Ithazhini
*15*
என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய நேரத்தில்...
*26*
நான் உன்ன சேந்திடும் நேரத்துல, நம்
தூரமும் ஓடுமே தூரத்துல!
என்கிட்ட இருக்கும் உசுரையும் தான்,
இப்போதே உனக்கு தர வாரனே!!!
சென்னை மாநகரின் பிரபலமான அந்த உயர்தர...
*23*
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!!
“உங்க பாதுகாப்புக்கு தான் போலீசும், ஸ்பெஷல் ஸ்குவாடும் இருக்கு! அதையும் மீறி பொது இடத்துல பொது மக்கள் முன்நிலையில உங்க துப்பாக்கியை உபயோகிக்க வேண்டிய அவசியம்...
*1*
‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சதாசிவம் தன் குடும்பத்தினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’
‘ஆளும் கட்சியான ம.ஆ.க-வின் மூத்த செயல் உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான திரு. சதாசிவம் இன்று காலை அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவருடன் சேர்த்து குடும்பத்தின் மற்ற ஏழு பேரும், இரு...
*3*
இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல் முறை என் இளமையின் சுகம் உணர்கிறேன், நான் தூங்கவில்லை!
இதழ்க்கடையில் கீற்று புன்னகையோடு கண்மூடி அவள் நின்ற கோலம் கண்டு கோகுல் மனது சிறிதே துணுக்குற, அடுத்த நொடியே தன் நிலையை மாற்றிக்கொண்டு, “அவனை விட்டா வேற இளிச்சவாயன் எனக்கு கிடைக்க மாட்டான், அதான் கல்யாணத்துக்கு...
*5*
காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்!
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!!
“விடிஞ்சா விடிஞ்சுரும் சீரியலே முடியபோது, இன்னும் என் மருமவள காணோமே தேவி?” டிவியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் இருந்தாலும் பொரி உருண்டையை கொறிக்க தவறாமல் தேவியை கேட்டார் வேணி.
அதியன் மும்மரமாய் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, இனியன் அமைதியாய் அமர்ந்திருந்தான். வேணி கேட்டதும் தேவிக்கு என்ன சொல்வதென்று...
தன்னிலை துறந்து சுடும் எண்ணையில் தெளித்த பெருந்துளி நீராய் குதித்த ஜெயானந்தனை, “காம் டவுன் மிஸ்டர் ஜெயானந்தன்! என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொன்னீங்கன்னா, எங்களுக்கு விசாரிக்க வசதியா இருக்கும்!” என்று நிவேதா பொறுமையாய் கேட்டதும், இரு தினங்கள் முன்பு நடந்ததில் இருந்து காலை தான் தப்பித்து வந்து சேர்ந்தது வரை மீண்டும்...
*19*
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே!
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!!
“சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான்.
“குட்!...
*9*
மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா!
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!!
தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து அரைமணி...
*13*
உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!
நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!
ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா என...
*7*
அடிக்கிற கை அணைக்குமா?
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!!
கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா!’ என மனதுக்குள்...
*20*
உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு!
இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!!
மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி மௌனமாய்...
*8*
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே!
மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்!
நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு தெரியலையே!’...
*4*
கொஞ்சம் சிரித்தாய்!
கொஞ்சம் முறைத்தாய்!
வெட்கக்கவிதை நீ!
“யாரும் உள்ளே போக கூடாதாம்!!” இறந்து போன அமைச்சர் சதாசிவத்தின் வீட்டுக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்தான் கோகுல். அவன் அருகே தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த நிலா, “சுடரொளி பத்திரிக்கை ரிப்போர்டர்ன்னு சொன்னியா?” என்றதும், “பத்திரிக்கைகாரன்ன்னு சொன்னதும் தான் அடிக்காத குறையா துரத்திவிட்டாங்க” சலிப்பாய் சொன்னான்.
“வீட்டோட அவுட்லுக்க மட்டும் தான்...
*6*
அவள் வருவாளா? அவள் வருவாளா?
திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே!
அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை...
*10*
பொட்டைகோழி புடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புதான் கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நினைக்கவா?
“அண்ணனுக்கு அவரோட அரசியல் வாரிசா என்னை ஆக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை. வர தேர்தல்ல எனக்கு சீட் வாங்கி தரதா சொல்லிருந்தாரு. அது விஷயமா தலைவரை...
*24*
அன்று இனியன் விளையாட்டாய் சொன்னதாய் அனைவரும் நினைக்க, அவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி, தீவிரமாக தன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருந்தான். நிவேதா தான் பயந்து போனாள். கோர்ட்டும், சட்டமும் அவளுக்கு அத்துப்படி என்றாலும், அங்கே வழக்காடுதல் என்பது முற்றிலும் புதிது. இனியனிடம், வேறு சீனியர் வக்கீலை...
*21*
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்?
பூமாலை செய்தேன் வாடுதே!!
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ?
வாராதோ அந்நாளும் இன்றே!!
பத்து...
*22*
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!!
நீ உறுதியானவன், என் உரிமையானவன்,
பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்!
*12*
எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!
மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!
குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண காண...