E Nee I
என்னருகில் நீ இருந்தால்.
அத்தியாயம் ஒன்று.
"அழகிய காலை நேரம் சிலு சிலுவென கூதல் காற்று ஆடையை தாண்டி உடலை ஊடுருவிச்சென்று ஊசிபோல் குத்துகின்றது"
இந்த காற்று என்னை ஒன்று செய்யாது என்று "பைங்கிளி பெண்ணவள்" ...
கணவரின் உழைப்பில் உண்டு கழிக்கும் எண்ணம் இல்லாமல். அவரின் உழைப்பையும் சிறு முதலீடும் போட்டு ஆரம்பித்து தற்போது கொஞ்சம் பெறிய அளவில் நாட்டு வகை கோழி சேவல்களை வளர்த்து இறைச்சிக்கும். ஆரோக்கியமான முட்டைகளையும் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை பெண்களுக்கு நகை செய்வதற்க்கு சேர்த்து வைத்து. மகள்களையும் அழகாக அவற்களுக்கு கட்டாயம்...