வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே.
மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண்.
அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன்...
கெளரிக்கு போனில் அழைப்பு வர.. பேச தொடங்கிவிட்டான். சஹா, மித்ரனை கவனிக்க சென்றாள்.
காலை உணவு முடித்துக் கொண்டு, கிளம்பினர் எல்லோரும் கெளரியின் சித்தப்பா வீட்டிற்கு. கௌரி அதிகமாக போனில் பேசிக் கொண்டே இருந்தான்.
எப்படியோ, அந்த விருந்து நல்ல விதமாக முடிந்தது. புதிதாக திருமணம் முடிந்த தங்கை வந்திருந்தாள்.. சுகுமாரி முறையாக எல்லோரிடமும் சஹாவை, அங்கே...
வரம் கொடு! தவன் காண்கிறேன்!..
11
சஹா, இன்னும் சரியாகவில்லை. மாலை மணி ஏழு. அப்படியே தன்னறையில்.. புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தாள். என்னமோ மனதே சரியில்லை ‘ஏன் என்னை ஆளாளுக்கும் ஏலம் போல கேட்க்கிறார்கள்.. நானென்ன அவ்வளவா இறங்கி போய்விட்டேன்..’ என குழப்பத்தோடுதான் இருகிறாள்.
மித்ரன் எழுந்து “ம்மா.. மினுக்கி இன்னும் காணோம்..” என வாசலுக்கும் உள்ளுக்கும்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
15
சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை.
ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.....
இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன்.
சஹா “டேய்.. பிரசன்னா...” என மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
பிரசன்னா காதிலே வாங்கவில்லை.
இன்னும் இரண்டு சத்தம் போடவும்தான் “வரேன்ன்ம்மா” என்றான் அன்னையிடம்.
கௌரி டைனின் டேபிள் அருகில்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
16
இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக.
இரவு உணவு...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..
10
அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர். பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர் என தனபால் ரத்தினம் இருவரையும் சாட்சி கையெழுத்திட.. கூப்பிட்டிருந்தனர். வேலை முடித்து அவர்கள் கொடுத்த டீ காபி உபசரிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினர் வீடு...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
8
கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான்.
சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.....
இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம்.
அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.
சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர்.
சாகம்பரி கிளம்பும்...
HARE KRISHNA
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம்.
அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான்....
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
18
கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது.
வீடு வந்தனர் மூவரும்....
அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று, அதிலும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நான் கல்லூரி சேர்ந்த நாள்தொட்டு.. என் பழக்கம்.. வழக்கம்.. தேவைகள்.. முடிவுகள்.. எல்லாம் என் விருப்படி மட்டுமே. அதில்...
கெளரிசங்கர்.
அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு...
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
7
மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான். பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும்...
மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில் இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
2
அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
3
சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
கெளரிசங்கரும் சுகுமாரியும் உண்டனர். அன்னை எதோ மகனிடம் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், மறுபக்கம் எந்த ஆமோதிப்பும் பதிலும் வரவில்லை போல.. எதிர்குரல்...
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
6
தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ...
சஹா, “நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அம்மா.. மோர்னிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.. நாளையிலிருந்து மித்து ஸ்கூல் போகணும்.. ஈவ்னிங் பெங்களூர் போயிவிட்டால் சரியா இருக்கும்..” என நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
பிருந்தா எல்லாம் கேட்டுக் கொண்டு... பெண்ணுக்கு பொருட்களை பேக் செய்ய தொடங்கினார்.
இரவு உணவு முடித்து.. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் கெளரியின் குடும்பம்.
இங்கே கெளரியின்...
கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.
கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான்...