Friday, August 7, 2026

    கர்வம் அழியும் காதலில்

         நடந்ததையும் தன்னுடைய குழப்பத்தையும் ஆதியிடம் சொல்லலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது. “இப்ப என்ன பிரியாவுக்கு என்னை பிடிக்கலை. அதான் இப்படி பேசிட்டா. இது பெரிய விஷயமா? அவளை எல்லாம் நான் ஏன் கணக்குல எடுத்து இவ்வளவு யோசிக்கணும்”, என்று எண்ணும் போதே வீடு வந்திருந்தது.      அவள் காரைக் கண்டதும் செக்யூரிட்டி ஓடி...
    “என் அப்பா பேச்சுக்கு நான் கட்டுப்படுவேன் தான். ஆனா என் அம்மாவுக்கு என் அப்பா மரியாதை கொடுக்கலைன்னா நான் என் அப்பாவைக் கூட மதிக்க மாட்டேன். ஆனா என் அப்பா அப்படி பண்ண மாட்டாங்க. எங்க அம்மாவை பேசினதுக்கு நானாவது வாய்ட்டு தான் மிரட்டிட்டு இருக்கேன். என் அப்பாவா இருந்தா இந்நேரம் நீங்க வீட்டை...
         “அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆதி. வி. என் ஸ்கூல் ஹெச். எம் என்னை பாக்கணும்னு சொல்லி அப்பாயின்மெண்ட் வாங்கிருக்காங்கன்னு பி. ஏ சொன்னான். அவங்க அங்க இருந்து கட்சி ஆஃபிஸ்க்கு வந்தா ரொம்ப நேரம் ஆகும். அதான், நான் இங்க வந்தேன். அப்படியே நம்ம ஆபிசையும் பாத்த மாதிரி இருக்கும்ல? கம்பெனியை சூப்பரா...
    அவன் லிப்டில் இருந்து வெளியே வர அவனைக் கண்ட தமயந்தி “காபி தரட்டா ஆதி?”, என்று கேட்டாள். “வெளிய போறேன் மா”, என்று சொல்லி விட்டு வெளியே வரும் போது அவனது கருப்பு நிற ராயல் என்பீல்ட் அவனைப் போலவே கம்பீரமாக நின்றிருந்தது. அங்கு நின்ற யாரையும் கவனிக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தவன் அடுத்த நொடி...
         அவள் முறைத்த படி இருக்க சிறு சுவாரசியம் ஏறியது அவன் பார்வையில். நிதானமாக அவளை நெருங்கிச் சென்றவன் அவள் முன்பு நின்றான். அங்கே நின்றிருந்த அனைவரின் கவனமும் இப்போது அவர்கள் மேலே தான் இருந்தது.      “ஹேலோ மேடம் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”, என்று ஆதி கேட்க அவளோ பேகை மறைத்துக்...
    அத்தியாயம் 3 உனக்கு விடை கொடுக்கத் தெரியாமல் தடுமாறித் தவிக்கிறது எந்தன் காதல்!!! ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ் ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ் ஹே லுங்கி ஹே லுங்கி டென்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்      என்று வீடே அதிரும் அளவுக்கு பாடல் சத்தம் காதைப்...
    அத்தியாயம் 4 ஜாதிமல்லி பூச்சரத்தின் வாசனை  என்னவளின் அருகிலே!!!      ரிசப்சனிஸ்ட் சொன்னதும் “அவங்களை வரச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்த ஆதி “அந்த ஸ்கூல்ல இருந்து மதி வந்திருக்காளான்னு தெரியலையே”, என்று எண்ணி சிசிடிவி பதிவுகளை கம்ப்யூட்டரில் பார்க்க அங்கே அமர்ந்திருந்தவளைக் கண்டு திகைத்துப் போனான்.      “அடடா நம்ம மேடம் தான் நம்மைப் பாக்க வந்துருக்காங்க?...
    அத்தியாயம் 16 சிறகை விரித்துப் பறந்து திரிகிறது  எந்தன் காதல் நினைவுகள்!!!      அப்போது அங்கே வந்த டாக்டர் “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. ரொம்ப யோசிச்சதுனால வந்த ஸ்ட்ரெஸ் தான். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரது இயல்பு தான். இன்னும் கொஞ்ச நேரத்துல கைனகாலஜிஸ்ட் வருவாங்க. அவங்க ஒரு ஸ்கேன் எடுத்துட்டு பேபி பத்தி...
                அதே நேரம் பள்ளிக்கு கிளம்பி வந்தவள் தந்தை ஏதோ யோசனையில் இருக்க “என்ன ஆச்சுப்பா?”, என்று கேட்டாள்.      அவளுக்கு இட்லியை சாப்பிடக் கொடுத்த பரமசிவம் “மதி குட்டி”, என்ற படி அவள் அருகில் வந்து அமர்ந்தார்.             “சொல்லுங்கப்பா”             “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டா”      “சொல்லுங்க பா. உங்க முகம்...
