Monday, June 15, 2026

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ.

    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03                                  தனக்கு முன்னால் இருந்த கணினி திரையை கவனமாக நோக்கி கொண்டிருந்தான் இன்பன்.  அருகில் அவனின் தற்போதைய நண்பன் மற்றும் உதவியாளன் லாரன்ஸ்.. அவனின் நிலையை முற்றிலுமாக அறிந்த ஒருவன். இந்த லண்டன் மாநகரை வெறுமையோடு அவன் சுற்றி வந்த நேரத்தில், ஒரு பாரில் அவனுக்கு நண்பனானவன்.                               அதன்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15                                             சிபியின் அந்த சிறிய வீட்டில் இன்பனின் முதல் நாள் அத்தனை அழகாக விடிந்து இருந்தது.. காலையில் முகத்தில் அடித்து எழுப்பிவிட்ட இனியன், மனைவி கொடுத்த ஏலக்காய் டீ, அடுத்ததாக இஞ்சி, மிளகு மணக்க மணக்க அவள் செய்திருந்த வெண்பொங்கல், வெண்மை நிற சட்னி... என்று  நிமிடமும் அருகில்...
                           "அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்..  இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா.." என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த                        "என்னை என்ன செய்ய சொல்ற லாரன்ஸ்... அன்னைக்கு இருந்த சூழ்நிலை என்ன அப்படிதான் யோசிக்க வச்சது செஞ்சிட்டேன்.. ஆனா, நீ சொன்னமாதிரி என்னால அவன் உயிரை...
    அவன் அழுமூஞ்சி என்றதில் கோபமானவள் "நான் போறேன் விடுடா.." என்று எழுந்து கொள்ள, அவளை வயிற்றோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் "நான் சொல்லனுமா வர்ஷிமா.. உனக்கே தெரிஞ்சதால தான, விடாம துரத்திட்டு இருக்க..." என்று பெருமிதமாக கூற                      "உனக்கு அதுல பெருமை வேறயா...ச்சி.. தள்ளிப்போடா... " என்று கத்தினாள் அவள். மேலும் "உன் பின்னாடியே...
    இன்பன் அவருக்கு எந்த மறுமொழியும் சொல்லாமல், லேசான சிரிப்புடன் அமர்ந்திருக்க, ஜெகனும், லாரன்ஸும் அப்போது தான் வந்தனர்... ஜெகன் தான் திரட்டி இருந்த விவரங்களை இன்பனிடம் கொடுக்க,                   "நல்லா வாழ்ந்து இருக்கார் உன் மாமா... மது அங்கிள்... என்னால நம்பவே முடியல..." என்று தலையை இருகைகளாலும் தேய்த்துக் கொண்டே ஆச்சரியமாக கூறினான் லாரன்ஸ்.                  ஜெகனும்,...
    தொடர்ந்து அழைப்பு வரவும், சிபியும் அதற்குமேல் யோசிக்காமல் அழைப்பை ஏற்று "ஹலோ" என்று ஒற்றை வார்த்தை உரைத்து காத்திருக்க, எதற்காக அழைத்தோம் என்பதே மறந்து விட்டது இன்பனுக்கு.                        சிபி எதிர்முனையில் இன்னமும் இரண்டு மூன்று முறை ஹலோ..ஹலோ.. என்று கத்தி இருக்க, "சிபி.." என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக அவளை தீண்டிய அந்த குரல்...
                    "நான் எங்கே போனேன்... வர்றதுக்கு.. நம்ம ஹோட்டல்ல தான் இருந்தேன்..." எனவும்              "ஆஆ.." என்று வாயில் கையை வைத்துக் கொண்டாள் மனைவி... "சரியான வில்லன் தெரியுமா நீங்க..." என்று அவள் முறைக்க                "பின்ன... மூணு வருஷத்துக்கு சேர்த்து அவரை கொஞ்சமாவது கதற விட வேண்டாம்... உன்னை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.."                 "எதுக்கு இதெல்லாம்.. ஏற்கனவே...
    அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி இருந்த அவள் கையை பிடித்துக் கொண்டவர் " எங்களை மன்னிச்சிடுடா... " என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க                        என்ன பதில்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09                       சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன். இன்பன் "என்னடா கண்ணா...." என்று அவனை சரியாக அமர வைக்க முற்பட,                    "இனி நீ என்ன செஞ்சாலும்...
    இது அத்தனை பேச்சுக்கும் இன்பன் அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தான். சிபி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்ததாக கூட, அவனுக்கு நினைவு இல்லை.. அந்த கண்ணீர் குரலும், விழியோரம் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளி நீரும் அவனை இன்னுமே இம்சிக்க, தன்னால் தானே என்று நொந்து கொண்டான்..                     அவர்கள் வெளியேறவும், நரேந்திரன் இன்பனின் பக்கம்...
