Sangeetha raja
விறலி 50
சில வருடங்கள் கடந்தது...
விருது விழா....
அது வருடா வருடம் நடைப்பெறும் விருது விழா அல்ல, சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவது..
அரங்கமே நிரம்பி வழிந்தது..
வரிசைகள் கொடுத்திருந்த பட்டியலில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்..
நட்சத்திரங்கள் பலரும் அழைப்பு...
விறலி 49.2
"இல்ல அதியா, நானே கலைக்கப் போயிட்டு உங்க மனசுக்காக திரும்பிட்டேன் அதுக்காக தான் இந்த தண்டனை எனக்கு.. வேணும் எனக்கு.." என்று கண்களில் நீர் பெருகியது.
"மஸ்து! நான் உன் கூட தானே இருக்கேன்....
விறலி 49.1
ஸனா அவசர சிகிக்சைப் பிரிவில் இருந்தாள்..
பீவி ஒரு பக்கம் அழுதுக் கொண்டிருக்க, மல்லிகா ஒரு பக்கம் அழுதப் படியிருந்தார்.
அதியன் என்னவென்றே புரியாத நிலையில் தாத்தா அருகில் அமர்ந்திருந்தான்.
வரு வந்த வேகத்தில் யாரிடம் கேட்பது...
விறலி 48.2
சோழா- மல்லிக்கு அதியன் தங்களோடு இருந்தாலும் வீட்டிற்குள் நடக்கும் கண்ணாமூச்சியில் அவன் மனது பாதிக்குதுனு புரிந்ததால், அதுவே அவர்களுக்கு மனக்காயமாக மாறியது.
இந்த மாதிரி சூழ்நிலையில் தான் நவநீதம் அன்று ஒரு மீட்டிங்கைப் போட்டார்...
விறலி 48.1
காலைப்பொழுது அதியன், ஸனா இருவருக்கும் அழகாக விடிந்தது..
வாழ்க்கையில் பல போராட்டாங்களுக்கு பிறகு, சென்ற இரவு தான், சுதந்திர மனதோடு பேசி, அன்பை பரிமாறி தங்களை மறந்து உறங்கினர்.
விடிந்து கண் முழித்த ஸனா, அதியன்...
விறலி 47
"எங்கடா கூப்புடுற...? நான் எங்கையும் வரல பாரி நீ போ, ப்ளீஸ் என்னைய அலோனா விடு.." என்று அதிகாரமாக ஆரம்பித்து கிட்டதிட்ட கெஞ்சினான்
அதியன்.
"இல்ல! தனியா எல்லாம் விட்டுப் போக முடியாது, இது தாத்தா...
விறலி 46
அதியன் நேராக வாஷ் ரூம் சென்று தன்னை நிதானப்படுத்திவிட்டு தாத்தாவின் அறைக்குள் திரும்பினான்.
ஸனா வெளியேறியதை அங்கு பாரி மூலம் அறிந்தார்கள் நவநீதம் மற்றும் பரணி.
அறைக்குள் நுழைந்த அதியன் சாதரணமாக வந்து அமர்ந்தான், சிஸ்டத்தின்...
விறலி 45.2
ஸனாவும், அதியனும் பேசிக்கவே முயற்சிக்கவில்லை.
அச்சு, மற்ற நண்பர்களும் அதியனிடம் பேசிப் பார்த்தனர்.
அஜியும் பேசிப் பார்த்தாள் ஸனாவிடம்.
எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
ஸனா விறலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள். படம் ஐம்பது பெர்சென்ட் முடிந்திருந்தது.
அன்று ஸனா"சார்! படத்தின்...
விறலி 45.1
மாதம் ஒன்றுக்கு மேல் கடந்தது அதியனும், ஸனாவும் பிரிந்து. இடையில் இருவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை.
அதியனும் சரி, ஸனாவும் சரி அவரவர் பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.
அதியன் நேரம் பார்க்காமல் பிஸ்னெஸ் என சுற்ற...
விறலி 44
வீட்டை விட்டு வெளியில் வந்த அதியன், வகீம் கையை உதறியவாறு நின்றான்.
அதை கண்ட ஸனா"அதியன்!" என்றாள்.
"நோ! ஐ கான்ட் மஸ்து, இது தான் என் வீடு, இங்க உள்ளவங்க தான் என் சொந்தம்,...
