Tuesday, August 4, 2026

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

                 மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..                      அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே அவன் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க, மேற்படிப்புக்காக டெல்லிக்கும் சென்று வந்திருந்த சமயம் அது. அவன் வெளிநாட்டுக்கே சென்று...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07                              தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்... ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை முதலில் கண்டு கொண்டது லாரன்ஸ் தான்.                            அந்த வீட்டின் மாடியில் நின்று நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவர்களின் குடும்ப...
    அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க                        என்ன பதில்...
    இது அத்தனை பேச்சுக்கும் இன்பன் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். சிபி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்ததாக கூட, அவனுக்கு நினைவு இல்லை.. அந்த கண்ணீர் குரலும், விழியோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளி நீரும் அவனை இன்னுமே இம்சிக்க, தன்னால் தானே என்று நொந்து கொண்டான்..                     அவர்கள் வெளியேறவும், நரேந்திரன் இன்பனின் பக்கம்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09                       சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் "என்னடா கண்ணா...." என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,                    "இனி நீ என்ன செஞ்சாலும்...
                         அமைதியாக கையை கழுவிக் கொண்டு மகனை உறங்க வைத்தவள் அவன் உறங்கவும், தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். கைகள் தானாக அவளின் பிளே லிஸ்டை நோக்கி செல்ல அவள் சுட்டவும் மெல்லிய குரலில் இசைக்க தொடங்கியது அலைபேசி..                           ...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20                             சிபியின் நாட்கள் வேகமாக கழிய, அன்று கல்லூரி வாசலில் இன்பனை கண்டதோடு சரி. அதன் பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் ஒருமுறை கூட கண்ணில்படவே இல்லை அவன். அவன் சொன்னது போலவே, யாதவ்வின் செயலை தன் அன்னையிடம் அப்படியே அவள் ஒப்பித்து விட்டிருக்க, விஷயம் ஞானத்தின் காதில்...
    ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்த விஷயம் அவரின் காதுக்கு சென்றது.                       முதலில் பெரிதாக எடுக்கவில்லை அவர்.ஆனால், இன்பனை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்துக்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01                               தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது நந்தவனம்.                               மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்தது அந்த தேயிலை தோட்டம்... அதன் உரிமையாளர் மிகவும் அன்பானவராக அப்பகுதியினரால் அறியப்பட, தன்...
    பட்டென அவன் சட்டையை விட்டுவிட்ட இன்பன் "ஜெகா.. போலீசுக்கு போனை போடு.. இந்த நாயை வந்து அள்ளிக்கிட்டு போக சொல்லு.." என்றவாறே ஜேம்ஸ்ன் பக்கம் திரும்பினான்.                       அவன் பட்டென சட்டையை விட்டதில் சற்றே தடுமாறி அவன் நிற்க, அவன் மூக்கிலேயே ஒரு குத்து குத்தியவன், அவன் என்ன நடந்தது என்று உணரும் முன்பாகவே அவன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2                            இன்பன் சிபியை அவள் எதிர்பாராத வகையில் அந்த இருக்கையில் அமர்த்தி விடவும், அவள் அதிர்ச்சியாக பார்த்தது எல்லாம் வெறும் இரண்டு வினாடி நேரம் தான். அந்த இரண்டு வினாடிகளில் தன்னை இயல்பாக்கி கொண்டவள் இன்பனை பார்த்து ஒரு மெல்லியதாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.                             இன்பன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13                                              சிபியின் வலது  கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு  போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது சிபிக்கு. இதற்கு இடையில் லாரன்ஸ் தான் துரத்தி சென்றவனை தவற விட்டிருக்க, சிபியின் பையும்  அவனுடனே சென்றிருந்தது.                                   இன்பன், ஜெகன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.                           ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக்...
    முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் கார்கதவை திறந்துவிட, அவனுக்கு சற்றும் குறையாத புன்னகையுடன் அவன் அருகில் ஏறி அமர்ந்தாள் சிபி. காரை வேகமாக கிளப்பியவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவளை பீச்சிற்கு அழைத்து வந்திருக்க, மதிய நேரம் என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.                          இன்பன் காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்காமல், தன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27 இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க, தன் கணவரின் குடும்பத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வெறுப்பு வந்தது. மதுசூதனனுக்குமே இது அதிர்ச்சி தான். கலையரசன் கொஞ்சம்...
    இதற்குள் சுதாரித்து கொண்டவள் "ம்ம்ம்.." மட்டுமே சொல்ல                           "என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.. அந்த உன் மாமப்பையன் எதுவும் பிரச்சனை பண்றானா?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா.." என்று அவளை பேசவே விடாமல் அவன்...
    அவன் அழுமூஞ்சி என்றதில் கோபமானவள் "நான் போறேன் விடுடா.." என்று எழுந்து கொள்ள, அவளை வயிற்றோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் "நான் சொல்லனுமா வர்ஷிமா.. உனக்கே தெரிஞ்சதால தான, விடாம துரத்திட்டு இருக்க..." என்று பெருமிதமாக கூற                      "உனக்கு அதுல பெருமை வேறயா...ச்சி.. தள்ளிப்போடா... " என்று கத்தினாள் அவள். மேலும் "உன் பின்னாடியே...
    இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து...
                           "இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..                         இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
    இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."                       "அடுத்து என்ன... நான் படிக்கிறதா... மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல... என் மகனுக்கு...
    error: Content is protected !!