கர்வம் அழியும் காதலில்
“புருஷன் பேரைச் சொல்ல தைரியம் இருக்கு. ஆனா நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல இல்லையாக்கும்? இந்த ரூமுக்குள்ள நான் எப்பவும் உன் புருஷன் தான். சொல்லு நான் என்ன செய்யணும்?”
“எனக்கு வேலைக்கு போகணும்”
“இவ்வளவு தானா? நாளைக்கே என் கூட வந்து ஆஃபிசைப் பாரு”, என்று அவன் சொல்ல “உங்க...
அவள் முறைத்த படி இருக்க சிறு சுவாரசியம் ஏறியது அவன் பார்வையில். நிதானமாக அவளை நெருங்கிச் சென்றவன் அவள் முன்பு நின்றான். அங்கே நின்றிருந்த அனைவரின் கவனமும் இப்போது அவர்கள் மேலே தான் இருந்தது.
“ஹேலோ மேடம் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”, என்று ஆதி கேட்க அவளோ பேகை மறைத்துக்...
யாருக்கு தான் பிடிக்காது தன்னை ஒருவன் உயிராக விரும்பும் கதையைக் கேட்க. “நீங்க சொல்றது எல்லாம் உண்மையா ஐயா?”, என்று வியப்பாக கேட்டாள்.
“ஆமாங்க மா. ஆனா நான் தான் ஒரு விஷயம் ஆதி தம்பிக்கு தெரியாம பண்ணிட்டேன்”
“என்ன ஆச்சு?”
“இல்லை அது.... உங்க கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு மனசு கேக்கலை....
அத்தியாயம் 11
கதை பேசிச் செல்லும்
இதழ்களைத் தீண்ட ஆசை
கொண்டேனடி பெண்ணே!!!
மதி அப்படிச் சொன்னதும் அனைவரும் அவளை முறைக்க ரிஷியோ தாய் சொதப்பி விடக் கூடாதே என்ற கவலையில் நின்றான். “எனக்கு ஏதோ சரியா படலை. நாங்க ஜோசியர் கிட்ட பேசிட்டு சொல்றோம்”, என்று சொன்ன கோமளா செல்ல அவள் பின்னேயே ரிஷியும் கிரியும் சென்றார்கள்....
“சொல்லுங்கண்ணா. நந்து கிட்ட பேசினீங்களா?”
“நீ முயற்சி பண்ணுறது வேஸ்ட் மா. விட்டுரு. அவ தலையெழுத்து அப்படின்னா அதை அவ அனுபவிச்சு தான் ஆகணும்”
“அப்படி என்னால விட முடியாது அண்ணா. அவ நல்லா இருக்கணும். அவ நல்லா இருந்தா தான் இந்த குடும்பம் நல்லா இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லனும்னா அந்த...
உடனே இப்படி செய்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லையே? “ஏய் நான் பேச தான் வந்தேன். உன்னால முடிஞ்சா என் வீட்ல வச்சு என் கிட்ட வாலாட்டு டா. என்னமோ கிழிக்க போறேன்னு சொன்ன? அதைச் செய். இப்ப நானா வந்தா நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்குவியா?”, என்று பதட்டத்தில் உளறினாள்.
“அப்படி...
ராயரை எதிர்த்து ஆதி எதுவும் செய்ய மாட்டான் என்பதால் ராயரிடம் சொல்லலாம். ஆனால் அவருக்கு சாட்சி வேண்டும். சாட்சியே அவள் தானே? அவளே எப்படி பேச முடியும் என்று கவலையாக இருந்தது.
அவள் ஒரு மாதிரி யோசனையில் அமர்ந்திருக்க அறைக்குள் வந்த ஆதியைக் கூட அவள் கவனிக்க வில்லை. மதி என்று இரண்டு...
ஆதி கோர்ட் ஸூட்டில் கம்பீரமாக இருந்தான். மதி லாவண்டர் வண்ணப் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அவளை மேடைக்கு அழைத்து வந்து அவள் கையில் அவளுக்கு என வாங்கி இருந்த நிச்ச்யதார்த்த சேலையைக் கொடுத்தார்கள்.
அதை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றவளை அழகு நிலைய பெண் அலங்கரித்தாள். அந்த அரை லட்ச ரூபாய் பட்டுப்...
அத்தியாயம் 15
எந்தன் காவியக் காதல்
கை கூடும் என காத்திருந்தே
காலம் செல்கிறதே!!!
மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா ஆடக் கூடாதுன்னு சொல்றது? இப்ப பாத்தியா உன் நிலைமை எப்படி ஆகிருச்சுன்னு?”, என்று கேட்டாள்.
“சும்மா வாய் இருக்குனு பேசக்...
“எங்க அண்ணன் சாகச் சொன்னா கூட என் மருமகன் சாவான் டி”, என்று மணிமேகலை சொல்ல “அது எல்லாம் முன்னாடி. ஆனா இப்ப இருக்குறது என் ஆதி. எனக்காக வாழ்ற ஆதி. அப்பா பேச்சைக் கேப்பார் தான். ஆனா என்னை விட்டுக் கொடுக்க மாட்டார். எனக்காக வாழ்றவர் மாமா சொன்னா கூட சாக...
