Saturday, August 1, 2026

    உள்ளங்கவர் கள்வனே

    அத்தியாயம் 12 "மாப்பிள்ளையை கூப்பிடுவோம் . எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம் " என்று கூறிய ரகுராமிடம்  "ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வரட்டும் . அவன் வந்து உதயின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம் பெண்ணை நானும் அனுப்புவதாக இல்லை " என்று உதிதா மீது கொண்டிருந்த அதீத பாசம் கதிரேசனை பேச வைத்தது. "சண்டை எதுவும்...
    மனம் வாட இனி இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தவன் "போய் படு!!!!!! " என்றுவிட்டு தான் உறங்கும் அறைக்கு திரும்பினான்...... உண்மையை சொன்னால் இம்புட்டு கோபம் வருதாமாம்!!!!  ஆவேசமானவள் கணவன் பின்னோடு சென்று  "எனக்கு பதில் சொல்லிவிட்டு போய் படுங்கள் " என்று வழி மறைத்தாள். "மரியாதையாக போய்விடு.... இல்லாவிட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!!!!!! " சூடாக பாய்ந்தவனின்...
    அத்தியாயம் 6  அறை தட்டப்படும் ஓசையும் "யுகன் யுகன் ... என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் அவசரமோ என்று அஞ்சி "என்னப்பா ?????" என்று கேட்டபடி பதற்றத்துடனே எழுந்து கதவை நோக்கி விரைந்தான் யுகன் . "ஒன்றுமில்லை யுகன்......  அம்மாவின் தூக்க மாத்திரையை உதிதா கையோடு எடுத்து வந்து...
    அத்தியாயம் 8 அறைவாசலில் நிழலாட அங்கு நின்றவளை நிமிர்ந்து பாராமலேயே "இன்று கிளம்புகிறாயா ????? டிக்கெட் போடட்டுமா????" என்றவனை சட்டை செய்யாமல் "உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?" என்றாள் உதிதா. "ஐ அம் ஆல்ரைட் நௌ" கணவனின் பதிலில் திருப்தியுற்றவள் "டிபன் செய்கிறேன்.... கண்டிப்பாக சுமாராக தான் இருக்கும்......  கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள்!!!!" என்று கிட்சன்...
    அத்தியாதம் 5   நான்கு நாட்களும் நான்கு நொடிகளாக  பறந்திருக்க வெள்ளிகிழமை காலையில் தன் புகுந்த  வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா . வாசலிலேயே அவளை எதிர்கொண்ட தேவகி "வாம்மா இப்போதுதான் உன் வீட்டிற்கு போன் செய்தேன் . நீ புறப்பட்டு விட்டதாக சொன்னார்கள் "என்றார்.  "முதலில் அவளை உள்ளே வர விடு தேவகி " என்று சிரித்த கார்த்திகேயன் "மகனும்...
    "டேய் அதிகபிரசங்கி!!!!! முதலில்  வந்தவர்களை வாங்கனு கூப்பிடு " என்று யசோதா பிரணாவின்  காதில் ஓத "வாங்க" என்றான் எங்கோ பார்த்தபடி . "இதற்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம் " என்று உதிதா தம்பியிடம் பாய "விடு உதி" என்றான் யுகன் பெருந்தன்மையாக .        தனக்காக அதுவும் தன் உதிக்காவிடம் பரிந்துரைக்க இவன் யார்???????? என்ற...
    அத்தியாயம் 10 அதிவேகமாக வீட்டினுள் நுழைந்தவள் யாரையும் பொருட்படுத்தாது மாடி படிகளில் தாவி தன் அறைக்குள் சென்று கட்டிலுக்கு அடியில் பத்திர படுத்திய டைரியை கையில் எடுக்கலானாள் உதிதா. அதை திறந்து பார்த்தவளுக்கு அதில் அவனது கணக்கு வழக்கு பற்றிய குறிப்பேடுகள் இருப்பதை காணவும் 'அடுத்தவர்களை சற்றும் மதிக்க தெரியாத கொடுங்கோல்  ஆட்சியாளனின் மனமாவது யாரையாவது விரும்பியிருப்பதாவது!!!' என்று...
