வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.
கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான்...
HARE KRISHNA
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம்.
அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான்....
அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று, அதிலும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நான் கல்லூரி சேர்ந்த நாள்தொட்டு.. என் பழக்கம்.. வழக்கம்.. தேவைகள்.. முடிவுகள்.. எல்லாம் என் விருப்படி மட்டுமே. அதில்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
18
கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.. என இருந்தவன்.. இப்போது இந்த நொடியிலிருந்து ஏனோ தளர்ந்தான்.. ‘இவளை நான் கயப்படுத்திவிட்டேனோ..’ என வருத்தம் வந்தது.
வீடு வந்தனர் மூவரும்....
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
13
சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை.
அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுகுமாரி.
ரத்தினம், எப்போதும் போல.. தோட்டம் சென்றுவிட்டார்.
கெளரிக்கு, ‘சஹாவின் பயம்.. அவளின் முகமே சரியில்லை..’ என அன்னை சொல்லவும்.. கெளரியின் முகமும்...
மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில் இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள்.
சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார் வெட்கமும் கிண்டலுமாக தன் கணவனை பார்த்துக் கொண்டே.
சஹா, ரத்தினத்தை பார்க்க.. ரத்தினம், தன் மனையாளின் வெட்கத்தை ஆசையாக பார்த்தார்.
பின் ரத்தினம்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
3
சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
கெளரிசங்கரும் சுகுமாரியும் உண்டனர். அன்னை எதோ மகனிடம் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், மறுபக்கம் எந்த ஆமோதிப்பும் பதிலும் வரவில்லை போல.. எதிர்குரல்...
இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு.
மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா.
சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார்.
ரத்தினமும் “என்னமோ...
இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம்.
அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.
சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர்.
சாகம்பரி கிளம்பும்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
19
மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. இரவில், மகன் வரும் வரை.. சஹா அமர்ந்திருப்பது. அதற்கெனவே, மகன் நேரமாக வருவது. காலையில்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
20
விழா முடிந்ததும் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கௌரி தன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் சஹா இருக்குமிடத்தில் தன்னை பொருத்திக் கொள்கிறான். எல்லோரும் சற்று நேரம் உறங்கினர்.
மாலையில் எல்லோரும் விடைபெற்று கிளம்பியிருக்க.. சஹா, தன் அன்னையோடு.. புடவைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தனபால் தோட்டத்தை வலம்வர சென்றிருந்தார். மித்ரன்...
ரத்தினம் எழுந்து மனையாளின் அருகில் வந்தார்.
எல்லா சொந்தங்களும் அமைதியாகி, இவர்கள் முகத்தையே பார்த்தது. பிருந்தாவிற்கு, என்ன நடக்குமோ என பீதிதான்.
சுகுமாரி “அண்ணா, எங்கள் பையன் கெளரிக்கு உங்க பெண்ணை கொடுங்க.. கூடவே மித்ரனையும் நாங்க பார்த்துக்கிறோம். சாகம்பரியை ரொம்ப பிடிச்சி கேக்கிறோம். நாங்கள் எந்த பேதமும் காட்டாமல் குழந்தையையும் பார்த்துப்போம்.. என்ன சொல்றீங்க” என்றார்.
எல்லோரும்...
கெளரிசங்கர்.
அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு...
இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன்.
சஹா “டேய்.. பிரசன்னா...” என மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
பிரசன்னா காதிலே வாங்கவில்லை.
இன்னும் இரண்டு சத்தம் போடவும்தான் “வரேன்ன்ம்மா” என்றான் அன்னையிடம்.
கௌரி டைனின் டேபிள் அருகில்...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
8
கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான்.
சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.....
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!
2
அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
9
கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை...
விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான்.
சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம் அத்தான்... நாங்க போய்கிறோம். அப்பா சூப்பரா டிரைவ் பண்ணுவார்.. என்ன ப்பா” என்றாள் இறுதியாக தன் தந்தையை பார்த்து.
தனபால் சிரித்துக்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
15
சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை.
ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.....