         “ஆன் அது... அது வந்து பா... இங்க... வேண்டாம் பா. நான் அங்கயே போறேன். மாமா என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நான் அவர் கூடவே போறேன் பா”, என்று சொல்ல வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரி மா”, என்றார்.      சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்குள் வர மனதில் இருந்த சந்தோஷத்தை...
    அத்தியாயம் 17 உயிரோடிருக்கும் நாள் எல்லாம் உன்னருகே நித்திரை  கொள்வதும் வரம் தானே!!!      திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது யாருக்கோ ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள் அஞ்சனா,      “என்ன அஞ்சு பண்ணுற?”, என்று கேட்டாள் பார்வதி.      “அக்காவுக்கு ஜூஸ் போடுறேன்”      “என்னது?”      “என்ன பாட்டி? மதி அக்காவுக்கு ஜூஸ் போடுறேன். அவங்க ஸ்கூல்க்கு போகும் போது எடுத்துட்டு...
         அவள் கோபத்தை ரசித்தவன் “எங்க அப்பாவுக்காக ஒரு உயிரையே கொல்லுவேன். ஒரு மனசைக் கொல்லமாட்டேனா டீச்சர்?”, என்றான்.             “அப்ப உங்க காதல்?”      “அதான் நான் காதலிக்கலைன்னு சொல்றேன்ல? இது பொய்யான மெஸ்ஸேஜ்”      “நான் நம்ப மாட்டேன். எப்படி உங்களால உயிரா நேசிச்ச பொண்ணுக்கு துரோகம் பண்ண முடியுது?”, என்று கேட்க லேசாக எரிச்சல்...
    அத்தியாயம் 15 எந்தன் காவியக் காதல்  கை கூடும் என காத்திருந்தே  காலம் செல்கிறதே!!!      மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா ஆடக் கூடாதுன்னு சொல்றது? இப்ப பாத்தியா உன் நிலைமை எப்படி ஆகிருச்சுன்னு?”, என்று கேட்டாள்.      “சும்மா வாய் இருக்குனு பேசக்...
         அவள் முத்தத்தை ரசித்தவன் “இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு எங்க முத்தம் கொடுக்கன்னே தெரியலை. டிரெயினிங்க் பத்தாது போல”, என்றவன் அவளுடைய உதடுகளைச் சிறை செய்தான்.      அவன் முத்தத்தில் மூழ்கிப் போய் அவள் இருக்க சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி “நம்ம வீட்டுக்கு போகலாமா டி? இல்லை இங்கயே இருக்கணுமா?...
         பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது மணிமேகலை மற்றும் சுந்தரேஸ்வரருக்கு. அவர்கள் நன்றியோடு ஆதியைப் பார்க்க இதைக் கேட்ட பார்வதி மற்றும் சேதுராமன் முகமும் சந்தோசமாக இருந்தது.      மணிமேகலையின் ஆசை ஏற்கனவே ராயருக்கு தெரியும் என்பதால் இப்போதும் தங்கையின் புன்னகை முகத்தையே ஒரு நொடி பார்த்தவர்...
         மதிக்கும் அவனைக் கண்டு பயம் தான். ஆனால் வேறு பயம். அவன் ரிஷியைப் பற்றி அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்துவான் என்று எதிர் பார்க்க அவனோ உணவிலே கவனமாக இருந்தான். உணவு முடிந்ததும் பேசலாம் என்று தான் அமைதியாக இருந்தான்.      “என்ன இவன் இப்படி இருக்கான்? ரிஷி பத்தி ஒண்ணுமே சொல்லலை? இவனே...
         “இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”      “அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும் எப்படி கெட்டவங்களா இருக்க முடியும்? இப்ப என்னை பத்தி தெரிஞ்சு எவ்வளவு பெரிய ஆள் என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?...
                ஒரு வழியாக வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி ஐந்து மணிக்கு முடிய நான்கரை மணிக்கே சாவித்ரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தாள் மதி.      “ப்ச் மதி, ஏன் உன் முகம் இப்படி இருக்கு? நல்லது தானே டி நடக்கப் போகுது?”, என்று கேட்டாள் மஞ்சரி.      “இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப் போறதை...
         மற்ற யாருக்கும் குழப்பம் இல்லாமல் போனாலும் அவனது லேசர் கண் பார்வையில் இருந்து எதுவுமே அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஆளுமை என்பது அவனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதால் இன்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை அவனால் கட்டிக் காக்க முடிந்தது. யாரையும் எவரையும் நொடியில்...
         “தமா ஆதியை சீக்கிரம் கூப்பிடு. நாம உடனே மதியை இங்க கூட்டிட்டு வரச் சொல்லணும். அவன் போகலைன்னா நாம போய் கூப்பிடலாம்”, என்று ராயர் சொல்ல “ஏன் அவளா வர மாட்டாளா? அவளை அழைக்க வேற செய்யணுமா?”, என்று கேட்டாள் பார்வதி.      “அம்மா”, என்று கண்டிப்புடன் அழைத்தார் ராயர்.      “அம்மாவும் பையனும் எதுக்கு...
    error: Content is protected !!