னுள் யாரடா!
6
சாராதா கோவை வந்து சேர்ந்துவிட்டாள். சக்திவேல், தன் மருமகளை எங்கும் விடமால் “நீ வா ம்மா.. நம்ம வீட்டுக்கு போகலாம்” என ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து சென்றுவிட்டார்.
சாரதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, வேறு யாராலும் ஏதும் பேசவும் முடியவில்லை. எனவே, அங்கே சென்றுவிட்டாள். முதல் இரண்டு நாட்கள் ஏதும் தெரியவில்லை.. எதோ, விடுமுறைக்கு...
பரணி, காயத்ரியை முறைத்தான் “ஏன், எங்க அண்ணனை திருத்தலைன்னு கேட்க்கிறாங்க அக்கா” என்றான்.
சாரதா “காயூ, நீ சின்ன பெண் சொல்ல கூடாது, ஆனாலும் சொல்றேன்.. இரண்டு வருஷமா அவர்.. உங்க அண்ணன் சரியில்லை.. உமேஷ் பிறந்து எடுத்துட்டு வந்ததிலிருந்து அவர் என்கிட்டயிருந்து தள்ளி போயிட்டார் எப்படி சொல்றது.. எனக்கு ப்ரீடம் கொடுத்தார்.. ஆனால், அது...
நீ என்னுள் யாரடா!
5
பரணிக்கு, கமல் சொல்லிய ‘அவள் கல்யாணம் செய்துக்கட்டும். பிள்ளைகள் என்கூட இருக்கட்டும் என்ற வார்த்தைகளை கேட்கவே கோவமாக வந்தது.. நீ உன் வேலையை பார்த்துட்டு போடா..’ என கத்த வேண்டும் போல இருந்தது. அங்கேயே நின்று இந்த பெரியவர்களின் பேச்சை கேட்க்க முடியாமல்.. டிக்கெட் புக் செய்ய.. தனது லாப் எடுத்துக்...
தணிகாசலத்திற்கும் சக்திவேலுக்கும்.. அதிர்ச்சி. பரணி போன் செய்து எல்லோரிடமும் சொல்லி சண்டை போட்ட போது கூட.. யாரும் அப்படி கமல் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவானா என எண்ணிதான் இருந்தனர். ஆனால், வந்ததும் கண்ட காட்சி.. வாயடைத்து போகிற்று எல்லோருக்கும்.
சாரதா.. மேலே உள்ளே அறையில் போய் முடங்கிக் கொண்டிருந்தாள். என்ன யோசிப்பது எனகூட தெரியவில்லை.
சக்திவேல்...
நீ என்னுள் யாரடா!..
4
கமல், தன் தம்பியின் திருமணம் முடிந்து பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு எங்கும் செல்லவில்லை. தன் நண்பர்களோடு கொடைக்கானல் சென்றுவிட்டான். தன் குடும்பத்தோடு செலவிட, வேலையை பார்க்க நேரம் இல்லாதவன்.. கொண்டாட்டங்களுக்கு நேரத்தை கொடுத்தான்.
அன்னை கௌசல்யா, மண்டபத்திலேயே கமலை நிறுத்தி கேள்விகேட்டார்.. ‘தம்பி கல்யாணம் வீட்டில் அத்தனை சொந்தம் இருக்கு.. பொண்டாட்டி பிள்ளை...
இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக் கொண்டு வந்துவிட்டனர் சாரதாவை.
ஆனால், கமல் நிம்மதியாக இருந்தான். யாரும் அவனை காசு கேட்க்கவில்லை.. குடிக்காத, விழாவிற்கு வா என யாரும்...
நீ என்னுள் யாரடா!
3
இனியன் முதல் பிறந்தநாள் விழா இனிதாக முடிந்தது. வீடு வந்தனர் அனைவரும். கமல்தான் ஒருநிலையில் இல்லை.. நண்பர்களோடு சேர்ந்து அதிகமாக சோமபானம் குடித்து.. தடுமாறிக் கொண்டிருந்தான். கார்த்தியும் பரணியும் அவனை கொண்டு வந்து வீடு சேற்பதற்குள் ஒருவழியாகிவிட்டனர்.
கெளசல்யாவிற்கு மனதே சரியில்லை.. வீட்டில் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை.. எப்படி இவன் பழகினான்.....
இனியன் இப்போது கண் திறந்திருந்தான், மணிவிழியால் காயத்ரியை பார்க்க தொடங்கினான், அவளும் “அண்ணி, பார்க்கிறான் என்னை பார்க்கிறான்.” என்றாள் குதுகலமாக.
அடுத்து காயத்ரி“அண்ணி எப்போ என்னை அத்தைன்னு கூப்பிடுவான்.” என்றாள் அடுத்த கேள்வியாக.
சாரதா “இரண்டு வயசு ஆகும் டா..” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்போது பரணியிடம் வந்த வள்ளி “எப்போடா வந்த” என்றார். குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமா...
நீ என்னுள் யாரடா!
2
சாரதா, புனே சென்று.. கணவருடன் குடித்தனம் தொடங்கினாள் பெண். திருமணம் முடிந்து ஒருமாதத்தில் சாரதாவிற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்திருந்தான் கமல்.
சாரதாவிற்கு அத்தனை சுதந்திரம் தந்திருந்தான். ம்.. கமல் அப்படிதான் எண்ணிக் கொண்டான்.. அவள் ஜீன் போடலாம், பொன் தாலியை எப்போதும் அணிந்திருக்க வேண்டியதில்லை.. ஸ்லீவ்லெஸ்.. வெளியே போவது வருவது.. அவள்...
சாரதாதேவி, தணிகாசலம் வள்ளியம்மாள் தம்பதியின் மூத்த பெண். அவளிற்கு அடுத்து பரணீஷ்வரன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் இறுதி வருடம். தணிகாசலம் முன்னால் MP. அவர்களின் தொழில் சாரதா மோட்டார்ஸ் என்பது, அதாவது.. பலதரப்பட்ட மோட்டார்ஸ் தயாரிக்கும் நிறுவனம். ஏற்றுமதியும் செய்கிறார்கள். அதனால், அரசியலில் இப்போது தணிகாசலம் அதிகமாக ஈடுபாடு காட்டுவதில்லை.. தொழிலை பற்றி மட்டுமே கவனம்...
நீ என்னுள் யாரடா!..
1
திருமணம் மண்டபம் வாயிலில் பெரிய கட்டவுட் “சாரதாதேவி B.Tech Weds கமலநாதன் M.E.” என அழகாக அலங்காரமாக மின்னியது.
மண்டபத்தின் உள்ளே வர, வரவேற்பு பெண்கள்.. விருந்தினரை வரவேற்றபடி நின்றனர். அடுத்து நாதஸ்வரம் மேளம் தாளம் என மங்கள இசை.. அந்த இடத்தை நிறைத்திருந்தது. எங்கும் பூக்களின் தோரணம்.. மங்கையரின் புன்னகை முகங்கள்.....