உள்ளங்கவர் கள்வனே
அபே மூர்க்!!!!!
தேரே ஸே பாத் கர் ரஹி ஹூன்....
மு மெயின் கியா குசகே பைடா ஹை??????
(அறிவு கெட்டவனே !!!!
உன்னிடம் தானே பேசி கொண்டிருக்கிறேன்....
வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்????)
மனைவியின் தாய் மொழியை கேட்டிருந்தவன்
அவளுக்கான பதிலை நேராக அதரங்களுள் செலுத்த விரும்பி அழுத்தமான கால் தடங்களை அவளை நோக்கி வைக்க
கணவன் செய்ய போகும் காரியம் உணர்ந்து
அது மனதிற்கு...
சோட்டுவை காணாது ஒவ்வொரு அறையாக சென்று தேடிய மைத்ரேயி மாடி ஏற பிரணாவும் மனைவியை பின் தொடர்ந்தான்.....
அங்கோ அவர்களை பத்து நிமிடங்களாக திகிலடைய செய்திருந்த புத்திரன் ஓர் அறையினுள் பெரிய மரக் தொட்டிலை பிடித்து நிற்க முயன்று கொண்டிருந்தான்.........
மகனை கண்டதும் அவளுள் இருந்த சலசலப்பு மறைந்து தெளிந்த நீரோடையாய் மனம் மாற
" உனக்கு நம்...
மைத்ரேயி பிரசவம் குறித்து கவலை வேண்டாம் என்று கூறியதும் யசோதா அடுப்படிக்குள் செல்ல
சோட்டு பிரணாவுடன் விளையாடி கொண்டிருக்கவும் சின்ன மாமியாருக்கு ஏதாவது உதவி செய்யும் எண்ணத்துடன் மைத்ரேயியும் அவர் பின்னோடு நுழைந்தாள்.....
பிரிட்ஜில் இருந்த குடைமிளகாயை யசோதா எடுக்க " நான் கட் பண்ணவா???" என்று கேட்டு வாங்கிய மருமகளின் உதவியோடு பஜ்ஜி செய்தவர்
" என்ன...
மைத்ரேயி இத்தனை நாட்களாக அவளுள் புழுகி கொண்டிருக்கும் சுமையை கேட்க நேர்ந்த பிரணாவிற்கு எப்படியாவது அவளை அதிலிருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்றொரு வெறி எழுந்தது .....
அதற்கு முதலில் மனைவிக்கு தன்மீது சிறு
நம்பிக்கையை விதைக்க எண்ணியவன்
அவளிடம் ஆறுதல் மொழிகளை முன் வைத்து
அவன் நெஞ்சில் புதைந்தவளை விலக்கி அவளை நிமிர்த்தி பார்க்க
அவளோ அவன் மீதே மயங்கி...
வாட்ச் மேனிடம் " இதோ வருகிறேன்" என்று கூறியபடி வெளியேறிய பிரணாவிற்கு விதுல்யா இங்கு தான் இருக்கிறாள் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை....
அப்படியே விதுல்யா இந்த கேர் மருத்துவமனையில் இருந்தாலுமே அவளது மகப்பேறு பிரிவு அடுத்த கட்டிடமான பிளாக் - பி2 வில் தான் அமைந்திருக்கிறது!!!!
அந்த எண்ணம் தான் பிரணாவை அவ்விடத்தை விட்டு நகர செய்ததோ????
சரியாக...
மருத்துவமனையில் மைத்ரேயி கிளம்பிவிட்டதாக கூறவும் துணுக்குற்றவன்
மீண்டும் ஒருமுறை அவளை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, அவனது கைபேசி முந்திகொண்டு
" உனக்காக வாழ நினைக்கிறேன் ....
உசுரோட வாசம் புடிக்கிறேன்!!!!!"
என்று பாடியது.....
" எங்கேடி பஜாரி இருக்கிறாய்????
முதலில் கூப்பிட்ட போது உனக்கு சிக்னல் கிடைக்கவில்லை .......
எங்கு என்று சொல்லு!!! இப்போதே நான் அங்கு வருகிறேன்!!!" என்று ஹலோ கூட...