                                 அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன் திருப்தியாக பார்த்து நிற்க, ஜெகனும், லாரன்ஸும் இன்னமும் அவனுடன் தான்..                            அந்த அறையில் இருந்தவர்களை எப்போதோ ஜெகன் வெளியேற்றி விட்டிருக்க,...
    இன்பன் என்ன என்பது போல் பார்த்து வைக்க, " நான் உங்ககிட்ட சொன்னேனா... கிளம்பி என்னோட வாங்க என்று..??உங்களை உங்க குடும்பத்தை விட்டு பிரிக்கிற எண்ணம் எப்பவுமே எனக்கு வந்தது கிடையாது..."                       "அடுத்து என்ன... நான் படிக்கிறதா... மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆர்வம் நிச்சயமா இந்த நிமிஷம் என்கிட்டே இல்ல... என் மகனுக்கு...
                        இன்பன் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் அவளை முறைக்க, தானாக வாயை திறந்து இருந்தாள். தட்டிலிருந்த மொத்தத்தையும் அவன் ஊட்டி முடிக்க, எழுந்து கொள்ள பார்த்தவளிடம் "இங்கே உட்காரு.. நான் பேசணும்.." என்று அவன் அழுத்தமாக கூற                    அவன் எதிரில் சிபி அமர, "அடுத்து என்ன செய்ய போற.. " என்றவன் அவள் முகம்...
    ஆனால், அதுவே தனக்கு வினையாக முடிய போகிறது என்று அப்போது தெரியாது இன்பனுக்கு. கலையரசன் அந்த அரசியல் வாரிசை வைத்து ஏதேதோ திட்டம் போட்டிருக்க,அந்த நேரத்தில் தான், இன்பன் அந்த அரசியல் பிரமுகரை சந்தித்த விஷயம் அவரின் காதுக்கு சென்றது.                       முதலில் பெரிதாக எடுக்கவில்லை அவர்.ஆனால், இன்பனை பழிவாங்க சரியான நேரம் பார்த்து காத்துக்...
                           "இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் அவள்..                         இதயம் படபடவென தன் துடிப்பை வேகமாக்க, இன்பனின் செயல்கள் முழுதாக புரியவில்லை என்றாலும், அவன்...
    இன்பனுக்கு சிபியின் மனம் புரிந்தே இருக்க, அவளை இலகுவாக்கவே இங்கு அழைத்து வந்திருந்தான். வெகுநேரம் கையை கோர்த்துக் கொண்டு அலையில் நின்றவர்கள் அமைதியாக வந்து மணலில் அமர்ந்து கொண்டனர்.                     இரவு ஏறி வெகுநேரம் கழித்தே இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்ப, உணவு நேரமும் மௌனமாகவே கழிந்தது.. சிபி பிரிட்ஜில் இருந்த ரசமலாய் ப்ளாஸ்ட் எடுத்து...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 25                                           அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் இருந்த தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் இன்பன். எதிரில் அவன் தந்தை அமர்ந்திருக்க, அவன் நீட்டி இருந்த காகிதங்களில் ஒன்றுமே  பேசாமல் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.                              மகனின் திட்டம் நிச்சயமாக பெரியது என்பது வரை புரிய, என்ன செய்து வைக்க போகிறானோ...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ - 17                                   இன்பன் தன் குடும்பத்துடன் சென்னையை அடைய நேரம் நள்ளிரவை கடந்து இருந்தது.. நேராக ஜெகன் அவர்களுக்காக பார்த்திருந்த அந்த புதிய வீட்டிற்கே வந்துவிட, அந்த வீட்டின் ஹாலில் இவர்களுக்காக காத்திருந்தார் அபிராமி...                                அந்த நேரத்தில் அவரை நிச்சயம் அங்கே எதிர்பார்க்கவில்லை இன்பன்.. அவனின் இப்போதைய மனநிலையில்...
    உறைகின்ற நினைவில் உயிராய் நீ 27 இன்பன் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை கிரஹித்துக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது அபிராமிக்கும், மதுசூதனனுக்கும். என் மகனை அழிக்க பார்த்தார்களா?? என்று தாயாய் அபிராமியின் மனம் கொதிக்க, தன் கணவரின் குடும்பத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வெறுப்பு வந்தது. மதுசூதனனுக்குமே இது அதிர்ச்சி தான். கலையரசன் கொஞ்சம்...
    ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,                          "நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று அவன் நிற்க                          லாரன்ஸ் அவன் தோளை மென்மையாக தட்டி கொடுத்தவன் "அவன் பேசட்டும் ஜெகன்.. நிச்சயமா இன்பா அவளை ஹர்ட்...
    error: Content is protected !!