Sunday, August 2, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 83 2

    0
    “எனக்கும் ஆசை தான். ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு, சிங்கப்பையா!” “நீங்க சீக்கிரமா எல்லா வேலையும் முடிக்க முடியாதா, சித்தப்பா?” ‘என்னை இப்படிப்பட்ட சங்கடத்தில் மாட்டி விடுறியே!’ என்பது போல ருஹானாவை பார்த்த ஆர்யன் எழுந்து சென்று விட்டான். இவான் சோகமாக அவன் முகம் சுருங்கியது. ருஹானா அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் தலையை தடவிக்கொடுத்தாள். அண்ணன்...

    PKV 83 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 83 குடும்ப சூழ்நிலைகளாலும் சுற்றுப்புற கொடுமைகளாலும் கடுமையாக உருவாக்கப்பட்டவன் ஆர்யன். சகோதர்களை காப்பாற்ற எத்தனை கடினமான வாழ்க்கை முறையை ஆர்யன் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை ருஹானா புரிந்து கொண்டாள். அவனுடைய கடந்த காலத்தை அவளால் மாற்ற இயலாது.  ஆனால் பழைய பாதையிலிருந்து அவனை  வெளியே வரவைக்க அவளால் மட்டுமே முடியும். அவள்...

    PKV 82 2

    0
    “அம்ஜத் அண்ணா! நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதானா? அப்பவே மலர்கள் பேசும் மொழி உங்களுக்கு புரியுமா?” “இல்லயே ருஹானா! வளர்ந்த பின்னாடி தான் இப்படியாகிட்டேன்” ஸ்நேகமான புன்சிரிப்புடன் அவன் வேலையை தொடர்ந்து செய்தான். அவன் மனதை கஷ்டப்படுத்த போகிறோமே எனும் மிகுந்த குற்றவுணர்வு ருஹானாவிற்கு இருந்தாலும் வேறு எந்த வழியும் அவளுக்கு தெரியாததால் மன வருத்தத்துடனே...

    PKV 82 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 82 “நம்ப மாட்டேன்னு சொன்னேல, இந்த குண்டுகளை நல்லா பாரு” என்று ஆர்யன் சிதறி கிடந்த குண்டுகளை ருஹானாவிற்கு காட்டினான். பின் குனிந்து ஒரு துப்பாக்கி குண்டை கையில் எடுத்து அவள் முகத்திற்கு நேராக நீட்டி “இது என் முதுகுல பாய்ந்த குண்டு” என்று காட்டிவிட்டு மற்றொரு குண்டை எடுத்தான்....

    PKV 81 2

    0
    அது வானம் நோக்கி சென்று பின் மனம் மாறி பூமி வந்தது. அவன் முன்னே புல்தரையில் குத்திட்டு நின்று ‘உன்னால் அவளை விலக்க முடியாது’ என ஆடியது. அதை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவனை ருஹானா  சமையலறையில் இருந்து கண்ணாடி சுவர் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் மேல் கோபப்பட்டு போனவனும், மன அமைதியற்று தவிப்பதை...

    PKV 81 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 81 “என்னை தொட்டவங்க எல்லாம் எரிஞ்சி போய்டுவாங்க, சையத் பாபா! என்னை விட்டு தள்ளி நிற்கறதே அவளுக்கு நல்லது” “அப்படினா ஆர்யன் அர்ஸ்லான் பயப்படுறானா?”  ஆர்யன் கோபமாக பார்க்க “ஆமா, அப்படித்தானே நீ சொல்றே!” என சையத் அழுத்தி கேட்டார். “நான் பயப்படல. இந்த சுமை என்னால சுமக்க முடியலன்னு சொல்றேன். இது என்னை...

    PKV 80 2

    0
    காலையில் கண்ணாடி முன் நின்று கருப்பு சட்டை அணிந்து, கையில் தந்தையின் பழைய கைக்கடிகாரத்தை கட்டிய ஆர்யன், செல்பேசியை எடுத்து “கேப்டன்! எல்லாம் ரெடியா? டேபிள் அழகா செட் செய்திட சொல்லுங்க. ஒரு முக்கியமான விருந்தாளியை கூட்டிட்டு வர போறேன். எல்லாம் கச்சிதமா இருக்கணும்... சரி.. நாங்க ஒரு மணி நேரத்துல வந்திடுவோம்” என்று...

