Monday, April 29, 2024

    வரம் கொடு.. தவம் காண்கிறேன்!

    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 6 தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ...
    விக்ரம் “நீங்க ஏன் மாமா இந்த நேரத்திற்கு காரெடுத்தீங்க.. நைட் டைம்.. நான் வேணும்ன்னா.. டிரைவ் பண்ணிட்டு வரவா?.. எப்படி போவீங்க” என்றான். சஹாக்கு கோவமாக வந்தது “இல்ல, இல்ல.. ரொம்ப நன்றி விக்ரம் அத்தான்... நாங்க போய்கிறோம். அப்பா சூப்பரா டிரைவ் பண்ணுவார்.. என்ன ப்பா” என்றாள் இறுதியாக தன் தந்தையை பார்த்து. தனபால் சிரித்துக்...
    வரம் கொடு! தவம் காண்கிறேன்! 5 மாலையில் பண்ணாரியம்மன் கோவில் சென்றனர்.. சாகம்பரி மித்ரன் தனபால் மூவரும். பிருந்தா வரவில்லை என்றுவிட்டார். அவர் இப்போதெல்லாம் அதாவது, தன் பெரியமகள்.. தங்களைவிட்டு போனதிலிருந்து... அதைவிட கொடுமையாக தங்கள் மாப்பிள்ளையும்  தங்களை விட்டு போனதிலிருந்து வீட்டு படி இறங்குவதில்லை.. அதிலும் தெய்வத்தை தொழ கண்டிப்பாக வருவதில்லை அவர். தனபால் தங்களுடைய ப்ளாக்...
    சஹா “ஆன்ட்டி பர்ஃப்பில என்ன ரோஸ் எசன்ஸ் போட்டீங்களா, வாசனையா நல்லா இருக்கு” என்றாள். சுகுமாரி “அட கண்டுபிடிச்சிட்ட.. உங்க அங்கிள்க்கு அது தெரியாமல்.. உன் கையில் எதோ இருக்குன்னு கவிதை சொன்னார்” என்றார் வெட்கமும் கிண்டலுமாக தன் கணவனை பார்த்துக் கொண்டே. சஹா, ரத்தினத்தை பார்க்க.. ரத்தினம், தன் மனையாளின் வெட்கத்தை ஆசையாக பார்த்தார்.  பின் ரத்தினம்...
    அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று,  அதிலும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நான் கல்லூரி சேர்ந்த நாள்தொட்டு.. என் பழக்கம்.. வழக்கம்.. தேவைகள்.. முடிவுகள்.. எல்லாம் என் விருப்படி மட்டுமே. அதில்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 3 சாகம்பரி, அமர்ந்து ரத்தினத்தோடு பேச தொடங்கினாள்.. ம், சோபாவில் அப்படியே உறங்கியிருந்தான் மித்ரன். எனவே, சற்று நேரம் பொறுத்து போகுமாறு ரத்தினம் சொல்ல.. சஹா அமர்ந்துக் கொண்டிருந்தாள். கெளரிசங்கரும் சுகுமாரியும் உண்டனர். அன்னை எதோ மகனிடம் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், மறுபக்கம் எந்த ஆமோதிப்பும் பதிலும் வரவில்லை போல.. எதிர்குரல்...
    இப்போது பெண்கள், எங்கும் ஆண்கள் இருவரையும் காணாமல்.. தோட்டத்திற்கு வர, அங்கே.. அந்த மரத்தில் கட்டியிருந்த கயிற்று ஊஞ்சலில்.. மித்ரனை அமரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தார் ரத்தினம். அப்படியே சாகம்பரியும் பேசிக் கொண்டே அமர்ந்தாள் அந்த மரத்தின் நிழலில்.  சுகுமாரி, ஜூஸ்.. குழந்தைக்கு கொஞ்சம் சாக்லெட் என எடுத்து வந்து கொடுத்து பேசிக் கொண்டே அமர்ந்தனர். சாகம்பரி கிளம்பும்...
    வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 அந்த அறையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தார் ஐம்பது வயதை கடந்த பெண்மணி. அருகில் இறைந்து கிடந்தது போட்டோஸ்.. சேரில் அவரின் விரல்கள்.. இன்னமும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. இவர் சுகுமாரி. ராஜரத்தினத்தின் மனைவி. மெல்லிய காட்டான் சுடிதார்.. கருப்பும் வெள்ளையும் மின்னிய முடியை பின்னலிட்டுக் கொண்டு.. கருகுமணியும் தங்கமும் கோர்த்த காத்ரமான...
    HARE KRISHNA வரம் கொடு.. தவம் காண்கிறேன்! ஈரோடு அடுத்து அன்னூர்.. அந்த ஊரை கடந்து சென்றால்.. ஒரு சின்ன கிராமம். இப்போதெல்லாம் பண்ணை நிலமாக.. குடியிருப்பு பகுதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்ட அழகான சின்ன கிராமம். ஆனாலும் இன்னும் பசுமை மாறாத கிராமம். அழகாக காலை சூரியன்.. இப்போதுதான் மேலெழுகிறான் போல.. சிவந்தபடி வானில் மின்னத் தொடங்கினான்....
    error: Content is protected !!