அது வேறு ஒன்றும் இல்லை. அவளுக்கு நிரஞ்சன் என்றால் உயிர். சிறு வயதில் இருந்தே அவன் மீது ஒரு ஈர்ப்பு. அவ்வப்போது பார்வதி பாட்டியும் மணிமேகலை அத்தையும் நிரஞ்சன் தான் உன்னை திருமணம் செய்வான் என்று சொல்வதால் வந்த ஆசை. அது அவள் மனதில் வேரூன்றி இருந்தது. அது காதலா என்று தெரியாது. அதை...
அத்தியாயம் 3
உனக்கு விடை கொடுக்கத்
தெரியாமல் தடுமாறித்
தவிக்கிறது எந்தன் காதல்!!!
ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ்
ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ்
ஹே லுங்கி ஹே லுங்கி டென்ஸ் லுங்கி டேன்ஸ்
லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்
என்று வீடே அதிரும் அளவுக்கு பாடல் சத்தம் காதைப்...
“இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும் எப்படி கெட்டவங்களா இருக்க முடியும்? இப்ப என்னை பத்தி தெரிஞ்சு எவ்வளவு பெரிய ஆள் என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?...
அத்தியாயம் 5
தொடருகிறேன் உன்னை,
காதல் என்ற ஏக்கம் கொண்டு!!!
அடுத்து வந்த நாட்கள் வேகமாக கடந்தது. மண்டபம் பார்ப்பது, கேட்டரிங்க்கு சொல்வது, பெண் மாப்பிள்ளைக்கு நகை எடுப்பது, மணமக்களுக்கு உடைகள் தைப்பது, பியூட்டி பார்லருக்கு செல்வது என்று நேரம் நல்லபடியாகவே கடந்தது.
தந்தைக்காக சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள் வான்மதி. ஆனால் ஆதியோ நிஜமாகவே...
அனைவரும் திகைத்து விழிக்க ஆதி “ப்ச்”, என்ற சலிப்புடன் பாட்டியை முறைக்க பார்வதியை உக்கிரமாக முறைத்த மதி “பாட்டி வார்த்தையை கொஞ்சம் யோசிச்சு பேசுங்க. யாரும் எனக்கு பிரண்டு கிடையாது. அப்படி புதுப்பிக்கிற அளவுக்கு அவன் கூட பிரண்ட்ஷிப் எனக்கு அவசியமும் கிடையாது. நிச்சயதார்த்த மோதிரம் வாங்குறது பத்தி கேக்க தான் அவன் நம்பர்...
அத்தியாயம் 9
உன்னருகிலே நித்தமும்
நிலாக்காலம் தான் எனக்கு!!!
அவனோ அடிக்கண்ணால் அவளைப் பார்த்து விட்டு சட்டையை கழட்டி ஹேங்கரில் போட்டவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
அவன் குளித்து முடித்து வந்ததும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. வெறும் துண்டுடன் அவன் நிற்க அவள் பார்வை அவனைச் சுற்றியே.
இத்தனை நாள்...
மற்ற யாருக்கும் குழப்பம் இல்லாமல் போனாலும் அவனது லேசர் கண் பார்வையில் இருந்து எதுவுமே அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது. ஆளுமை என்பது அவனது ரத்தத்தில் கலந்த ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதால் இன்று அவ்வளவு பெரிய நிறுவனத்தை அவனால் கட்டிக் காக்க முடிந்தது. யாரையும் எவரையும் நொடியில்...
“என் அப்பா பேச்சுக்கு நான் கட்டுப்படுவேன் தான். ஆனா என் அம்மாவுக்கு என் அப்பா மரியாதை கொடுக்கலைன்னா நான் என் அப்பாவைக் கூட மதிக்க மாட்டேன். ஆனா என் அப்பா அப்படி பண்ண மாட்டாங்க. எங்க அம்மாவை பேசினதுக்கு நானாவது வாய்ட்டு தான் மிரட்டிட்டு இருக்கேன். என் அப்பாவா இருந்தா இந்நேரம் நீங்க வீட்டை...
மீண்டும் தனியாகிப் போன உணர்வு மதிக்கு. அனைவரும் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று புரிந்தது. இது வரை விக்கி அவளை எதுவும் கேக்க வில்லை என்றாலும் அவனும் முறைத்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்?
“நான் நல்லது நினைச்சு தான் பண்ணுறேன். நீங்க தான் யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டுக்கீங்க?”, என்று வேதனையாக...
“எனக்காகவா இப்படி ஒரு முடிவு? வேண்டாம் மாமா. அவ சின்ன பொண்ணு. ஏதோ தெரியாம பேசிருப்பா”, என்று அவள் சொல்ல “எனக்கும் பிடிக்கலை அண்ணி. இந்த பேச்சு வேண்டாம்”, என்றான் விக்கி.
“இப்பவே அந்த பொண்ணு குணம் தெரிஞ்சதுன்னு சந்தோஷப் படுங்க. எல்லாரும் போய்ப் படுங்க. தமா, மதிக்கு ஏதாவது சாப்பிடக் கொடு”,...