    PKV 80 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 80 ருஹானாவை முத்தமிட்டு நிமிர்ந்த ஆர்யன் தான் இன்னும் அவள் முன்னே அதே இடத்தில் மண்டியிட்டு இருப்பதை பார்த்தான். தன் ஆழ்மன ஆசையே கற்பனைக்காட்சியாய் கண்முன்னே தெரிந்தது என உணர்ந்து ஏமாற்றம் அடைந்தான். கனவு காண மட்டுமே தனக்கு தைரியம் உள்ளது என புரிந்து கொண்டான்.  அவன் பார்வையில் தர்மசங்கடமான ருஹானா...

    PKV 79 3

    0
    “சித்தி! சித்தி! எங்க இருக்கீங்க?” என இவான் வரவேற்பு அறைக்கு வந்து தேட, சோபாவில் அமர்ந்திருந்த சல்மாவிற்கு காபி கொடுத்த சாரா “என்ன லிட்டில் சார் உங்க சித்தியை தேடுறீங்க? அவங்க எங்க?’ என கேட்டார். “அவங்க கீழே ....” அதற்குள் அவன் ‘ஸ்டோர் ரூம்’ என சொல்வதை தடுத்த சல்மா “உன் சித்தி வெளியே...

    PKV 79 2

    0
      ருஹானா கட்டிலில் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக்கொண்டு இருந்தாலும் அவள் சிந்தனை அதில் இல்லை. அறைக்கு வெளியே வந்து நின்ற ஆர்யன் சில விநாடிகள் தயக்கத்திற்கு பின் கதவை தட்டினான். அவள் குரல் கேட்கவில்லை எனவும் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான். மறுபக்கம் பார்த்துக்கொண்டு அவள் சிக்கெடுக்கும் கூந்தலில் அவன் மனம் சிக்கிக்கொண்டது. அப்படியே அசையாது...

    PKV 79 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 79 ‘நீங்க என்னை விரட்ட பார்த்தீங்க தானே! நாயை விட்டு என்னை பயமுறுத்தினீங்க தானே! என் தலையில துப்பாக்கி வச்சீங்க தானே! என்னை போலீஸ்ல மாட்டி விட்டீங்க தானே! அப்புறம் எப்படி இப்போ உங்க உயிரை கொடுத்து என்னை காப்பாத்தினீங்க?’ இத்தனையும் ஆர்யனை பார்த்து கேட்க ருஹானாவால் இயலவில்லை. ஒரே...

    PKP 78 3

    0
    மீண்டும் அது போன்ற ஒரு சந்தர்ப்பம் வருமா என அவனுக்கு ஏக்கமாக இருந்தது. அதற்கேற்றார்போல் ருஹானாவும் தன்வழக்கமாய் தோளில் தொங்கிய முன் சுருள்முடியை தடவிக்கொள்ள ஆர்யன் படபடப்பானான். அந்த நேரம் பணியாளர் சூடான காபியை கொண்டுவந்து வைக்க, அதை எடுத்த ஆர்யன் ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக் கொண்டான். எஸ்பிரெசோ காபியை எக்ஸ்பிரஸ் வேகத்தில் விழுங்கிய...

    PKP 78 2

    0
    இவானின் அறையில் அவன் இரண்டு நாட்களாக வரைந்து வைத்திருந்த படங்களை சித்திக்கு காட்டிக்கொண்டிருந்தான். “இது நல்லா இருக்கே! இதை சட்டம் போடலாம்” என ருஹானா சொல்ல, இவான் இன்னொரு படத்தை காட்ட “இது இன்னும் நல்லா வரைஞ்சிருக்கயே” என அவள் பாராட்ட, இப்போது இவான் மற்றொரு படத்தை காட்டினான். “பாருங்க சித்தி! சித்தப்பா உங்களையும் என்னையும் பாதுகாக்கறார்”...

    PKP 78 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 78 ‘ருஹானாவை சாவிலிருந்து மீட்டது தானில்லை, ஆர்யன் தான்’ என்று மிஷால் சொன்னதை கேட்டு ருஹானா நம்ப முடியாமல் பிரமித்து அமர்ந்துவிட்டாள். “அது எப்படி? நான் மயக்கமாகும்போது நீ தானே என்கூட இருந்தே! நான் உன்னை பார்த்தேனே” “ஆமா! உன்னை காப்பாத்த தான் நான் அங்க வந்தேன். வீட்டு உள்ளயும் வந்திட்டேன்....