    " அது நான் கேட்ட வேண்டிய கேள்வி மாம்ஸ்... நீங்க இங்கே என்ன பண்ணுகிறீர்கள்????" " எல்லாம் கரெக்டா தானே அம்மு பண்ணினேன்????" கண்களை அகல விரித்து நின்றவளிடத்தில் சில்மிஷமாக கேட்ட யுகன் " ஆமாம் என் படத்திற்கு நீ மட்டும் தான் ஆடியன்ஸா??? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா????" யாரும் இருக்க மாட்டார்கள் எனும் தைரியத்தில் யுகன்...
          அத்தியாயம் 11             மனம் ஒன்றாமல் மீட்டிங்கை முடித்துவிட்டு எழுந்த யுகனின்  விழிகள்  எதிர்நோக்கி வந்தவனை கண்டு அதிர்ந்தது.     இவன் மேல் எந்த தப்பும் இல்லாதிருக்கும் போதும் மனம் சாதாரண ஹாய் சொல்வதற்கு கூட சட்டை செய்ய எதிர் வந்தவனோ "ஹலோ சார் ........ ஐ அம் நிதிஷ்!! இப்போது தான் ட்ரைனிங் முடித்துவிட்டு போஸ்டிங்கில் ஜாயின்...
    அத்தியாயம் 9 எதுவும் பேசாமல் முன்னே சென்றவனை பார்த்து 'ஏன் இப்படி செய்கிறான்????????' என்று குழம்பிய உதிதாவிற்கு அதற்கான பொறி அடுத்த கணமே தட்டியது . ப்ரணிக்கா பேச்சை எடுக்கும்வரை நன்றாக தான் இருந்தான் ......  இதற்கு பின்னால் வேறேதும் மறைந்திருக்கிறதா ?????? என்று மீண்டும் குழம்பி போனாள் .  திருமணமான அடுத்த நாளே எழுந்த சந்தேகம் தான் .......
    அத்தியாயம் 7 பெரியப்பா கதிரேசனுக்கு உதிதாவை திடுதிப்பென  பிரணாவ் கூட்டி வருவதை கண்ட போதும் மனம் லேசாக  காஞ்சனாவிற்குமே இளைய மகளின் வரவு இதமாக தான் இருந்தது .....  "உதிம்மா நல்லாயிருக்கியா???" என்று அவளை கட்டிகொண்டபோது பெரியம்மாவின் விழிநீர் வழிந்திருந்தது. அதை துடைத்துவிட்டவள் "அக்கா பிரெண்ட்ஸ் கிட்ட விசாரித்தேன் பெரியம்மா . சீக்கிரம் நல்ல தகவல் வரும் . பெரியப்பாவும்...
    அபே மூர்க்!!!!! தேரே ஸே பாத் கர் ரஹி ஹூன்.... மு மெயின் கியா குசகே பைடா ஹை?????? (அறிவு கெட்டவனே !!!! உன்னிடம் தானே பேசி கொண்டிருக்கிறேன்.... வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்????) மனைவியின் தாய் மொழியை கேட்டிருந்தவன் அவளுக்கான பதிலை நேராக அதரங்களுள் செலுத்த விரும்பி அழுத்தமான கால் தடங்களை அவளை நோக்கி வைக்க கணவன் செய்ய போகும் காரியம் உணர்ந்து அது மனதிற்கு...
    உள்ளங்கவர் கள்வனே(2) - 14 தன் அருகில் நிற்பவள் கதைக்கும் தாய்மை மொழி புரிந்து அதிர்ச்சியின் விளிம்பில் நின்ற  பிரணாவிடம்  "உன் நிலைமை புரிகிறது பிரணாவ் மாப்பு...... இந்தக் குழந்தை ஒரு அயோக்கியன் செய்த பாவத்தினால் கிடைத்த பொக்கிஷம்!!!!!  எக்காரணத்தைக் கொண்டும் அந்த குழந்தையை மட்டும் வெறுத்து விடாதே!!! ப்ளீஸ்...... நான் எக்ஸ்ப்ளைன் பண்றேன் உன்னால் கண்டிப்பாக  புரிந்துகொள்ள...
    #epilogue ஆப்பரேஷன் தியேட்டரின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் பிரணாவ்.... அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து தந்தையை பின்பற்றியவனாக, அவரது எதிர்பார்ப்பினைவிட சற்றே கூடுதலான ஆசையை, மனம் முழுவதிலும்  சுமந்து, ஐந்து வயது இமயனும்  உற்சாகமாக தனது ஜாகிங்கை மேற்கொண்டான்.... அவர்களை தனது காஞ்சனா பாட்டியின் அருகில் இருந்து பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள் இனியாள்..... இப்போது நாமும் சென்று...
