Friday, March 29, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில்  இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக் செய்து முடித்துவிட்டனர். எனவே, கௌரி குழந்தையை பார்த்து வரலாம் என நேராக, தன் குடும்பத்தை.. அந்த கூட்டத்தின் மத்திக்கு அழைத்து...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 17 கௌரி, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான்.. அக்கறையாக “ஏன் இன்னும் சாரியிலேயே இருக்க, சேஞ்ச் செய்துக்கலாமில்ல.. வீட்டில் இருக்கும் போது ஏதாவது நைட் டிரஸ் போட்டுக்கலாமில்ல.. ம்..” என்றான். சாகம்பரி “இல்ல, இதுவே எனக்கு, கம்போர்ட்டாகத்தான் இருக்கு” என்றாள். கௌரி “நான் ஹெல்ப் பண்ணவா” என்றான் கொஞ்சம் தயங்கிய குரலில். சிங்க்...
    சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள். கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு. சஹா புன்னகைத்தாள். அடுத்து என்ன என மீண்டும் அமைதிதான் இருவருக்குள்ளும். கௌரி “போலாம் நீ ரொம்ப டயர்டா தெரியுற..” என்றான். சஹா தலையசைத்தாள். சஹா, நிம்மதியாக அந்த புது கட்டிலில் உறங்கினாள். கௌரி...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 16 இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக. இரவு உணவு...
    கெளரிக்கு போனில் அழைப்பு வர.. பேச தொடங்கிவிட்டான். சஹா, மித்ரனை கவனிக்க சென்றாள். காலை உணவு முடித்துக் கொண்டு, கிளம்பினர் எல்லோரும் கெளரியின் சித்தப்பா வீட்டிற்கு. கௌரி அதிகமாக போனில் பேசிக் கொண்டே இருந்தான். எப்படியோ, அந்த விருந்து நல்ல விதமாக முடிந்தது. புதிதாக திருமணம் முடிந்த தங்கை வந்திருந்தாள்.. சுகுமாரி முறையாக எல்லோரிடமும் சஹாவை, அங்கே...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக  அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை. ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.....
    கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான். கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை  அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான்...
    வரம் கொடு தவம் காண்கிறேன்!.. 14 மித்ரனை உறங்க வைக்க சொல்லினர் பெரியவர்கள். அதனால், ரத்தினத்தின் அறையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டாள், சஹா. பின் தயாராகினாள் பெண்.  சாகம்பரிக்கும், தயக்கம் பதைபதைப்பு என எல்லாம் இருந்தாலும் மனதை முடிந்த அளவு தயார் செய்துக் கொண்டே.. மேலே கௌரிசங்கரை சந்திக்க  வந்தாள். கௌரி, அறையில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தான்.  கெளரியின்...
    கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே. மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண். அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை. அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுகுமாரி.  ரத்தினம், எப்போதும் போல.. தோட்டம் சென்றுவிட்டார். கெளரிக்கு, ‘சஹாவின் பயம்.. அவளின் முகமே சரியில்லை..’ என அன்னை சொல்லவும்.. கெளரியின் முகமும்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 12 கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’ என தோன்றியது. மனம் தவிக்கிறது. ‘கேளு.. என்ன ஆச்சுன்னு கேளு..’ என மனம் தவிக்கிறது. அவள்தான் கூப்பிடாதீங்க நான் நிம்மதியாக...
    கெளரிசங்கர். அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு...
    வரம் கொடு! தவன் காண்கிறேன்!.. 11 சஹா, இன்னும் சரியாகவில்லை. மாலை மணி ஏழு. அப்படியே தன்னறையில்.. புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தாள். என்னமோ மனதே சரியில்லை ‘ஏன் என்னை ஆளாளுக்கும் ஏலம் போல கேட்க்கிறார்கள்.. நானென்ன அவ்வளவா இறங்கி போய்விட்டேன்..’ என குழப்பத்தோடுதான்  இருகிறாள். மித்ரன் எழுந்து “ம்மா.. மினுக்கி இன்னும் காணோம்..” என வாசலுக்கும் உள்ளுக்கும்...
    ரத்தினம் எழுந்து மனையாளின் அருகில் வந்தார். எல்லா சொந்தங்களும் அமைதியாகி, இவர்கள் முகத்தையே பார்த்தது. பிருந்தாவிற்கு, என்ன நடக்குமோ என பீதிதான். சுகுமாரி “அண்ணா, எங்கள் பையன் கெளரிக்கு உங்க பெண்ணை கொடுங்க.. கூடவே மித்ரனையும் நாங்க பார்த்துக்கிறோம். சாகம்பரியை ரொம்ப பிடிச்சி கேக்கிறோம். நாங்கள் எந்த பேதமும் காட்டாமல் குழந்தையையும் பார்த்துப்போம்.. என்ன சொல்றீங்க” என்றார். எல்லோரும்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 10 அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர்.  பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர்  என தனபால் ரத்தினம் இருவரையும்  சாட்சி கையெழுத்திட.. கூப்பிட்டிருந்தனர். வேலை முடித்து அவர்கள் கொடுத்த டீ காபி உபசரிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினர் வீடு...
    இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு. மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா. சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார். ரத்தினமும் “என்னமோ...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 9 கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ‘ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 8 கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு.. தோட்டம் வீடு.. என கையில் வைத்துக் கொண்டு சுற்றினான். சுகுமாரி, என்னமோ முன்பெல்லாம் மகனை பற்றி குறையாக சொல்லுபவர் இப்போது.....
    கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான். அவனின் சித்தி “எப்படி கௌரி.. நீதான் பெரியவன்” என்றார். கௌரிசங்கர் “இல்லைங்க, எனக்கு இண்டரஸ்ட் இல்லை..” என்றவன் எழுந்து மேலே சென்றுவிட்டான். ரத்தினம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.. எங்கேனும் மரியாதை...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 7 மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான்.  பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும்...
    error: Content is protected !!