விறலி விண்மீன் அதியனவள்
அதியன் நன்கு தூங்கி கண் முழிக்க,
எங்கு இருக்கிறோம் என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தூங்கி இருந்தான்..
உடல் அசதியினால் வந்த தூக்கம் என்பதால் அவனை மறந்து நித்திரைக்கு சென்றவன் எழுந்து அமர, ஸனா ட்ரஸிங் டேபிள் முன் அமர்ந்து தலையை ட்ரயரில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.
அதியன் சுற்றி பார்த்து விட்டு, 'ச்சே! என்ன இப்படி தூங்கி...
தன்னிலை உணர்ந்த ஸனா, குடித்த டீ கப்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
சிறிது நேர அமைதிக்குப் பின் வெளியில் வந்த அதியன், ஸனா அங்கு இல்லாததை கண்டு ரிலாக்ஸ் ஆனான்.
உடல் அசதி, மன அசதி என ஒன்று சேர, கண்கள் சுழன்றது.
அப்படியே சென்று படுத்துக் கண்களை மூடினான். ஸனா படுத்திருந்த படுக்கை என்று நன்கு...
அன்று ஸனாவிற்கு ஷூட்டிங் இல்லை, மாறாக மாலை ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்சன் இருந்தது.
பொதுவாக ஸனா இதில் எல்லாம் பங்கேற்பதில்லை.
ஆனால் இந்த படத்தின் டைரக்டர் தான் ஸனாவிற்கு முதல் படம் கொடுத்தவர், அதனால் அந்த நன்றிக்காக வருவதாக கூறி இருந்தாள்.
அவருக்கும் ஒரு பப்ளிசிட்டி தேவைப்பட்டது படத்திற்கு.
நன்கு தூங்கி நேரம் கழித்தே எழுந்தவள், குளித்து முடித்து ரெடியாகி...
காலையில் கண் விழித்த ஸனா, தன் போனை எடுத்து நேரத்தை பார்த்தாள்.
அது ஆறு மணி என காட்டியது, எழுந்தமர்ந்தாள்.
தலைமுடியை தூக்கி கிளச்சரை மாட்டியவள், எழுவதற்காக திரும்ப கீழ் படுத்திருந்த அதியன் அங்கில்லை.
தோள்களை குலுக்கியவள் பாத்ரூமிற்குள் புகுந்தாள்.
அதியன் ஐந்து மணியளவில் எழுந்து கிளம்பி விட்டான்.
ஒரு ஆடிட்டிங் ரிப்போர்ட் தயார் செய்ய, சில வேலைகள் இருக்க விடியற்காலையில்...
ஸனா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அன்றைய சீன்ஸ் நடிக்க தயாராகினாள்.
அஜிக்கு ஒரு போன் வந்தது, அதில் இருந்து அஜி கோபமாக இருந்தாள்.
ஸனா ஷூட் முடித்து கேரவனிற்கு திரும்பியதும், முதலில் அஜியை கவனிக்காத ஸனா தன் மேக் அப்பை களைத்தவாறு கேட்டாள்"என்ன அஜி சைலன்டா இருக்க...?" என்று.
"ஸனா! அதியனின் தாத்தா உன்னை வேற வழியில் பழி...
அச்சு மேல் கோபமாக அவனை தேடிச் சென்றான் அதியன்.
"டேய்! என்னடா அவசரமா போன் பண்ணி வர சொல்லிட்டு, ஹாயா உட்காந்து இருக்கீங்க...?" எனக் கேட்டான் அச்சு நண்பர்களான மாதவன், தீரனிடம்.
அதியன் அவர்களிடம் அச்சுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, அவனிடம் நான் வர சொன்னேனு சொல்லாமவ் வர சொல்லுங்க, நீங்களும் வாங்கவென்று சொல்லி இருந்தான் ஓர்...
அதியனின் தூக்கம் களைந்தது போல் இருக்கவும், தலையில் இருந்த போர்வையை லேசாக விலக்கினான்.
அறையின் ஒரு பக்கத்தில் லேசான வெளிச்சம் தெரிந்தது.
'ஏன் லைட்டை போட்டு வச்சு இருக்கா..?' என்று மெல்ல தலையை மட்டும் திரும்பி பார்த்தான்.
