விறலி விண்மீன் அதியனவள்
காலை கடன்கள் முடிந்ததும் முதல் வேலையாக செய்தித்தாள் வாசிப்பது அந்த வீட்டின் பெரியவர் நவநீதம் தான்.
அவர் படித்தப் பிறகு தான் மகன்கள் புரட்டுவார்கள்.
ஆனால் நவநீதம் படிப்பதற்கு முன் ஃபோனில் செய்திகளை வாசித்து விடுவார்கள் மகன்கள் இருந்தாலும் தந்தை பார்க்க ஒரு முறை வாசிப்பார்கள்.
பேரப்பிள்ளைகள் செய்திதாள்கள் பக்கம் வருவதில்லை, அவர்கள் ஃபோனிலே படிப்பது நவநீதம் அறிந்தது...
அதியன் நேராக வாஷ் ரூம் சென்று தன்னை நிதானப்படுத்திவிட்டு தாத்தாவின் அறைக்குள் திரும்பினான்.
ஸனா வெளியேறியதை அங்கு பாரி மூலம் அறிந்தார்கள் நவநீதம் மற்றும் பரணி.
அறைக்குள் நுழைந்த அதியன் சாதரணமாக வந்து அமர்ந்தான், சிஸ்டத்தின் முன்.
ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.
மற்ற மூவருக்குமே கேள்வி இருந்தது ஸனாவின் வருகையைப் பற்றி அறிவதற்காக.
ஆனால் கேட்க தான்...
காலையில் கண் விழித்த ஸனா, தன் போனை எடுத்து நேரத்தை பார்த்தாள்.
அது ஆறு மணி என காட்டியது, எழுந்தமர்ந்தாள்.
தலைமுடியை தூக்கி கிளச்சரை மாட்டியவள், எழுவதற்காக திரும்ப கீழ் படுத்திருந்த அதியன் அங்கில்லை.
தோள்களை குலுக்கியவள் பாத்ரூமிற்குள் புகுந்தாள்.
அதியன் ஐந்து மணியளவில் எழுந்து கிளம்பி விட்டான்.
ஒரு ஆடிட்டிங் ரிப்போர்ட் தயார் செய்ய, சில வேலைகள் இருக்க விடியற்காலையில்...
வீட்டில் நடக்கப் போகின்ற பிரளயம் தெரியாமல், அவரவர் வேலைகளில் இருந்தனர்.
பாரி போன் அடிக்க அதில் ஒளிர்ந்த பெயர் ஷர்தாவே தான்.
யோசனையுடன் எடுத்தான்.
"ஹாய் பாரி! ஹவ் ஆர் யூ..?"
"யா ஃபைன், ஹவ் அபௌவுட் யூ..?"
"குட், பாரி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்.."
"சொல்லுங்க ஷர்தா."
"அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு வரனுமுனு ஆசைப்படுறாங்க"
பாரிக்கு புரியாமல்"எதுக்கு...?" என்று கேட்டான்.
"ஹலோ!...
காலையில் கண் விழித்தவள் இரவினை மறந்த நிலையில் இருந்தாள். ஆனால் கையில் ஏதோ உறுத்த, கையைத் தூக்கி பார்த்தவள் நினைவில் இரவின் நிகழ்வுகள் வரிசையாகியது.
தாலியைத் தூக்கிப் பிடித்தப்படி அமர்ந்திருந்தவள் மனம் அழுத்தத்தில் தத்தளித்தது.
'தாலியை கிப்டா கொடுத்து இருக்கான், யாருடா நீ...? ஏன் என் கூட விளையாடுற...?'என நொந்தவாறு தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
மனம்'இங்க பாரு...
"இல்ல அதியா, நானே கலைக்கப் போயிட்டு உங்க மனசுக்காக திரும்பிட்டேன் அதுக்காக தான் இந்த தண்டனை எனக்கு.. வேணும் எனக்கு.." என்று கண்களில் நீர் பெருகியது.
"மஸ்து! நான் உன் கூட தானே இருக்கேன். நீ இனிமே எதை பத்தியும் கவலைப்படாத.. இது ஒரு இயற்கையான விஷயம்.. யாரும் பொறுப்பில்லை.. அப்படி பொறுப்புனா நான் தான்...
