Wednesday, May 8, 2024

    AM 43 3

    AM 43 2

    AM 43 1

    AM 42

    Anbulla Maanvizhiyae

    AM 26

                                                                           26      அப்பாவிடம்தான் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பு சொல்லொணா வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் யாருக்காகவும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே!      அவளை ஏற்பதற்கு முன் வேண்டுமானால் அவன் ஆயிரம் முறை யோசித்திருக்கலாம்! அவள் தன்னவள் என்று...

    AM 25

                                                                                         25      அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.      அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,      ‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’...

    AM 24

                                                                                            24      அவளை ஏற்றுக் கொள்ள முடியாத  ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.      விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...

    AM 23 1

    23      இரவு உணவிற்காய் தங்கமலர் அவனை வருமாறு குரல் கொடுக்க, எழுந்து வெளியே வந்தவன், அவர்கள் வீட்டின் உணவுக் கூடத்தில் சரத்தும் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.      ஆனாலும் அன்று காலை மையு செய்த செயலில் அவள் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்ததால், சரத் அங்கிருப்பதை கவனித்தும் பெரிதாய் எதுவும் கண்டு கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து...

    AM 23 2

                                    ஒருபுறம் ப்ரியாவின் திருமண நிகழ்வால் உடைந்த போன தாயின் மனநிலை, ஒருபுறம் அவளின் உடல்நிலை, இருவரின் குடும்பச் சூழ்நிலை, இதையெல்லாம் கடந்து அவளை அவன் கைபிடித்தாலும், ஒருவேளை, ஒருவேளை அவள் பாதியில் அவனை விட்டுப் போய்விட்டாள், என்று யோசித்த நொடி அவன் இதயம் சொல்லொணா வேதனையில் உழன்றது! காலம் முழுக்க அந்த...

    AM 22 2

         “சார் நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளுங்க! சார்!” என்று அவள் சொல்ல வந்ததைக் கேட்கக் கூட பொறுமை இல்லாமல்,      “ச்சே! நீங்கல்லாம் என்ன படிச்சி, பயிற்சி எடுத்துட்டு வரீங்க?! எத்தனை முறை சொல்லி அனுப்பினேன் உங்ககிட்ட?! கொஞ்சம் கூட பொறுப்பில்லை! அப்படி என்ன கவனக்குறைவு?! அவ, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்?...

    AM 22

                                                                     22      மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மதியஉணவு நேரம் மட்டும்தான் தந்தை ஓய்வாக இருப்பார் என்று அந்நேரம் வரை அவரைச் சென்று பார்க்காமல் தவிர்த்தவன், ஒருமணிக்கு மேல் தந்தையைப் பார்க்கச் செல்ல, அங்கு அதிசமாய் தங்கமலரும் அமர்ந்திருந்ததைக் கண்டு,      “என்னம்மா நீங்க இங்க வந்திருக்கீங்க?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டபடியே மித்ரனும் அங்கே இருந்த மற்றொரு சேரில்...

    AM 21 2

        புன்னகை ஏந்தி நின்றவனின் இதயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.      இருவரின் இதயத்துடிப்பும் ஒருவரை ஒருவர் மாயக்கயற்றில் கட்டிபோட, அவனுமே அவளைக் கட்டிலில் கிடத்த மறந்து கைகளில் ஏந்தியபடியே நின்றான் அவள் இதயம் உரைத்த...

    AM 21 1

          21      தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.      அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம...

    AM 20

                                         20        மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக நிற்க ஆரம்பித்திருந்தாள். இன்னும் கால்களை ஊன்றி நடக்கத்தான் மிகவும் சிரமமாக இருந்தது.      அவனது அக்கறையும் கண்டிப்புமான பயிற்சியில் அவளது உடல்...

    AM 19 2

          ‘ச்சே! அவர் ஜஸ்ட் பிசியோ தெரபிஸ்ட்! எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்திருக்கார்! நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சதும் அவர் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவார்! அதுக்கு போய் இந்த மனசு எதை எதையெல்லாமோ யோசிக்குதே!’ என்று தன் மனதையே அவள் திட்டிக் கொள்ள,      ‘ஆனாலும் அந்த குலோப்ஜாமூன் வந்துட்டுப் போகும்போதெல்லாம் உன் மனசுக்கும் உடம்புக்கும்...

    AM 19 1

                                  19      “என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.       “அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும் புது ட்ரெஸ் புது செயினு!” என்று வைஷு  சொல்ல,      “என்ன?! புது செயினா?! அம்மா வாங்கிக் கொடுத்துச்சா?!” என்று காயு...

    AM 18 2

    “உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் அக்காவையும் சித்தப்பாவையும் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்னு சொல்லி இருப்ப?!” என்று கேட்டபடி அப்படியே அவனைப் பின்னே தள்ளிச் சென்று மொட்டை மாடிக் கைபிடிச் சுவரின் அருகே சென்று குப்புறச் சாய்க்க, உயிர் பயத்தில் முழுதாய் தெளிந்த சரத்,      “ஐயோ! மாடி மாடி மித்ரா! என்னை விட்டுடாதா!” என்று கத்தினான்...

    AM 18 1

                                                                               18       ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...

    AM 17

                                                                          17      “ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,      “அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ வேற குதிக்கிற சீக்கிரம் வா வான்னுட்டு!” என்று மையு உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க,      “டி குளிக்கும் போது கூட வாயை...

    AM 16 1

                                                                    16       தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.      மையு அத்தனை முறை தனக்கு அழைத்திருப்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனவள்,      ‘ச்சே நம்ம பிரச்சனையில அவளைப் பத்தி சுத்தமா...

    AM 16 2

    அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு,       “என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,      “நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட நாலு வார்த்தை கோவமா பேசிடறேன்! அதுக்குப் போய் இந்தப் பாவி இப்படி செய்வான்னு நான் நினைச்சேனே?!” என்றவர், மையுவை தன்...

    AM 15 2

                                      *****      ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,      “எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.      “எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,     ...

    AM

                          15      ‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும்,...

    AM 14 2

     அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.      அந்தப் பக்கம் லைனில் காத்திருந்த மையு, ‘என்ன சொல்றார் இவர்?! ப்ரியாக்கா என்ன பண்ணாங்க?! ஏன் இவர் இப்படி சொல்றார்?!’ என்று பயந்து...
    error: Content is protected !!