#Final_episode
மகனை மதிய நேர ஓய்விற்காக தனது அறைக்கு அழைத்து வந்திருந்த மைத்ரேயி
அறை முழுவதையும் ரொப்பிய தனது பிம்பத்தினையே பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்.....
வால் ஸ்டிக்கர் கொண்டு நான்கு பக்க சுவர்களிலும் நான்கு வெவ்வேறு விதமான பஜாரியின் புகைபடங்களை
சுவற்றின் சுவடு தெரியாத வண்ணம்
அச்சடித்து பொருத்தியிருந்தான் அவள் கணவன்......
ஒரு பக்க சுவரை சோட்டு அவன் அன்னைக்கு முத்தமிட்டவாறு...
உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் மகன் எழாத வண்ணம் கட்டிலை தள்ள முயற்சிக்க
" என்ன பண்ணுகிறாய் பிரணாவ்???
விடு நானே வருகிறேன் .... " என்று மகனை தள்ளி படுக்க வைத்து விட்டு கணவன் அருகில் வந்தாள் மைத்ரேயி .....
" உனக்கு என்னிடம் பயமாக இருந்தால் தைரியமாக சொல்லிவிடுடி பஜாரி ....
ஆனால் இப்படி என்னைவிட்டு ஓட...
மைத்ரேயிக்கு தன்னந்தனியாக பிரசவத்தை கையாள்வது இதுவே முதல் அனுபவம் !!!!!
அவள் கற்ற பாடம் பொருட்டு ஜெல் வைத்துப் பார்த்தும்.... ஊசி செலுத்தி பார்த்தும்....... உதிதாவின் கருப்பை வாய் திறக்காமல் போக எமர்ஜென்சி 'சி' செக்ஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள் தாமதிக்காமல்.......
தன் கண்முன் படுத்திருப்பவள் தனக்குச் சொந்தமான உதிஅண்ணி எனும் எண்ணத்தை அரும்பாடுபட்டு நகர்த்தியவள்
தன் தந்தையை...
மனைவியை தன் அறையில் காணாது அவளை தேடியபடி அடுப்படியில் நிற்கும் சிற்றன்னையிடம் வந்த பிரணாவ் அவரது உரையாடலை கேட்க நேர்ந்ததும் அப்படியே நொறுங்கி போனான் .
தாலி கட்டி மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்து தான் அழைத்து வந்த பெண் சுகமேதும் பெறாத போதும் இத்தனை இன்னல்களை சந்தித்துள்ளாளா????????
கண்டிப்பாக இதில் முழுக்க முழுக்க தன் தவறே...
தன் சிற்றன்னையிடம் பிரணாவ் ஏதையாவது எளிதாக சமைப்பதற்கு உதவும்படி கோர
அவனை பற்றி முழுதும் அறிந்திருந்தவள்
" என்னது? அந்த டாங்கி சமைக்க போகிறதா????"
தன்னை மீறி கேட்டிருந்தாள் .........
இவ்வளவு நேரம் பிரணாவின் பேச்சையும் அவன் புலம்புவதையும் காதில் வாங்கி கொண்ட போதும் எதுவும் பேச முயற்சிக்காது அமைதியாக தான் உட்கார்ந்திருந்தாள் உதிதா...
ஆனால் முதன்முதலாக தனயன் சமைக்க போகிறான்...
ஸ்ரீதீப் அவனது கடலினும் ஆழமான காதல் நிராகரிக்க பட்டிருந்த போதும் அவனுள் துளிர்விட்ட சிறு விதை அளவிலான நம்பிக்கை விருட்சமாக மாற ஏங்கி காத்து கொண்டே தான் இருந்தது.....
அவன் காதலை உணர்த்திய பிறகு சில மாதங்கள் சகஜமாக நகர்ந்திருக்க
ஒரு வாரமாய் வந்து "ஹாய் !!!!!"
மட்டும் சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே "பை"-யையும் சேர்த்து கொண்டு ஓடுபவனிடம்
"என்ன...
