Arumpani
26
ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல்
பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே
ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள்.
அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது.
அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு...
31
ஆத்திசூடி – நொய்ய உரையேல்
பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே.
“இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான்.
அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...
11
ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்
பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார்.
அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...
3
ஆத்திசூடி – கடிவது மற
பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே
அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான்.
கோபம் சற்று மட்டுப்பட்டதாக உணர்ந்தான். தந்தைக்கு போன் செய்ய போனவன் அழைக்காமலே நிறுத்திவிட்டான்.
‘நாம பொறுப்பெடுத்து சந்திக்கிற முதல் பிரச்சனை இதை நாமே...
9
ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய்
பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர்.
“அபி... அபி...” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை.
“சொல்லுங்க சித்தி”
“மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு...
8
ஆத்திசூடி – பருவத்தே பயிர் செய்
பொருள் – ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய காலத்திலே செய்ய வேண்டும்.
அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண வரவேற்பு அன்று. பெண்ணின் தமையனாய் முன்னால் நின்று அனைத்தும் செய்துக் கொண்டிருந்தான் அவன். யாரும் எந்த குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் அவனிடத்தில்.
ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தான்....
14
ஆத்திசூடி – பேதைமை யகற்று
பொருள் – அறியாமையை போக்கு
இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.
குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவள் அறைக்கதவை திறந்து வெளியே வர கரிகாலன் பூஜையறையில் நின்றிருந்ததை பார்த்தாள்.
“எதுவும்...
17
ஆத்திசூடி – தொன்மை மறவேல்
பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும்
“சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார்.
“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தவாறே.
“உட்காரு” என்றவர் டேபிள் பேனை சுத்தவிட்டார்.
“என்ன திடீர்ன்னு என் மேல கரிசனம்”
“எப்பவும் இருக்கறது தான்...
37
ஆத்திசூடி – மாற்றானுக்கு இடம் கொடேல்
பொருள் – பகைவன் உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
காரில் இருந்து இறங்கியது இந்திரசேனாவின் அன்னையும் தந்தையும் மற்றும் அவளின் சித்தி நாயகியும் தான். வந்தவர்களை வரவேற்று தகுந்த இருக்கையில் அமர வைத்து தானும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தான் அபராஜிதன்.
இன்னும் இந்திரசேனா பள்ளிக்கு வந்திருக்கவில்லை. அவளுக்கு தான் அழைப்பு மேல்...
22
ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல்
பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே
நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர்.
தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார்...
அபராஜிதன் அன்றைய நினைவில் இருக்க அவன் எண்ணத்தை கலைத்தது அவன் மனைவியின் பேச்சு. “சித்தா இன்னைக்கு ஸ்கூல்ல இப்படிலாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.சட்டுன்னு பேசிட்டாங்கல” என்றாள் அவள்.
பள்ளியில் அவரை பேச அழைத்த போது இறுதியில் அவரின் பேச்சு அபராஜிதனை பற்றி சொல்ல ஆரம்பித்தது.
“உங்க எல்லாருக்கும் என்னோட சின்ன அறிவுரை என்ன தெரியுமா. தப்பு...
2
ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல்
பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான வழக்கின் அடுத்த கட்டம் அதற்கு தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
குளித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல...
1
ஆத்திசூடி – ஆறுவது சினம்
பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர்.
காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என்று அனைவருமே கலந்திருந்தனர்.
முதல் மாடியில் இருந்த அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றவர்களுடன் நாமும் நுழைவோம்....
32
ஆத்திசூடி – பழிப்பன பகரேல்
பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே.
அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டதும் அருகே திரும்பி பார்த்தான்.
இந்திரசேனா இன்னமும் வந்து படுத்திருக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அருகே இருந்த தன்...