உள்ளங்கவர் கள்வனே
அரை மணி நேரம் கண் விழிப்பதும் பின் மருந்தின் தாக்கத்தால் உறங்குவதுமாய் இருந்த மகனை பார்ப்பதற்கே மைத்ரேயியின் நெஞ்சு விட்டு விட்டு வெடித்தது....
அவள் ஏங்கியதை விடவும் பன்மடங்கான பாசத்தை பிழிந்தனர் பிரணாவின் குடும்பத்தினர் .....
போதாத குறைக்கு யுகன் 'அண்ணன்' எனும் பந்தத்தை முன்வைத்து அவளுக்கு அரணாகி நின்றான்....
ஆனால் இவை எதையுமே கொண்டாட முடியாத துர்பாக்கியசாலியாக...
" சோட்டுவை பெற்றவள் நான் இல்லை!!!!!!!"
தன் காதில் ஒலித்த மனைவியின் வாக்கியம் உண்மை என்று நம்புவதற்கே பிரணாவிற்கு ஒரு முழு நிமிடம் தேவைபட்டது.....
"என்ன சொன்னாய்????????" அவள் மீது கோர்த்திருந்த கைகளை பிரித்தபடி பிரணாவ் அதிர
உதிதாவையும் யுகனையும் விடுத்து
கிட்டதட்ட அதே உச்சக்கட்ட அதிர்வை சுமந்து தான் நின்றிருந்தனர் குடும்பத்தினர்.....
கணவனின் கண்களில் தெரிந்த கண நேர வெறுப்பை...
பிரணாவின் விளக்கம் எதுவும் மைத்ரேயியை முழுதாக சென்றடைந்ததா என்று கூட தெரியவில்லை .....
" என்னை பற்றி தெரிந்தும் ஏன் உதிக்கா என்னிடம் மறைத்தாய்???????"
கணவனின் முதல் கேள்வியிலிருந்தே அவளால் முழுதாக வெளிவர முடியவில்லை....
மனைவி தன்னை புறக்கணிப்பதை தாங்கி கொள்ளாதவனாய்
" என்னை மன்னிக்க மாட்டாயாடி பஜாரி?????" பிரணாவ் பிசைந்த அவள் கரம் பற்ற
வேகமாக உருவி கொண்டவளை கண்டு...
யுகன் பிரணாவை வரவேற்காது உள்ளே சென்றுவிடவும்
கணவனின் நிலை உணர்ந்து அவன் கை பற்றிய மைத்ரேயி
" ஃபீல் பண்ணாதே பிரணாவ்.. ப்ளீஸ்!!! " என்று அவன் நேற்று தனக்கு கூறிய அதே வாக்கியத்தை கூற
தன் முகத்தை விநாடியில் சகஜமாக்கியவன்
" ஹோய் நான் எதற்காகடி பஜாரி ஃபீல் பண்ண போகிறேன்....
என்னை நாலு சாத்து சாத்துவதற்கு கூட மாம்ஸிற்கு...
உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் மகன் எழாத வண்ணம் கட்டிலை தள்ள முயற்சிக்க
" என்ன பண்ணுகிறாய் பிரணாவ்???
விடு நானே வருகிறேன் .... " என்று மகனை தள்ளி படுக்க வைத்து விட்டு கணவன் அருகில் வந்தாள் மைத்ரேயி .....
" உனக்கு என்னிடம் பயமாக இருந்தால் தைரியமாக சொல்லிவிடுடி பஜாரி ....
ஆனால் இப்படி என்னைவிட்டு ஓட...
பப்புமாவின் பெயர் சூட்டும் விழா தனக்கு தெரிந்திருக்க வில்லையே என்று வருந்திய பிரணாவ்
" சொன்னால் தானே அம்மா தெரியும்?????" என்று முணுமுணுக்க
அதில் மகனை முறைத்தவர் தொடர்ந்தார்.....
" அதற்கு நீ பேசினால் தானேபா முடியும் ....
உதி அழைத்தால் எனில் எடுத்து பேச போகிறாயா ????
அப்போதும் சம்மந்தி முறையாக அழைப்பு விடுக்க இன்று யசோதா போனில் இருந்து...
மிஸஸ் .மைத்ரேயி பிரணாவின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை
அந்நேரத்தில் எதிர்பார்க்காத மைத்ரேயி
எழுந்து நிற்க
கதவருகில் நின்றபடியே "தேங்க்ஸ்!!!!" என்றிருந்தாள் விதுல்யா .....