காலை ஆறு மணியளவில் ஒரு 'குட் மார்னிங்' இரவு பத்து மணியளவில் ஒரு 'குட் நைட்' இது மட்டுமே மிதந்தது தினசரி செல்பேசியில் குறுஞ்செய்தியாக, ஒரு மாதம் கடந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில்.
அதியன் மனதில் ஏதோ ஒரு உந்துதலில் தோன்றியது தான் குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணம்.
ஆனால் முதல் ஒரு மாதம் வரை ஸனா,...
அச்சு மேல் கோபமாக அவனை தேடிச் சென்றான் அதியன்.
"டேய்! என்னடா அவசரமா போன் பண்ணி வர சொல்லிட்டு, ஹாயா உட்காந்து இருக்கீங்க...?" எனக் கேட்டான் அச்சு நண்பர்களான மாதவன், தீரனிடம்.
அதியன் அவர்களிடம் அச்சுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, அவனிடம் நான் வர சொன்னேனு சொல்லாமவ் வர சொல்லுங்க, நீங்களும் வாங்கவென்று சொல்லி இருந்தான் ஓர்...
விறலி 17
அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான் தான் ANR னு..'
'டிரைவர் அங்கிள் சொன்னதை வச்சு பாத்தா அவங்க வீட்டில் காதலுக்கு அகெயின்ஸ்ட் தான், இவனுக்கு எப்படி தைரியம்...
கார் வேகமாக சென்று கொண்டிருக்க, வெளியில் வேடிக்கைப் பார்த்தவாறு ஸனா அமர்ந்திருந்தாள்.
அதியன் போன் அடித்தது.
பாரி நம்பர் அது, காரை சற்று மெதுவாக ஓட்டியவன்,
அவன் போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான், ட்ரைவிங்கில் இருந்தமையால்.
பாரி பேசியது ஸனாவிற்கும் கேட்டது.
"அண்ணா! தாத்தா தமிழில் அனுப்பி இருக்கிறார் டீடெயில்ஸ், நீங்க பக்கத்துல இருக்கீங்கனு நினைச்சு, நானும் நாங்க பாத்துக்குறோமுனு...
அதியனின் ஃபோன் அடிக்காமல் இருந்ததால் ஸனாவின் சந்தேகம் பொய்யாகியது.
ஆனால் அடுத்த நொடி அதியன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், போன் சைலன்ட் மோடில் இருந்தது.
ஸனா, அவன் ஃபோனை எடுத்ததும், 'அப்ப இவன் தானா...?'என்ற கேள்வி எழ, ஒரு நொடி அவளிற்கு எந்த உணர்வும் தோன்றவில்லை.
ஆனால் ஃபோனை பார்த்தவன், எடுத்துப் பேசினான்.
ஸனா புருவத்தைச் நெளித்து தன் ஃபோனை...
சில வருடங்கள் கடந்தது...
விருது விழா....
அது வருடா வருடம் நடைப்பெறும் விருது விழா அல்ல, சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவது..
அரங்கமே நிரம்பி வழிந்தது..
வரிசைகள் கொடுத்திருந்த பட்டியலில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்..
நட்சத்திரங்கள் பலரும் அழைப்பு விடுத்தமையால், ஜொலித்தனர் அவ்விடத்தில்.
"என்னப்பா ஒரே விருதா கொடுத்துட்டு இருக்கீங்க, ஆனா ஒரு என்டர்டைன்மெனட் இல்லையானு கேட்டா, இருக்கே.. இதோ நம்ம...
வணக்கம் நண்பர்களே!
நான் சங்கீதா ராஜா, இத்தளத்தில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர். வாசகர்கள் ஆகிய நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கதையை தொடங்குகிறேன்.?
"விறலி விண்மீன் அதியனவள்"
இந்த கதையின் கரு, நாயகன், நாயகி, உடன் பயணிப்பவர்கள், சூழ்நிலைகள், கதையின் முழுமையான நகர்வு, இவை அனைத்தும் முற்றிலும் என் கற்பனையே....
சரி! இனி கதையோடு பயணிக்க தொடங்கலாம்....
"ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தான்டா
என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே"
என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக் கொண்டு இருந்தான் அவன்.
