Wednesday, May 14, 2025

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 10                                                                      ...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 29                          இன்பன் தனது நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்க, அந்த அறையின் ஒரு பகுதியில் சிபிக்கும்  இடம் ஓதுக்கப்பட்டு இருந்தது. ஒரு டேபிளும், சேரும் போடப்பட்டு, புதிதாக ஒரு கணினியும் அங்கே இடம்பெற்று இருக்க, தனக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள் சிபி.                        இன்பன் அவளிடம்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 24                                வெகு நாட்களுக்கு பிறகான அழகான விடியல் சிபியின் வாழ்வில். லேசாக அசைந்து, திரும்பக் கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் இன்பன்.. இது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கனவு மட்டும்தான் இனி என்று நினைத்தே தன்னையே ஒடுக்கி கொண்ட வாழ்வு அவளுடையது..                             ஆனால், அத்தனையும்...
                           "இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..                         இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
    ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று அவர்களை சிரிப்புடன் வரவேற்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டனர்.                       மதுசூதனன் அவர்களுடன் அமர்ந்துவிட பேச்சு தொடர்ந்தது.. தொழில் தொடர்பாக இருவரும் பேசிக்...
                    "நான் எங்கே போனேன்... வர்றதுக்கு.. நம்ம ஹோட்டல்ல தான் இருந்தேன்..." எனவும்              "ஆஆ.." என்று வாயில் கையை வைத்துக் கொண்டாள் மனைவி... "சரியான வில்லன் தெரியுமா நீங்க..." என்று அவள் முறைக்க                "பின்ன... மூணு வருஷத்துக்கு சேர்த்து அவரை கொஞ்சமாவது கதற விட வேண்டாம்... உன்னை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.."                 "எதுக்கு இதெல்லாம்.. ஏற்கனவே...
    ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,                          "நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று அவன் நிற்க                          லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் "அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட்...
    தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று "ஹலோ" என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.                        சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு மூன்று முறை ஹலோ..ஹலோ.. என்று கத்தி இருக்க, "சிபி.." என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக அவளை தீண்டிய அந்த குரல்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 23                                          இன்பன் மற்றும் சிபியின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் முடிந்திருந்தது.. இப்போது சிபியின் வீட்டில் இல்லை இருவரும். ஜெகனுக்கு சொந்தமான பிளாட் ஒன்றில் இருவரையும் தங்க வைத்திருந்தான் அவன்.                                        அந்த வீட்டில் சிபி அவள் அன்னையின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே அமர்ந்திருப்பதால் இந்த முடிவு. வீடு...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06                  மருத்துவமனையில் இருந்த அபிராமியின் அருகில் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன். அவரின் உடல்நிலை இப்போது தான் மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் இன்பனின் குரலை கேட்கவும், சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கண்களை திறந்து பார்த்தவர் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டார்.                     அவர் கண்களில்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18                             தன் அறையில், தனது இருக்கையில் திமிரான பார்வையுடன் அமர்ந்திருந்த கலையரசனை அத்தனை அனலுடன் பார்த்து நின்றான் இன்பன்... அவன் இந்த விடுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதலாக மதுசூதனன் கூட அந்த இருக்கையில் அமரமாட்டார்... அப்படியிருக்க, இன்று கலையரசன் அமர்ந்திருப்பதும், அவரின் தோரணையும் அவனை எரிச்சலூட்டியது..                            கண்களில்...
    இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."                       "அடுத்து என்ன... நான் படிக்கிறதா... மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல... என் மகனுக்கு...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 22                         மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயந்தி அனுமதிக்கப்பட்டு இருக்க, அவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் எதையும் இன்னும் நம்பிக்கையாக சொல்லி இருக்கவில்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்க, அதிகப்படியான ரத்தப்போக்கு வேறு.. ஒரு நிமிடம் எதையும் யோசிக்காமல் யாதவ் செய்திருந்த செயல் ஜெயந்தியின் உயிரை...
    அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் ஆர்ப்பாட்டமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் லிண்டா.... வந்தவள் கண்களில் அங்கே அமர்ந்திருந்த இன்பன் விழ, "ஹேய் இன்பா..."என்ற கூச்சலுடன் ஓடி வந்தவள் அவனை அணைத்து விடுவித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வேறு வைத்துவிட, சிபிக்கு கொதித்துக் கொண்டு வந்தது...                    ஆனால், அவள் வெடிப்பதற்குள் அபிராமி வெடித்துவிட்டார்.....
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07                              தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்... ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை முதலில் கண்டு கொண்டது லாரன்ஸ் தான்.                            அந்த வீட்டின் மாடியில் நின்று நடந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவர்களின் குடும்ப...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03                                  தனக்கு முன்னால் இருந்த கணினி திரையை கவனமாக நோக்கி கொண்டிருந்தான் இன்பன்.  அருகில் அவனின் தற்போதைய நண்பன் மற்றும் உதவியாளன் லாரன்ஸ்.. அவனின் நிலையை முற்றிலுமாக அறிந்த ஒருவன். இந்த லண்டன் மாநகரை வெறுமையோடு அவன் சுற்றி வந்த நேரத்தில், ஒரு பாரில் அவனுக்கு நண்பனானவன்.                               அதன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 28                              இன்பன் காலையில் சிபியை விட்டு சென்றவன் இன்னும் அறைக்கு திரும்பாமல் இருக்க, கிட்டத்தட்ட நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது.. இனியன் வேறு சிணுங்கி கொண்டே இருக்க, எப்படியோ அவனை சமாளித்து கொஞ்சம் பால் மட்டும் புகட்டி உறங்கவைத்து இருந்தாள்.                           ஓரிடத்தில் நிற்காமல் எப்போதும் துறுதுறு வென ஓடிக்...
    இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12                             ஆகிற்று.. இன்பன் சிபியிடம் பேசிவிட்டு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது முழுதாக.. இதுவரையிலும் அவனுக்கு இணக்கமாக எந்த பதிலையும் சொல்லவில்லை சிபி. இந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டும்  பெரும்பாலும் வெளியே வருவதும் இல்லை..                             ஆனால், தன்னை தானே கூட்டுக்குள் அடைத்துக் கொண்டவளால் இனியனை பிடித்து...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 26                            தன் கையிலிருந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தார் கலையரசன். அந்த அலைபேசியில் வீடியோ ஒன்று தொடர்ந்து பிளே ஆகிக்கொண்டே இருக்க, அதை பார்த்தவருக்கு உள்ளுக்குள் தடதடத்துக் கொண்டிருந்தது.                           இன்பனுக்கு சொந்தமான நட்சத்திர விடுதியின் அலுவலக அறையில் அவர் அமர்ந்திருக்க, அவரின் மடியில் அதே விடுதியில் சூப்பர் வைசராக...
    error: Content is protected !!