விறலி 43
"யார, யார் வீட்டு இரத்தமுனு சொல்ற....? உனக்கு மூளை எதுவும் குழம்பி போயிட்டா அன்னம்....?" என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தினார் நவநீதம்.
"கத்துங்க, நல்லா கத்துங்க, கேக்கலை எனக்கு.. கேக்கவே இல்லை...
விறலி 42
"அதியா!" என்ற நவநீதத்தின் குரல் ஓங்கி ஒலித்ததில் அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் நின்றனர்.
"தாத்தா! என்ன ஆச்சு....?" என்று அருகில் வந்தான் அதியன்.
கைகளை தூக்கி தடுத்தவர் அவனை தூரமே நிற்க சொல்லாமல்...
விறலி 41
வீட்டில் நடக்கப் போகின்ற பிரளயம் தெரியாமல், அவரவர் வேலைகளில் இருந்தனர்.
பாரி போன் அடிக்க அதில் ஒளிர்ந்த பெயர் ஷர்தாவே தான்.
யோசனையுடன் எடுத்தான்.
"ஹாய் பாரி! ஹவ் ஆர் யூ..?"
"யா ஃபைன், ஹவ் அபௌவுட் யூ..?"
"குட்,...
விறலி விண்மீன் அதியனவள் 40
வேகமாக வந்த பாரியை கண்ட பரணி
"தம்பி! எங்க போனீங்க....? உங்களால அதியன் தம்பி அடி வாங்கி இருக்கார்.. நல்ல வேளை இங்கு யாருமில்லை" என்றார் சிறிது கோபமாக.
"அங்கிள்! என்ன ஆச்சு...? சாரி அண்ணா.."
பரணி...
விறலி விண்மீன் அதியனவள் 39
"என்னடி பிரச்சனை இவ்வளவு காலையில் வந்து இருக்க....?" என்று கேட்டார் தேவி.
"அம்மா வீட்டுக்கு தானே வந்து இருக்கேன், அதுக்கும் கேள்வியாம்மா..?" என்றாள் அவரின் மூத்தப் பெண்ணான ராகவி.
"அம்மா வீடு தான், ஆனா அதிகாலையில்...
விறலி விண்மீன் அதியனவள் 38
பீவி ஸனாவின் புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக வர ஆயுத்தமானார்.
வீட்டில் அதியனும், ஸனாவும் இருந்தனர். அவர்களின் நேரத்தை கேட்டுக் கொண்டு தான் அவரும் புறப்பட்டு வந்தார்.
"அதியா! அம்மா வந்துட்டு இருக்காங்க,
எனக்கு கொஞ்சம் பயமா...
விறலி விண்மீன் அதியனவள் 37
"உன்னோட விருப்பம் புரியுதும்மா, ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது உன் அம்மா தான்.." என்றார் அவளின் தந்தை.
"அப்பா! அம்மா என் விருப்பதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கனு நம்பிக்கை இருக்கு, ஆனா நீங்க...
விறலி விண்மீன் அதியனவள் 36
வீடு அமைதியாக இருந்தது.. தேவி மட்டும் அடுப்படிற்குள் புலம்பிக் கொண்டு நின்றார்.
"என் பையன் இந்த வீட்டில் எடுப்புடியாவே இருப்பானு எல்லாரும் நினைச்சுட்டாங்க போல, ஏன் அந்த மல்லி எனக்கு முன்னாடி பிள்ளையை பெத்துட்டா...
விறலி விண்மீன் அதியனவள் 35
"அப்பா! உங்களை நான் எதிர்த்து இதுவரை எதுவும் பேசியதில்லை, ஆனா
என் பையனுக்கு இது பெரிய தண்டனைப்பா" என்று மனம் வருந்த கூறி வெளியில் சென்றார் சோழர்.
நவநீதம் சேரா, பாண்டியனை பார்த்தார்,
"நீங்க என்ன சொல்லப்...
விறலி விண்மீன் அதியனவள் 34
இருவரும் எழுந்திரிக்க மனமில்லாமல் படுத்திருந்தனர்.
"மஸ்து! உனக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்லையா...?"
"இருக்கு"
"அப்ப இப்படியே படுத்திருந்தா, எப்ப கிளம்ப போற...? ஷூட்டிங் எங்க..?"
"மகாபலிபுரம்"
"ஓ! அப்ப போக லேட் ஆகும், சீக்கிரம் ரெடி ஆகு..."
"ம்ம்ம்! இருடா கொஞ்சம்...