Wednesday, May 15, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.. ஆனால், அவளாள் ஆசையாக  அழைக்கவே முடிந்ததில்லை இதுவரை. ஒவ்வொருநாளும் காலையில் மித்ரன் பள்ளிக்கு செல்லும் நேரத்தை கணக்கிட்டு, கெளரிதான் அழைத்து பேசுவான்.....
    கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே. மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப் செய்ய எழுந்து பின்பக்கம் சென்றாள். பெண். அப்போது, சஹாவின் போனில் அழைப்பு வந்தது. கௌரிதான் என தெரியாமல் அழைப்பை ஏற்ற மித்ரன்...
    கெளரிசங்கர். அவனுக்கோ, நிலைகொள்ளா தவிப்பு. கோவம் என இல்லை.. ‘இவள் எப்படி என்னை கேட்க்கலாம். என்னை பற்றி என்ன தெரியும்.. அம்மா சொன்னால் எல்லாம் நம்பிடுவாளா.. அத்தோட.. அது முடிஞ்சி போனது. தவறுனாலும்.. அது இவளை பாதிக்க போகுதா.. நானாக இறங்கி வந்து அவளிடம் ப்ரொபோஸ் செய்ததால் அப்படி பேசினாளா.. தன் குழந்தை அல்லாத ஒரு...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 16 இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக. இரவு உணவு...
    கௌரி “ம்மா, அதுக்குதான் இந்த ஏற்பாடா, சித்தப்பா.. எனக்கு மேரேஜ் ஐடியா எல்லாம் இல்ல.. நீங்க எங்க அம்மா பேச்சை கேட்டு ஏதும் ப்ளே பண்ணாதீங்க.. “ என்றான். அவனின் சித்தி “எப்படி கௌரி.. நீதான் பெரியவன்” என்றார். கௌரிசங்கர் “இல்லைங்க, எனக்கு இண்டரஸ்ட் இல்லை..” என்றவன் எழுந்து மேலே சென்றுவிட்டான். ரத்தினம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.. எங்கேனும் மரியாதை...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 20 விழா முடிந்ததும் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கௌரி தன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் சஹா இருக்குமிடத்தில் தன்னை பொருத்திக் கொள்கிறான். எல்லோரும் சற்று நேரம் உறங்கினர். மாலையில் எல்லோரும் விடைபெற்று கிளம்பியிருக்க.. சஹா, தன் அன்னையோடு.. புடவைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். தனபால் தோட்டத்தை வலம்வர சென்றிருந்தார். மித்ரன்...
    இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம். அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.  சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர். சாகம்பரி கிளம்பும்...
    வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 12 கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’ என தோன்றியது. மனம் தவிக்கிறது. ‘கேளு.. என்ன ஆச்சுன்னு கேளு..’ என மனம் தவிக்கிறது. அவள்தான் கூப்பிடாதீங்க நான் நிம்மதியாக...
    இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு. மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா. சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார். ரத்தினமும் “என்னமோ...
    error: Content is protected !!