    PKV 77 2

    0
    “நான் விட மாட்டேன், சிங்கப்பையா! நீ பயப்படாதே!” என்றான் ருஹானாவை பார்த்தபடி. ஐவரும் வீட்டின் உள்ளே நுழைய சாரா, ஜாஃபர், நஸ்ரியா அனைவரும் அவள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். கரீமா கண்ணை காட்ட, சல்மாவும் அதையே சொன்னாள். ருஹானா நன்றி தெரிவித்தாள்.  “மேல போய் ஓய்வெடு!’ என அவளிடம் சொன்ன ஆர்யன் நஸ்ரியாவிடம் அவளை கூட்டி...

    PKV 77 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 77 “ஏன் பதில் சொல்ல மாட்றே? உன்னால நெருப்பில் நடக்க முடியுமா? இல்ல அமைதியா உட்கார்ந்து இருக்க போறீயா?” சையத் திரும்பவும் கேட்க ஆர்யன் மனதில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலை பாய்ந்தன. கொந்தளித்தன. முட்டி மோதின. தெளிவு பெற்று முடிவெடுத்தவன் ஒன்றும் பேசாமல் எழுந்து காருக்கு சென்றான். சையத்தும் அவனை தடுத்து நிறுத்தவில்லை. ------- மிஷால்...

    PKV 76 2

    0
    ரஷீத் அர்ஸ்லான் மாளிகைக்கு தகவல் தெரிவிக்க, அனைவரும் ஆர்யனும், ருஹானாவும் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்தனர். அம்ஜத் இவானிடம் ஆர்யன் ருஹானாவை காப்பாற்றிய செய்தியை சொன்னான். “அசுரன் இளவரசியை காப்பாத்தினது போல சித்தப்பா சித்தியை காப்பாத்திட்டாரா?” “ஆமா இவான்! கதைல நடந்தது போலவே நெஜத்தலயும் நடந்தது” “இப்போ சித்தியை கூட்டிட்டு சித்தப்பா வந்திடுவாங்களா, பெரியப்பா?” “ஹாஸ்பிடல்ல இருக்காங்க. சீக்கிரம் வந்துடுவாங்க....

    PKV 76 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 76 மிஷால் ஓயாத இருமலிலும் ருஹானாவை தட்டி எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் அது பலன் தரவில்லை. அவளிடம் எந்த இயக்கமும் இல்லை. ஆர்யனிடமும் அப்படியே. இருவரும் மயங்கியபடி கிடந்தனர். ‘ஒய்ங்! ஒய்ங்! ஒய்ங்!’ என உயிர் காக்கும் ஊர்தி அங்கே வர, அதன் முன்னே வந்த காரிலிருந்து தன்வீர் இறங்கி...

    PKP 75 3

    0
    ஒருவழியாக மருத்துவர் விடுபட்ட அழைப்புகளை பார்த்து மிஷாலை அழைக்க, அவரிடம் பேசி யாக்கூப்பின் தனிமை மாளிகையின் முகவரியை பெற்றுக்கொண்ட மிஷால் அந்த இடம் நோக்கி காரில் பறந்தான். இடையில் தன்வீருக்கு போன் செய்து விவரம் சொல்லி அந்த முகவரியையும் அனுப்பி வைத்தான். --------- சமையலுக்கு உபயோகிக்கும் எரிவாயு செல்லும் குழாயில் சுத்தி கொண்டு யாக்கூப் ஓட்டை போட,...

    PKP 75 2

    0
    ஆர்யன் நெற்றி முழுதும் வேர்த்திருக்க, நடை பயின்ற அவன் தள்ளாட அதுவரை கவலையுடன் பார்த்திருந்த ரஷீத்தால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “ஆர்யன்! குண்டு உள்ள இருக்கு. ரத்தமும் வந்துட்டே இருக்கு. டாக்டரை இங்கயே வரவைக்கிறேன்” என்று பணிவாக வேண்டினான். மேசை மேல் சாய்ந்துக்கொண்ட ஆர்யன் “நான் இங்க நின்னுட்டு இருக்கேன். உயிரோட இருக்கேன். அவ...
    error: Content is protected !!