Thursday, May 9, 2024

    ENI 18

    ENI 12 2

    ENI 17 1

    ENI

    ENI 8

    E Nee I

    ENI 20 2

    ராஜதுரையுடன் கைபேசியில் பேசியதும் வீட்டிற்கு சென்ற வேணி தனது அத்தையிடம் விபரம் சொல்லிவிட்டு ராசுக்குட்டியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு வந்த மகேஷின் காரில் ஏறி சென்றுவிட்டார் கிளினிக்கிற்கு. அன்று ஓய்வு எடுத்துவிட்டு அடுத்தநாள் காலை சென்னையில் இருந்து ஹார்ட் பெஸலிஸ்ட் வரவழைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துமுடித்தான் மகேஷ். மாலை நேரமானதால் கோவிலிற்கு ஊர்மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். அதை பார்த்த...

    ENI 18

    அத்தியாயம்  18. மதுரையில் பெரியாத்தாவின் வீட்டில்.. பெரியாத்தா மகேஷ் சுவேத்தா ராஜதுரை.என்று இவர்கள் நால்வரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்ததுபோன்று இருந்தார்கள்.  அந்த இடமே பெரும் அமைதியாக இருந்தது அதை கலைப்பது போன்று பெரியாத்தா சிவசங்கர் வர்மாவை திட்டி தாளித்தபடி இருந்தார். பத்து நாட்களுக்கு முன். கங்காதேவி கூட்டத்தை கைது செய்து எப்பையார் பையில் பண்ணி உள்ளே தள்ளி விட்டார்கள் இருவரும்.  சிவசங்கர்...

    ENI 2

    அத்தியாயம்-இரண்டு. சென்னையின் புறநகர் காட்டுப் பகுதி நிசப்தமான இரவு நேரம். காற்றடித்து மரங்கள் அசையும் சத்தம். தவிர வேறு சத்தம் ஏதும் இல்லை. அப்பொழுது "டங்கமாரி உதாரி புட்டுகினா நீ நாரி" என்னும் பாடல்  இருளை கிழித்து சத்தமாக ஒலித்தது.    டேய் காள பாரு உன்ற போனு சத்தம்போடுது யாருனு பாருடா??.. வேற யாருடா மச்சான்...

    ENI 10

    அத்தியாயம் பத்து.. சென்னையில் ஒரு காப்பி ஷாப்பில் இரண்டு உயர் அதிகாரிகளின் சந்திப்பு  …. "ஹாய் கலெக்டர் சார்.." ஹாய் வாங்க ஏசிபி சார் "சிட்டவுன்" "உங்களுடைய வேலை அதாவது மதிவதனியை துரத்தியவர்கள் சம்மந்தபட்ட வேலை இப்போது எந்தளவில் இருக்கின்றது??.." "கிட்டதட்ட முடிவை நெருங்கிய நிலை தான் சார்.." "ஓகே எந்த சந்தர்ப்பத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்க. உடனடியா என்னோட உதவியை செய்வேன். ஓகே." "ஓகே...

    ENI 1 2

    கணவரின் உழைப்பில் உண்டு கழிக்கும் எண்ணம் இல்லாமல்.    அவரின் உழைப்பையும் சிறு முதலீடும் போட்டு ஆரம்பித்து தற்போது கொஞ்சம் பெறிய அளவில் நாட்டு வகை கோழி சேவல்களை வளர்த்து இறைச்சிக்கும். ஆரோக்கியமான முட்டைகளையும் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை பெண்களுக்கு நகை செய்வதற்க்கு சேர்த்து வைத்து. மகள்களையும் அழகாக அவற்களுக்கு கட்டாயம்...

    ENI 4

    அத்தியாயம்  நான்கு. பவானி சாகர். அதி காலை 5.30 மணி. அங்கு ஒரு வீட்டில் கவலை சூழ்ந்த முகத்துடன். இருவர் அமர்ந்து காலை தேநீர் அருந்திக்கொண்டு. கதைபேசிக்கொண்டு இருக்கின்றனர். வாங்க அவங்க யாருனு பார்க்கலாம். புனிதவதி கணவரை இழந்தவர். மோகன் என்பரை காதல் மணம் புரிந்தவர். அவர்களின் காதலுக்குப்பரிசாக இரண்டு பிள்ளைகள். மூத்தவன்- முகிலன். இளயவள்- நம் கதையின் மற்றுமொரு நாயகி மதிவதனி. "மதிக்கு...

    ENI 17 1

    அத்தியாயம் 17 மகேஷ் வர்மாவின் இல்லம்.. வாணி அவரது ஊரிலும் அதி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பழகியவர் அதே பழக்கத்தில் தனது மகளின் மகிழ்ச்சியான வாழ்வை பார்த்த சந்தோசத்திலும் வழமை போன்று இங்கும் நான்கு மணிக்கெல்லாம் விழித்துவிட்டார்.வாணி விழித்தவர் அவரது காலை கடனை முடித்து கோலம் போட்டுவிட்டு பூஜை செய்து பின்பு அனைவருக்கும் காப்பி கலக்குவதற்கு வடிவின்...

