உறைகின்ற நினைவில் உயிராய் நீ.
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
தன் அறையில், தனது இருக்கையில் திமிரான பார்வையுடன் அமர்ந்திருந்த கலையரசனை அத்தனை அனலுடன் பார்த்து நின்றான் இன்பன்... அவன் இந்த விடுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாக மதுசூதனன் கூட அந்த இருக்கையில் அமரமாட்டார்... அப்படியிருக்க, இன்று கலையரசன் அமர்ந்திருப்பதும், அவரின் தோரணையும் அவனை எரிச்சலூட்டியது..
கண்களில்...
"அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்.. இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா.." என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த
"என்னை என்ன செய்ய சொல்ற லாரன்ஸ்... அன்னைக்கு இருந்த சூழ்நிலை என்ன அப்படிதான் யோசிக்க வச்சது செஞ்சிட்டேன்.. ஆனா, நீ சொன்னமாதிரி என்னால அவன் உயிரை...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு இருக்க, அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் எதையும் இன்னும் நம்பிக்கையாக சொல்லி இருக்கவில்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்க, அதிகப்படியான ரத்தப்போக்கு வேறு.. ஒரு நிமிடம் எதையும் யோசிக்காமல் யாதவ் செய்திருந்த செயல் ஜெயந்தியின் உயிரை...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11
சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்... லாரன்சும் ஜெகனும் சேர்ந்து தான் அவனை அங்கே கிடத்தி இருந்தனர்..
சிபியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மொத்தமாக தன்னிலை இழந்திருக்க, மருத்துவர்கள் சொல்லி...
லா அவனையே பார்ப்பது தெரியவும், ஜெகனுக்கு அழைத்தவன் சென்னை வருமாறு கூற, ஏற்கனவே வந்துவிட்டதாக கூறினான் அவன். அவனுக்கும் லா இப்படி அவசரமாக கிளம்பியது சந்தேகம்தான். அதை மனதில் கொண்டே விடிந்தும் விடியாமல் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
அதன்படி அடுத்த ஒருமணி நேரத்தில் ஜெகன் இன்பனின் எதிரில் அமர்ந்திருக்க, அவன் பார்வை...
ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,
"நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று அவன் நிற்க
லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் "அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட்...
"இன்னும்கூட என்னல்லாமோ சொன்னிங்க... பார்த்திருக்கவே மாட்டேன்... கஷ்டப்படுத்திட்டேன்ன்னு..." என்று அவனைப்போலவே அவள் ஒற்றைப்புருவம் உயர்த்த
அவள் புருவங்களை மெல்ல நீவிவிட்டவன் "எல்லாமே அப்படியே தான் இருக்கு.. ஆனா, நான் உன்கூடவே தானே இருக்கேன்.. அதுபோதும்... என்ன கஷ்டம் வந்தாலும், ஒண்ணுமில்லாம பண்ணிடுவோம்.." என்றதும், சிபி அவன் தாடையை பற்றியவள் அவன் முகத்தை இப்படியும், அப்படியுமாக...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09
சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் "என்னடா கண்ணா...." என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,
"இனி நீ என்ன செஞ்சாலும்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01
தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது நந்தவனம்.
மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்தது அந்த தேயிலை தோட்டம்... அதன் உரிமையாளர் மிகவும் அன்பானவராக அப்பகுதியினரால் அறியப்பட, தன்...
இதற்குள் சுதாரித்து கொண்டவள் "ம்ம்ம்.." மட்டுமே சொல்ல
"என்ன நினைக்கிற சிபிம்மா நீ.. இப்படி அழுதா என்ன நினைக்கட்டும் நான்.. எதுக்காக அழற.. என்ன பண்ணுது உனக்கு.. உடம்பு எதுவும் முடியலையா.. இல்ல.. அந்த உன் மாமப்பையன் எதுவும் பிரச்சனை பண்றானா?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா.." என்று அவளை பேசவே விடாமல் அவன்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 20
சிபியின் நாட்கள் வேகமாக கழிய, அன்று கல்லூரி வாசலில் இன்பனை கண்டதோடு சரி. அதன் பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் ஒருமுறை கூட கண்ணில்படவே இல்லை அவன். அவன் சொன்னது போலவே, யாதவ்வின் செயலை தன் அன்னையிடம் அப்படியே அவள் ஒப்பித்து விட்டிருக்க, விஷயம் ஞானத்தின் காதில்...
அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன் திருப்தியாக பார்த்து நிற்க, ஜெகனும், லாரன்ஸும் இன்னமும் அவனுடன் தான்..
அந்த அறையில் இருந்தவர்களை எப்போதோ ஜெகன் வெளியேற்றி விட்டிருக்க,...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27-2
இன்பன் சிபியை அவள் எதிர்பாராத வகையில் அந்த இருக்கையில் அமர்த்தி விடவும், அவள் அதிர்ச்சியாக பார்த்தது எல்லாம் வெறும் இரண்டு வினாடி நேரம் தான். அந்த இரண்டு வினாடிகளில் தன்னை இயல்பாக்கி கொண்டவள் இன்பனை பார்த்து ஒரு மெல்லியதாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.
இன்பன்...
"இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..
இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..
அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே அவன் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க, மேற்படிப்புக்காக டெல்லிக்கும் சென்று வந்திருந்த சமயம் அது. அவன் வெளிநாட்டுக்கே சென்று...
இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."
"அடுத்து என்ன... நான் படிக்கிறதா... மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல... என் மகனுக்கு...
அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க
என்ன பதில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24
வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கனவு மட்டும்தான் இனி என்று நினைத்தே தன்னையே ஒடுக்கி கொண்ட வாழ்வு அவளுடையது..
ஆனால், அத்தனையும்...
ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்த விஷயம் அவரின் காதுக்கு சென்றது.
முதலில் பெரிதாக எடுக்கவில்லை அவர்.ஆனால், இன்பனை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்துக்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 21
நாட்கள் தொடங்குவதும், முடிவதும் இன்பனின் வாழ்த்துக்களோடு தான் என்று ஆகி இருந்தது சிபியின் நிலை. இன்பன் அவளிடம் பேசியதையோ, அவளுக்கு நாள் தவறாமல் வந்து விடும் கவிதை வரிகளை குறித்தோ இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்க வில்லை அவள்.
அவளின் மொபைல் பெரும்பாலும் பையிலேயே இருப்பதால், அவளின்...