ஸனா அதிகாலை நான்கு மணியின் தொழுகையில் இருந்தாள்.
'ஓ! ப்ரேயர் எல்லாம் செய்வாள..?' என்று
நினைத்து அவளையே நோக்கினான்.
தலையில் ஒரு வெள்ளை ஷாலைப்...
"நீ வரலைனாலும் நான் போய் என் பொண்ணை பாத்துட்டு தான் வருவேன்" என்றார் பீவி, ஸனாவின் அம்மா.
"என்ன பேசுறீங்க...? அவ எவனோ தாலிக் கட்டிட்டானு போலிஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து வச்சு அவன் வீட்டுக்குள் போய் இருக்கா, அங்க போய் நம்மளும் அசிங்கப்படுனுமா, நீங்க போக கூடாது.." என்றான் அவன் அண்ணன் ஸமர்.
"அவ வாழ்க்கைக்காக தானே...
ஸனாவின் இண்டர்வியூப் பார்த்து அதிர்ச்சியாகினர் நவநீ குடும்பமே.
'அடப்பாவி அண்ணா! தாலியே கட்டிட்டானே. தாத்தா தாத்தானு பில்டப் கொடுத்து சைலன்டா சோலி முடிஞ்சுட்டான், இனி இருக்கு உனக்கு..' என்று அதியன் முகத்தைப் பார்த்தான் பாரி.
"ஏய்! சைந்து, சாரு ஸனா மஸ்தூரா தான் நம்ம அண்ணிடி..." என்றாள் மெதுவாக சகோதரிகளிடம் சங்கவி.
"அப்ப மஞ்சரி அண்ணி...?" என்று கேட்டாள்...
அதியன்"உன்னிடம் ஒரு உண்மை சொல்லனும்" என்றதும், ஸனா அவனையே பார்த்தாள்.
'என்ன உண்மை சொல்ல போறான். அதான் நான் விரும்பாம இருப்பதும் ரொம்ப சரினு சொல்லிட்டானே...' என மனதில் நினைத்தாலும் பார்வை அவனையே சுற்றியது.
"ஸனா! எனக்கு சின்ன வயசில் இருந்து ஒரு பழக்கம் இருக்கு, அது உன் விசயம் முன்னாடி வரை தப்பா தெரியல ஆனா...
விறலி 17
அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான் தான் ANR னு..'
'டிரைவர் அங்கிள் சொன்னதை வச்சு பாத்தா அவங்க வீட்டில் காதலுக்கு அகெயின்ஸ்ட் தான், இவனுக்கு எப்படி தைரியம்...
அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான் தான் ANR னு..'
'டிரைவர் அங்கிள் சொன்னதை வச்சு பாத்தா அவங்க வீட்டில் காதலுக்கு அகெயின்ஸ்ட் தான், இவனுக்கு எப்பிடி தைரியம் வந்தது..'
'தாலி,...
கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டு இருந்தது.
ஸனா அமைதியாக வர, ராணி தான் பேசியப்படியே இருந்தாள்.
"அக்கா! ஆனாலும் அதியன் சாரும் அந்த பொண்ணும் மேட்சே இல்ல தெரியுமா"
"நீ ஏன் ஃபீல் பண்ற...?"
"இல்லக்கா, மூனாவதா வெளியில் இருந்து பார்க்குற நமக்கே இப்பிடி இருக்குனா அவங்க வீட்டில் யாருக்கும் தோணாத, இல்ல அந்த சாருக்கே தெரியலையா..."என்று ஆதங்கப்பட்டாள்...
அதியனின் ஃபோன் அடிக்காமல் இருந்ததால் ஸனாவின் சந்தேகம் பொய்யாகியது.
ஆனால் அடுத்த நொடி அதியன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், போன் சைலன்ட் மோடில் இருந்தது.
ஸனா, அவன் ஃபோனை எடுத்ததும், 'அப்ப இவன் தானா...?'என்ற கேள்வி எழ, ஒரு நொடி அவளிற்கு எந்த உணர்வும் தோன்றவில்லை.
ஆனால் ஃபோனை பார்த்தவன், எடுத்துப் பேசினான்.
ஸனா புருவத்தைச் நெளித்து தன் ஃபோனை...