    ENI

    அத்தியாயம் ஏழு.. பஞ்சாயத்துக்கூட்டம்.. பெரியாத்தா…. அடியாத்தி அந்த கூறுகெட்டபய உங்கப்பனுக்கு என்ன கேடு வந்துச்சாம்..பெத்தபுள்ளைக்கு இம்புட்டு கஷ்டத்த குடுக்க..  ஏன் பேரன போய் இப்புடி நிக்கவச்சுபுட்டானே வெளங்காதவன்..   அப்பன் உழைப்புல வாழுறவனுக்கு இப்புட்டு பவ்சு.. கூடாது.. இந்த வயசுலயும் உழைச்சு சாப்புடுற எனக்கு எம்புட்டு இருக்கோனும்.. இன்னேறம் வடிவுக்கோ உனக்கோ ஏதும் அவன் பண்ணிருக்கனும் இந்த பேச்சி யாருனு பார்த்துருப்பான்.. இப்பவும் சும்ம...

    ENI 18 3

    மூன் டீவி ஆபிஸ் நேர்காணல் மண்டபம். வனிஷா----- வணக்கம் நேயர்களே மீண்டும் நாம் சிறிய இடைவேளையின் பின் இணைந்திருக்கின்றோம்.  "நாம் இதுவரை மனிதனின் நிறத்தை பற்றி அறிந்திராத பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் அதில் சிலவற்றை தெரிந்துகொள்ள டாக்டர்  வில்ஷனோடு தொடர்ந்து பேசுவோம் இதை தவராமல் நேயர்களாகிய நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். " "டாக்டர் சார் இதுக்கு...

    ENI 1 1

    என்னருகில் நீ இருந்தால்.                அத்தியாயம் ஒன்று.       "அழகிய காலை நேரம் சிலு சிலுவென கூதல் காற்று ஆடையை தாண்டி உடலை ஊடுருவிச்சென்று ஊசிபோல் குத்துகின்றது"           இந்த காற்று என்னை ஒன்று செய்யாது என்று "பைங்கிளி பெண்ணவள்"     ...

    ENI 3

    அத்தியாயம் முன்று. சென்னையில் விரல் விட்டு என்னும் பணம் படைத்த அதிகார வர்க்கத்தினரில் ஒருவர்தான் சிவசங்கர் வர்மா. இவரோட மனைவி சுவேதா இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் நம்ம கதையின் நாயகன் மகேஷ்வர்மா. அழுத்தம்னா அழுத்தம்  அப்புடி ஒரு அழுத்தமான காளையவன். சிரிப்புனு ஒன்னு இருக்கா?.. னு கேள்வி கேட்டும் கட்டுமஸ்த்தான 29வயது ஆண் மகன். வேலை னு...

    ENI 16

    அத்தியாயம் 16. சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மால்.. புகழ் அவனது அன்னையின் கட்டாயத்தில் மதியை மாலிற்கு அழைத்துவந்தான்.. வந்தவன் மதியை உள்ளே போகசொல்லிவிட்டு மால் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். இந்த மாலில் இருக்கும் பேன்சி கிரீம் நைட் கிரீம் வகைகளின் லிஸ்டை வாங்கி பார்த்தான் அதில் எங்கும் மாலதி வீட்டில் பார்த்த கிரீமின் பெயர் தென்படவில்லை.  பின்பு அதை விடுத்து மால்...

    ENI 6

    அத்தியாயம் - 06 ஷிட்டி ஹாஸ்பிடல் ராஜேஷ்.  டேய் மச்சான் புகழ் இந்த கொரோனா வைரஸ் வந்ததும் போதும் ஒவ்வொருவருகும் ஏது ஒரு வகையான சிக்கலும் கஷ்டமும் இருக்குடா. பாரு நீ லவ் பண்ணின பொண்ணுகிட்ட உன்னோட காதல சொல்லுறதுகு குடும்ப கஷ்டம் விடயில்ல ஆரம்பத்துல. இப்ப என்னடான்னா அதெல்லாம் சரியானதும் சொல்லாம்னு போக ரெடியாக கொரோனா அதிகமாகி...

    ENI 14

    அத்தியாயம் 14 சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் திருமணத்திற்கு பிடிக்கும் திருமண மண்டபம்.  மூகூர்த்ததிற்க்கு இன்னும் சற்று நேரமே இருக்க. ஏசிபி புகழின் முகத்தில் திருமணத்திற்க்கான மகிழ்ச்சி சற்றும் இல்லை.ஆனால் மனம் மிகவும் அசுவாசமாக அமைதியாக இருந்தது.  அவனின் அருகில் அழகுச்சிலை போன்று அவனது கையால் பொன்தாலியை பெற்றுக்கொள்வதற்க்கு பொறுமையாக காத்திருந்தாள் பதுமை. மண்டபமே பரபரபுடன் காணப்பட்டது. ஏன் என்றால்....