    #Final_episode மகனை மதிய நேர ஓய்விற்காக தனது அறைக்கு அழைத்து வந்திருந்த மைத்ரேயி  அறை முழுவதையும் ரொப்பிய தனது பிம்பத்தினையே பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்..... வால் ஸ்டிக்கர் கொண்டு நான்கு பக்க சுவர்களிலும் நான்கு வெவ்வேறு விதமான பஜாரியின் புகைபடங்களை சுவற்றின் சுவடு தெரியாத வண்ணம்  அச்சடித்து பொருத்தியிருந்தான் அவள் கணவன்...... ஒரு பக்க சுவரை சோட்டு அவன் அன்னைக்கு முத்தமிட்டவாறு...
    உள்ளங்கவர் கள்வனே (2) இரவு தான் உதவிக்கு அழைத்து வைத்திருந்த அலாரம் அடிப்பதற்கு அரை நிமிடத்திற்கு முன்பாகவே அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டான் பிரணவ்....  எழுந்தவன் அருகில் இருந்த கடிகாரத்தை கையில் எடுத்து " யூ லேஸி ஃபெல்லோ!!!! உன்னையெல்லாம் எங்க அப்பாகிட்ட போட்டுக் கொடுத்தால் தான் ஒழுங்காக வேலை பார்ப்பாய்!!!!"   அதனை திட்ட அடப்பாவி மகனே!!!! எப்படியும் இன்று...
          தோழியின் கல்யாணத்தில் பிரணாவ் கூறிய கதையை மைத்ரேயி ஒருவித ஆர்வத்தில் முழுநிலவின் பிரகாசத்தோடு கேட்டிருக்க இப்போது பிரணாவோ தன் மனைவியை பற்றி 'என்ன உளற போகிறானோ ??? ' என்று தேய்பிறையாய் வாடிய முகத்தோடு வியானின் முன் அமர்ந்திருந்தான் ..... அதை உணராத வியானோ போதையின் தாக்கத்தில் தோழியை பற்றி அவன் அறிந்து வைத்திருந்த அனைத்தையும்...
    மைத்ரேயியின் செவிலியர் பெண் அவளை அப்புகை மண்டலத்தில் கண்டுபிடிக்க முடியாது போக அவசரமாக வெளியே சென்று உதவிக்கு ஆட்களை அழைத்தாள்....... அதற்குள் புகை அறை முழுவதிலும் பரவி உள்ளே நுழைவோரின் கண்களை திறக்கவிடாது எரிய செய்தது... " இருக்கீர்களா டாக்டர்   ???? நாங்கள் பேசுவது கேட்குதா????"  மைத்ரேயியை மீட்டு வர சென்ற உதவியாளர் இருவர் கத்தியது அவள் செவிகளுக்கு...
    பிரணாவ்  அவ்வறையை விட்டு சென்றும் அவனின் நினைவுகள் அவளை விட்டு அகன்ற பாடாக தெரியவில்லை.... உதிதா.... இல்லையில்லை.... அண்ணி.... உதிஅண்ணி!!!! கட்டாயமாக அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று உதிதா தன்னிடம் கூறியிருந்தாள்....... உதிஅண்ணியின் ஒற்றைச் சொல்லை தட்ட மாட்டாமல் எப்படி வந்து தாலி கட்டினான்????????????  இந்த ஒற்றைக் கேள்வியே சோட்டுவுடன் தன் முழு நாளை செலவழித்து இருந்ததையும் மீறி மனதை...
    தன் கையில் திணிக்கப்பட்ட பத்திரத்தை பார்த்திராதவள் " அப்புறம் படிக்கிறேன் பிரணாவ் அத்தான்.... இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது!!!" என்றபடி அடுப்படியை நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்திருந்தாள்.... பிரணாவை மருத்துவமனையில் கட்டிகொண்டு 'அத்தான்' என்று கூப்பிட்டிருந்தவள் அதன் பின்  உரையாடும் போதெல்லாம் அவன் ஆசைபட்ட பிரத்யேக அழைப்பை தவறாமல் உயபோகப்படுத்தினாள் ..... ஆனால் அதை ரசித்து ஏற்று கொள்ளும் மனநிலையில் பிரணாவ் தான்...
    error: Content is protected !!