காலையில் கண் விழித்தவள் இரவினை மறந்த நிலையில் இருந்தாள். ஆனால் கையில் ஏதோ உறுத்த, கையைத் தூக்கி பார்த்தவள் நினைவில் இரவின் நிகழ்வுகள் வரிசையாகியது.
தாலியைத் தூக்கிப் பிடித்தப்படி அமர்ந்திருந்தவள் மனம் அழுத்தத்தில் தத்தளித்தது.
'தாலியை கிப்டா கொடுத்து இருக்கான், யாருடா நீ...? ஏன் என் கூட விளையாடுற...?'என நொந்தவாறு தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
மனம்'இங்க பாரு...
தினமும் அதியனின் குறுஞ்செய்திகள் தொடர்ந்தது.
ஸனா கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். 'ஒரு மாதம் தானே, என் மனசில் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு போக வேண்டியது தான்'என்ற எண்ணம் தோன்றியதால்.
ஆனால் அதியன் மெசேஜ் தான் அவளை படுத்தியது தினமும்.
ஸனா ரிப்ளே பண்ண வில்லை என்றால் உடனே அதியன் அவளை வம்பிழுப்பான், "என் மேல ஏதோ மேக்னெட் லுக்...
காலையில்'குட் மார்னிங்'என்ற மெசேஜை பார்த்த ஸனா, 'குட் மார்னிங்'என்று பதில் அனுப்பினாள்.
குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டால் லவ் வந்துவிடுமா...?என்று எண்ணிக்கொண்டு.
அதியன்"குட் மார்னிங் கமிங் ப்ரம் குட் மார்னிங்"என்று அனுப்பினான் நக்கலுக்காக.
ஸனா"உனக்கு குட் மார்னிங் அனுப்பியதே தப்பு"என்று வாய் விட்டு சொல்லிட்டு, போனை தூக்கிப் போட்டு குளியலறை நோக்கி சென்றாள்.
***
காலை எட்டு மணி.
ஸனா கிளம்பி டைனிங்...
காலைப்பொழுது, ஆறு மணியை தொடும் முன்பே எழுந்த ஸனா, வழக்கம் போல் ஃபோனை பார்த்தாள்.
அந்த மெசேஜில் ANR என்று இருக்க அதை கவனித்தவள், யோசனையில் ஆழ்ந்தாள்.
அவள் குழம்ப வேண்டும் என தானே அதியன் அனுப்பியதும்.
ஸனா அதையே யோசித்தாள், யார்..? என்று அவளின் துறையை தொடர்புடையவர்களை மட்டுமே யோசனை வட்டத்திற்குள் கொண்டு வந்தாள், அத்துறை இல்லை...
அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த முதல் ஒவ்வொர் முகங்களையும் ஆராய்ந்தார் அன்னம் பாட்டி.
அனைவர் முகமும் பிரகாசமாக இருந்தது, அதில் இருந்து பெண்ணைப் பிடித்து விட்டது என புரிந்தது அவரிற்கு.
அதியனை தேடினார் அவன் மனமிற்கு பிடித்து இருக்கிறதா என தெரிந்துக் கொள்வதற்காக.
அவன் வெளியில் போன் பேசியபடி நின்றான்.
சங்கவியை அழைத்த பாட்டி"அண்ணன் எங்கடா...?"என்று கேட்டார்.
"வெளியில் நிக்குறாங்க பாட்டி"
"பொண்ணு பிடிச்சு...
"நீங்க எல்லாம் வந்ததே லேட், பேசிக்கிட்டே இருக்காம சீக்கிரம் கிளப்பி விடுங்கம்மா."என்றார் பரமேஸ்வரி.
"ஓகே ஆன்டி! அதான் பியூட்டிசியன் அக்கா முடிச்சு இதோ ரெடியாகிட்டாளே" என்றனர் தோழிகள்.
பரமு மற்ற வேலைகளை கவனிக்க வெளியில் சென்று விட்டார்.
"ஹேய்! என்னடி திடீருனு பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லிட்ட, நாங்களும் அதிர்ச்சியாகி வந்தால் நீ கேஷ்வலாக புடவைக் கட்டிக் கிளம்பிட்டு...