வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான்.
அவனின் சித்தி “எப்படி கௌரி.. நீதான் பெரியவன்” என்றார்.
கௌரிசங்கர் “இல்லைங்க, எனக்கு இண்டரஸ்ட் இல்லை..” என்றவன் எழுந்து மேலே சென்றுவிட்டான்.
ரத்தினம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.. எங்கேனும் மரியாதை...
இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன்.
சஹா “டேய்.. பிரசன்னா...” என மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
பிரசன்னா காதிலே வாங்கவில்லை.
இன்னும் இரண்டு சத்தம் போடவும்தான் “வரேன்ன்ம்மா” என்றான் அன்னையிடம்.
கௌரி டைனின் டேபிள் அருகில்...
கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.
கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
20
விழா முடிந்ததும் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கௌரி தன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் சஹா இருக்குமிடத்தில் தன்னை பொருத்திக் கொள்கிறான். எல்லோரும் சற்று நேரம் உறங்கினர்.
மாலையில் எல்லோரும் விடைபெற்று கிளம்பியிருக்க.. சஹா, தன் அன்னையோடு.. புடவைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தனபால் தோட்டத்தை வலம்வர சென்றிருந்தார். மித்ரன்...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
8
கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான்.
சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.....
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
7
மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான். பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும்...
HARE KRISHNA
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம்.
அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான்....
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
5
மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து... அதைவிட கொடுமையாக தங்கள் மாப்பிள்ளையும் தங்களை விட்டு போனதிலிருந்து வீட்டு படி இறங்குவதில்லை.. அதிலும் தெய்வத்தை தொழ கண்டிப்பாக வருவதில்லை அவர்.
தனபால் தங்களுடைய ப்ளாக்...
சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள்.
சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார் வெட்கமும் கிண்டலுமாக தன் கணவனை பார்த்துக் கொண்டே.
சஹா, ரத்தினத்தை பார்க்க.. ரத்தினம், தன் மனையாளின் வெட்கத்தை ஆசையாக பார்த்தார்.
பின் ரத்தினம்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
16
இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக.
இரவு உணவு...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
2
அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
18
கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது.
வீடு வந்தனர் மூவரும்....
இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு.
மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா.
சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார்.
ரத்தினமும் “என்னமோ...
மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில் இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
9
கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..
10
அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர். பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர் என தனபால் ரத்தினம் இருவரையும் சாட்சி கையெழுத்திட.. கூப்பிட்டிருந்தனர். வேலை முடித்து அவர்கள் கொடுத்த டீ காபி உபசரிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினர் வீடு...
சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள்.
கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு.
சஹா புன்னகைத்தாள்.
அடுத்து என்ன என மீண்டும் அமைதிதான் இருவருக்குள்ளும்.
கௌரி “போலாம் நீ ரொம்ப டயர்டா தெரியுற..” என்றான்.
சஹா தலையசைத்தாள்.
சஹா, நிம்மதியாக அந்த புது கட்டிலில் உறங்கினாள். கௌரி...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..
12
கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’ என தோன்றியது. மனம் தவிக்கிறது. ‘கேளு.. என்ன ஆச்சுன்னு கேளு..’ என மனம் தவிக்கிறது. அவள்தான் கூப்பிடாதீங்க நான் நிம்மதியாக...
வரம் கொடு! தவம் காண்கிறேன்!
6
தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
19
மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. இரவில், மகன் வரும் வரை.. சஹா அமர்ந்திருப்பது. அதற்கெனவே, மகன் நேரமாக வருவது. காலையில்...