"டேய்! நியூ ட்ரெண்டுக்கு ஏத்த...
பணம் இருந்தால் கடவுளே காத்திருப்பார் போல், ஆனால் அவரை காக்க வைத்து சோதிக்காமல் நவநீதம் குடும்பத்தோடு கோவிலிற்குள் சென்றார்.
ஏற்கனவே சொல்லி இருந்தமையால் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவும் சாமிக்கு அபிஷேகம் துவங்கியது.
அதியன் பெயரில் தான் இன்று பூஜை நடைப்பெறவுள்ளது.
பணத்தின் அளவிற்கு ஏற்றவாறு பூஜை நடைப்பெறுவது இப்போது வழக்கத்தில் உள்ளது என்பதினை மறுக்கவும் முடியாது, மாற்றவும்...
காலைப்பொழுது அதியன், ஸனா இருவருக்கும் அழகாக விடிந்தது..
வாழ்க்கையில் பல போராட்டாங்களுக்கு பிறகு, சென்ற இரவு தான், சுதந்திர மனதோடு பேசி, அன்பை பரிமாறி தங்களை மறந்து உறங்கினர்.
விடிந்து கண் முழித்த ஸனா, அதியன் மார்பில் சாய்ந்து, "அதியா! நேத்து நினைச்சுப் பாத்து இருப்பமா இப்படி ஒன்னா கட்டிப்பிடிச்சு தூங்குவோமுனு...?" என்று கேட்டாள்.
கண்களை திறவாமல்"ம்ம்ம்! ஆனா...
நேரம் பத்து மணியைத் தாண்டியதால்,
சாலைகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது..
அந்த பி எம் டபிள்யூ காரும் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
சுற்றிலும் ஆட்கள் இருந்தப்படியால் அதியன், ஸனா இருவருக்குமே மேடையில் இருந்து இறங்கிய பின் பேசிக் கொள்ள நேரமில்லை.
பிறகு சாப்பிடும் நேரமும் இயக்குநர், தயாரிப்பாளர், நாயகன் என அமர்ந்துப் பேச, தனிமைக்கு இடமில்லை.
இப்போதும் காரில் அமைதியே...
பீவி ஸனாவின் புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக வர ஆயுத்தமானார்.
வீட்டில் அதியனும், ஸனாவும் இருந்தனர். அவர்களின் நேரத்தை கேட்டுக் கொண்டு தான் அவரும் புறப்பட்டு வந்தார்.
"அதியா! அம்மா வந்துட்டு இருக்காங்க,
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, உன் தாத்தா எதுவும் சொல்லிடக் கூடாதுனு"
"ம்ம்ம்! எனக்கும் அந்த எண்ணம் இருக்கு, மஸ்து ஆனா பாத்துக்கலாம் கவலைப்படாத"
இருவரும் பேசிக்...
காலையில்'குட் மார்னிங்'என்ற மெசேஜை பார்த்த ஸனா, 'குட் மார்னிங்'என்று பதில் அனுப்பினாள்.
குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டால் லவ் வந்துவிடுமா...?என்று எண்ணிக்கொண்டு.
அதியன்"குட் மார்னிங் கமிங் ப்ரம் குட் மார்னிங்"என்று அனுப்பினான் நக்கலுக்காக.
ஸனா"உனக்கு குட் மார்னிங் அனுப்பியதே தப்பு"என்று வாய் விட்டு சொல்லிட்டு, போனை தூக்கிப் போட்டு குளியலறை நோக்கி சென்றாள்.
***
காலை எட்டு மணி.
ஸனா கிளம்பி டைனிங்...
"என்ன சார், வீட்டில் யாரையும் காணும்...?"என்றான் அவன்.
"இருப்பா, இன்னைக்கு பெரிய தம்பி பிறந்த நாள் எல்லாரும் கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்து தான் சாப்பிடுவாங்க."என்றார் பரணிநாதன்.
இவர் அந்த வீட்டின் மேனேஜெர். பரணி அங்கு கொடுக்கும் அனைத்து பணிகளின் மேற்பார்வையாளராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஐம்பது வயதை தொட்டவர்.
"ஓ! சரி சார். என்னைய தான் இண்டர்வியூ...