" இதில் தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கிறது?????
நம் கடமையை தானே செய்தேன்!!!!" கூற கேட்டு வெளியேற எத்தனித்தவளை
"ஒரு நிமிடம் !!!!!" என்று தடுத்து நிறுத்தி இருந்தாள் மைத்ரேயி ....
அதில் விதுல்யாவின் கால்கள் நகர
மறுத்திருந்த போதும்
மைத்ரேயியை...
மைத்திரேயி தன் மனதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறிய போதும்
பிரணாவினால் சோட்டுவை விட்டுக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை.......
அதுவும் மகன் தன்னிடம் திருப்பிக்கொண்டு இருக்கும் இச்சமயத்தில்!!!
அதேசமயம் மனைவி கேட்கும் கேள்விக்கு பதில் தரவேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்து விழித்து நிற்கும் போது தான் அவனைக் காப்பது போல் அவளது போன் இசைத்தது....
அதை எடுத்துப் பார்த்து...
மருத்துவமனையில் மைத்ரேயி கிளம்பிவிட்டதாக கூறவும் துணுக்குற்றவன்
மீண்டும் ஒருமுறை அவளை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, அவனது கைபேசி முந்திகொண்டு
" உனக்காக வாழ நினைக்கிறேன் ....
உசுரோட வாசம் புடிக்கிறேன்!!!!!"
என்று பாடியது.....
" எங்கேடி பஜாரி இருக்கிறாய்????
முதலில் கூப்பிட்ட போது உனக்கு சிக்னல் கிடைக்கவில்லை .......
எங்கு என்று சொல்லு!!! இப்போதே நான் அங்கு வருகிறேன்!!!" என்று ஹலோ கூட...
மைத்ரேயியின் அப்பா தமிழ்வாணன் இறந்த தினத்தன்று முதன்முதலாக சோட்டுவை பார்த்திருந்த ஸ்ரீதீப் தன்னிச்சையாக தூக்க விழைய மைத்ரேயி ஓடி வந்து தடுத்திருந்தாள்.....
இன்றும் அப்படி ஏதாவது சொல்வாளோ என்று தான் ஸ்ரீதீப் அவளிடம் கேட்டது ...
ஆனால் எதிர்பாராத விதமாக பிரணாவ் தடுக்கவும்
" அதை மைத்தி சொல்லட்டும் !!!!!" ஸ்ரீதீப் அடக்கப்பட்ட ஆவேசத்துடன் தன் பற்களை கடித்தான்....
"...
" எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பிரணாவ்!!!!!"
மைத்ரேயி வியானின் நட்பில் பேச்சு வராது பிரமித்து நிற்க
"அட இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறதாம்?????" என்ற எண்ணவோட்டத்துடன் தோழியிடம் வியான் பேச முயன்ற போது
அவன் போன் " ஹோ பேபி பேபி..... என் காதல் ஜோடி......" என்று பாட ஆரம்பித்தது....
அதை தன் அருகில் நின்றவளிடம் காட்டி
"...
அடுத்த நாள் காலையில் மகனின் அசைவில் கண் விழித்திருந்த பிரணாவ் அவனை தூக்கம் முற்பட
இம்முறை தந்தையின் முகத்தைப் பார்த்தே வீறிட்டு கத்த ஆரம்பித்திருந்தான் சோட்டு ....
நேற்று கூட ஏதோ சுய நினைவில் இல்லாது போனதால் தான் மகன் தன்னிடம் வரவில்லை என்று பிரணாவிற்கு நெஞ்சோரம் ஒட்டியிருந்த நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாய் உடைந்து இருக்க
அழுகை...
தன் சிற்றன்னையிடம் பிரணாவ் ஏதையாவது எளிதாக சமைப்பதற்கு உதவும்படி கோர
அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தவள்
" என்னது? அந்த டாங்கி சமைக்க போகிறதா????"
தன்னை மீறி கேட்டிருந்தாள் .........
இவ்வளவு நேரம் பிரணாவின் பேச்சையும் அவன் புலம்புவதையும் காதில் வாங்கி கொண்ட போதும் எதுவும் பேச முயற்சிக்காது அமைதியாக தான் உட்கார்ந்திருந்தாள் உதிதா...
ஆனால் முதன்முதலாக தனயன் சமைக்க போகிறான்...
