Tamil Novels
அத்தியாயம் –21
அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை எடுத்தான் ஆதி. “சொல்லுடா என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்கே” என்றான். “வெற்றி வந்திருக்கான் அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”...
அத்தியாயம் - 17
“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.
‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல் “சரிம்மா வந்திர்றேன்” என்று எழுந்து போனான்.
மித்ராவும் காலை உணவை முடித்து அவள் தந்தைக்கு பாரிமாறி முடித்திருந்தாள்.
“சாரி மாப்பிள்ளை... ஊருக்கு...
அத்தியாயம் –19
“வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான் உங்க மேல கோவமா இருக்கேன் அண்ணா” என்றாள் அவள். “அப்பா நான் தப்பிச்சேன்” என்றான் ஆதித்தியன்.
“உன் தங்கச்சி கேக்குற...
அத்தியாயம் - 16
முதலில் தன் மாமனார் என்ன சொல்கிறார் என்றே புரியாதவன் அவர் சொன்ன விஷயம் புரிந்ததும் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தது.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் மித்ராவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்தால் அதற்கு வேறு ஒரு புது பஞ்சாயத்து வந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு தான் அவளை அழைக்காதிருந்தான் சைதன்யன்.
அதுவுமில்லாமல் கடலூரிலும் அவன் வீடு...
அத்தியாயம் –17
“ஏன்லா லட்சுமி நீ இதெல்லாம் கவனிக்க மாட்டியா” என்றார் காந்திமதி. “என்னம்மா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை” என்றார் அவர். “உன் மகனும் மருமகளும் ஒன்னா சந்தோசமா இருக்க மாதிரி தெரியலைல. நீ இதை கூடவா பார்க்க மாட்டா” என்றார் அவர்.
“என்னம்மா சொல்றீங்க, எனக்கு அப்படி எதுவும் தெரியலையே, அவங்க சந்தோசமா...
அத்தியாயம் - 15
அவள் வேலையை விடுவதற்கு ஒரு வாரம் முன்பு சைதன்யன் சென்னைக்கு வந்திருந்தான் எல்லோரையும் பார்ப்பதற்காக. மித்ரா எப்போதும் போல் முறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளை தேடி வந்தவன் “மித்ரா...”
பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள். “மித்ரா... நான் கூப்பிடுறது உனக்கு காதுல விழுதா!! இல்லையா!!”
“விழுது!! விழுது!!”
“விழுந்தா என்னன்னு கேட்க மாட்டியா??”
“நீங்க பேசுறது காதுல விழுந்திட்டு...
அத்தியாயம் - 14
“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.
“அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று முடித்தான் அவன்.
“புரியலை செபாஸ்டியன் நீங்க என்ன சொல்ல வர்றீங்க ப்ளீஸ் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க” என்றாள் மித்ரா.
“உங்களுக்கு தெரிஞ்சிருக்காதுன்னு...
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள். அவளின் நம் அலுவலகம் என்றதிலும் அவளின் ஆது என்ற அழைப்பிலும் குளிர்ந்தவன் வேறு பேசாமல் அவன் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்....
அத்தியாயம் - 13
“வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.
“அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”
“ஹ்ம்ம் ஆமா”
“நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”
“செபாஸ்டியன் சொதப்பிட்டான்” என்றவள் நடந்ததை தோழியிடம் ஒப்பித்தாள்.
“இதெல்லாம் உனக்கு தேவையா?? பேசாம அண்ணாகிட்ட நீ உண்மையை சொல்லியிருக்கலாம். போய் அவரை கூப்பிடு”...
மாயவனோ !! தூயவனோ !! – 30
“நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..” என்றான் இறுகி போன குரலில் மனோகரன்..
“ ஏன்.. ஏன் சாத்தியப்பாடாது??? இதை நீங்க சொல்லும் போது என்னால கொஞ்சம் கூட சகிக்க முடியலை மனு” அதே குரலில்...
அத்தியாயம் –13
டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி போவதில் எந்த தவறுமில்லை என்று முடிவு செய்து அவளிடம் விபரம் உரைக்க எண்ணினான். “ஆதிரா” என்ற அவன் அழைப்பில், “என்னங்க”...
மாயவனோ !! தூயவனோ – 29
“மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல அசட்டையாக அமர்ந்து இருந்தாள்..
என்ன கத்தியும், கூப்பாடு போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்த பின்னே மெல்ல நகர்ந்து அவளை...
அத்தியாயம் - 12
“உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.
“ப்பா... ப்பா... வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு தான் குட்டி போறோம். உங்கம்மா ஏன் இப்படி உம்முனாமூஞ்சி மாதிரி வர்றா. அப்பா ஊருக்கு வந்ததுல அம்மாக்கு பிடிக்கலியா” என்று...
மாயவனோ !! தூயவனோ – 28
“ஷ்ஷ்!! மித்து அமைதியா இரு “ என்று மிக மெதுவாக கூறியபடி மித்ராவை தனக்கு அருகில் நிறுத்தி கொண்டான் மனோ..
“என்ன மனு ??? என்னவோ சத்தம் கேட்கிறது ??”
“ மித்து தைரியமா இரு. என்ன நடந்தாலும் உன்கூட உனக்கு துணையா நான் இருக்கேன் “ என்று...