    ENI 15

    அத்தியாயம் 15  சென்னையில் ஷிட்டி ஹாஸ்பிடல். வடிவழகியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு மகேஷ் ராஜேஷ் இருவரும் வெளியில் காத்திருந்தனர்.  மண்டபத்தில் அவளை தேடி அலைந்து ஒருவழியாக அவர்களுகென்று ஒதுக்கியிருந்த அறையில் கட்டிலின் கீழ் தலையில் அடிபட்டு விழுந்து கிடந்தாள் வடிவு அவளை தேடி வந்த மகேஷ் அவளது நிலையை பார்த்து பதைபதைத்து விட்டான்.  உடனடியாக ராஜேஷிற்கு கைபேசியில் அழைத்து விபரத்தை சொல்லி...

    ENI 18 2

    மூன் டீவி சேனலின் ஆபிஸ்.. கலந்துரையாடல் மண்டபத்தில் தற்போது நேர்காணல் நடைபெறயிருக்கின்றது. "மூன் டீவியில் இருந்து நான் உங்கள் வனிஷா இங்கு அழைத்ததும் அவர்களது வேலை பளுவிலும் மக்களின் நன்மைக்காக நேரம் ஒதுக்கி நேர்காணலிற்கு வருகை தந்திருக்கும்." "கலெக்டர் மகேஷ் வர்மா .ஷிட்டி ஹாஸ்ப்பிடல் டீன் வில்ஷன் டாக்டர். மனோதத்துவ டாக்டர். மற்றும் ஏசிபி புகழேந்தி, அழகுக்கலைநிபுணர். இந்த...

    ENI 12 1

    அத்தியாயம்  12 கொடைக்கானல். சுற்றுலா தலங்கள்.. இந்தியாவின் கோடை வாழிடங்களில் மிக முக்கியமானது.. மேற்கு மலைத்தொடரில் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள். வருடம் முழுவதும். வந்து இயற்கை எழில் அழகை கண்டு மகிழ்வர்.. இங்கும் அதே போன்று. நமது பனைமரமும் பஞ்சுமிட்டாயும். தேன்நிலவிற்க்கு. வந்து பிரையண்ட் பூங்காவில். நாயகியின் ஊர் சுற்றும் ஆசையை சுற்றிக்காட்டி  நிறை வேற்றிக்கொண்டிருக்கின்றான்....

    ENI 8

    அத்தியாயம் எட்டு. சென்னையில் புகழேந்தியின் இல்லம்… புகழின் அப்பா கண்ணன் ….. சீத்தா. "என்னங்க"??.. "என்னவாம்???... ஏன் புகழ் கூப்பிட்டான்????...." "எனக்கும் எதுவும் தெரியாதுங்க ஏதோ முக்கியமான விசயம் பேசணும் அப்பாவ வரச்சொல்லுங்க அதுவரை நான் தூங்குறேன்." "வந்ததும் எழுப்பிவிடுங்க பேசணும்ன்னு சொல்லிட்டு புள்ள சாப்புடவும் இல்ல காபி மட்டும் குடிச்சிட்டு படுக்கப்போயிட்டான்ங்க…" "என்க்கிட்டயும் என்ன விசயம்ன்னு எதுவும் சொல்லிக்கலை." "அவனே நேரம் ஒதுக்கி பேசணும்ன்னு ...

    ENI 20 1

    கொடைக்கானல்.. காரில் இருவரும் செல்கின்றனர்  புகழ் காரை ஓட்டியபடியே அன்று ஆபிஸ் முடிந்ததும் மகேஷ் கைபேசியில் அழைக்கவும் மகேஷின் வீட்டிற்கு சென்றதை பற்றி நினைத்துக்கொண்டு காரின் கதவில் சாய்ந்து உறங்கிய மனைவியை அவனது தோலில் சாய்த்து வசதியாக படுக்க வைத்துவிட்டு அன்றய நினைவில் வீதியிலும் கவனம் வைத்தபடியே கொடைக்கானலிற்கு காரில் ஹனிமூன் செல்கின்றனர் இளம் தம்பதியினர்..    பெரியாத்தாவின்...

    ENI 19 1

    இந்த அத்தியாயம் படித்துவிட்டு தங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள். அத்தியாயம் பதின் எட்டிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சளுக்கும் எனது நன்றி. இந்த பதிவை மிகவும் பொறுமையாக படிக்கவும். படித்துவிட்டு சந்தேகம்  எதுவும் இருந்தால் கேட்கவும். பெரியாத்தாவின் வீட்டில். பெரியாத்தா மகேஷ் சுவேத்தா ராஜதுரை அனைவரும் இருக்கின்றனர்.  மகேஷ் பெரியாத்தா சொன்ன இடத்தில் போய் பார்த்தவன் தனது...
    error: Content is protected !!