எங்கு பிரணாவ் சோட்டுவை இன்று இரவிற்குள் மீட்டு வரவில்லை எனில் மைத்ரேயி மீண்டும் இறுக்கமான சூழ் நிலைக்கு திரும்பி விடுவாளோ என்று
அஞ்சிய வியான் இனி இவளிடம் பேசி பயனில்லை!!! தம்மால் முடிந்த அளவில் எதையாவது செய்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபட்டான்....
இவ்வளவு நேரம் வியான் பிரணாவிற்கு தொடர்பு கொண்டபோதும் அவன் போனை எடுத்து...
அனன்யா தன் குட்டி காதல் கதையை விவரிக்க, அதில் மைத்ரேயியின் வாழ்வையே மாற்றி போட்ட ஒரு சம்பவ நாளை ஞாபகப்படுத்தவும், அப்படியே அமைதி ஆகிவிட்டாள் மைத்ரேயி.......
அன்று அடி பட்டவனுக்கு இரண்டு நாட்கள் கழித்து 'ஓ நெகட்டிவ்' இரத்தம் உடனே தேவைப்படுகிறது என்று மாலை மருத்துவமனையிலிருந்து மைத்ரேயியை அழைக்கவும் தானே
ஸ்ரீதீப் கொடுத்த ட்ரீட்-டை முடித்துவிட்டு வீடு...
பிரணாவ் ரேயி குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்-கான சொத்து உரிமையை சோட்டு பெயருக்கு மாற்றி விடலாம் என்று கூறியதும் அதிசயமாக பார்த்திருந்தாள் மைத்ரேயி....
அவள் தந்தை தமிழ்வாணன் ஆசைபட்டதும் இதை தானே!!!!
அது மட்டுமில்லாமல் வியானை திருமணம் செய்து கொள்வதற்கு மைத்ரேயி இட்ட ஒரே ஒரு நிபந்தனை
அவள் தந்தையுடைய சொத்து எல்லாவற்றையும் சோட்டு பெயருக்கு மாற்ற வேண்டும் என்பது...
மனைவியின் கதையை முழுதும் கேட்டிருந்த பிரணாவின் மனதில் ஆறா வலி ஒன்று பரவி அவனை உறுத்த தொடங்கியது .....
பல வித யோசனைகளுடன் மெல்ல படிகளில் ஏறியவன் அங்கு மைத்ரேயியின் அறையில்
மரத் தொட்டிலில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சோட்டுவின் அருகில் சென்று
அவன் கையைப் பிடித்து அதில் முத்தம் ஒன்றை பதித்து
"நீ என்னுடைய பையன்!!!!!!
இதை யாராலும் மாற்ற...
ஸ்ரீதீப் அவனது கடலினும் ஆழமான காதல் நிராகரிக்க பட்டிருந்த போதும் அவனுள் துளிர்விட்ட சிறு விதை அளவிலான நம்பிக்கை விருட்சமாக மாற ஏங்கி காத்து கொண்டே தான் இருந்தது.....
அவன் காதலை உணர்த்திய பிறகு சில மாதங்கள் சகஜமாக நகர்ந்திருக்க
ஒரு வாரமாய் வந்து "ஹாய் !!!!!"
மட்டும் சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே "பை"-யையும் சேர்த்து கொண்டு ஓடுபவனிடம்
"என்ன...
ஸ்ரீதீப் மைத்ரேயியிடம் தன் காதலை மறைத்திருந்த போதும் அவளை சந்திக்காது அவளது ' குட் மார்னிங்'-கை பெறாது ஒரு நாளையும் தொடங்க மாட்டான்.......
அப்பேர்பட்ட நாட்களில் மைத்ரேயி கல்லூரிக்கு இரு தினங்கள் வராது போக
மேலும் அவளது போன் சுவிட்ச் ஆஃப் என்ற நிலையில் தவித்துப் போனான்....
வியானிற்கு அழைத்தால் அவன் ஏதோ சொந்த ஊருக்கு சென்றிருப்பதாகவும் நாளை...
தோழியின் கல்யாணத்தில் பிரணாவ் கூறிய கதையை மைத்ரேயி ஒருவித ஆர்வத்தில் முழுநிலவின் பிரகாசத்தோடு கேட்டிருக்க
இப்போது பிரணாவோ தன் மனைவியை பற்றி 'என்ன உளற போகிறானோ ??? ' என்று தேய்பிறையாய் வாடிய முகத்தோடு வியானின் முன் அமர்ந்திருந்தான் .....
அதை உணராத வியானோ போதையின் தாக்கத்தில் தோழியை பற்றி அவன் அறிந்து வைத்திருந்த அனைத்தையும்...