" அது நான் கேட்ட வேண்டிய கேள்வி மாம்ஸ்... நீங்க இங்கே என்ன பண்ணுகிறீர்கள்????"
" எல்லாம் கரெக்டா தானே அம்மு பண்ணினேன்????" கண்களை அகல
விரித்து நின்றவளிடத்தில் சில்மிஷமாக கேட்ட யுகன்
" ஆமாம் என் படத்திற்கு நீ மட்டும் தான் ஆடியன்ஸா??? இல்லை வேறு யாராவது இருக்கிறார்களா????" யாரும் இருக்க மாட்டார்கள் எனும் தைரியத்தில் யுகன்...
மிஸஸ் .மைத்ரேயி பிரணாவின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை
அந்நேரத்தில் எதிர்பார்க்காத மைத்ரேயி
எழுந்து நிற்க
கதவருகில் நின்றபடியே "தேங்க்ஸ்!!!!" என்றிருந்தாள் விதுல்யா .....
" இதில் தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கிறது?????
நம் கடமையை தானே செய்தேன்!!!!" கூற கேட்டு வெளியேற எத்தனித்தவளை
"ஒரு நிமிடம் !!!!!" என்று தடுத்து நிறுத்தி இருந்தாள் மைத்ரேயி ....
அதில் விதுல்யாவின் கால்கள் நகர
மறுத்திருந்த போதும்
மைத்ரேயியை...
தன் கையில் திணிக்கப்பட்ட பத்திரத்தை பார்த்திராதவள்
" அப்புறம் படிக்கிறேன் பிரணாவ் அத்தான்....
இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது!!!"
என்றபடி அடுப்படியை நோக்கி தன் அடிகளை எடுத்து வைத்திருந்தாள்....
பிரணாவை மருத்துவமனையில் கட்டிகொண்டு 'அத்தான்' என்று கூப்பிட்டிருந்தவள்
அதன் பின் உரையாடும் போதெல்லாம் அவன் ஆசைபட்ட பிரத்யேக அழைப்பை தவறாமல் உயபோகப்படுத்தினாள் .....
ஆனால் அதை ரசித்து ஏற்று கொள்ளும்
மனநிலையில் பிரணாவ் தான்...
அத்தியாதம் 5
நான்கு நாட்களும் நான்கு நொடிகளாக பறந்திருக்க வெள்ளிகிழமை காலையில் தன் புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா .
வாசலிலேயே அவளை எதிர்கொண்ட தேவகி "வாம்மா இப்போதுதான் உன் வீட்டிற்கு போன் செய்தேன் . நீ புறப்பட்டு விட்டதாக சொன்னார்கள் "என்றார்.
"முதலில் அவளை உள்ளே வர விடு தேவகி " என்று சிரித்த கார்த்திகேயன்
"மகனும்...
அத்தியாயம் 12
"மாப்பிள்ளையை கூப்பிடுவோம் . எதுவாக இருந்தாலும் பேசி புரிய வைப்போம் " என்று கூறிய ரகுராமிடம்
"ஆமாமாம் முதலில் யுகன் இங்கு வரட்டும் . அவன் வந்து உதயின் அழுகைக்கு பதிலளிக்காமல் நம் பெண்ணை நானும் அனுப்புவதாக இல்லை " என்று உதிதா மீது கொண்டிருந்த அதீத பாசம் கதிரேசனை பேச வைத்தது.
"சண்டை எதுவும்...
அத்தியாயம் 6
அறை தட்டப்படும் ஓசையும் "யுகன் யுகன் ... என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் அவசரமோ என்று அஞ்சி "என்னப்பா ?????" என்று கேட்டபடி பதற்றத்துடனே எழுந்து கதவை நோக்கி விரைந்தான் யுகன் .
"ஒன்றுமில்லை யுகன்...... அம்மாவின் தூக்க மாத்திரையை உதிதா கையோடு எடுத்து வந்து...
தமக்கை என்ன கூற போகிறாள் என்று பிரணாவ் பார்த்து நிற்க
" கவின் மாமா (பிரணிதாவின் கணவர்) வீட்டில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் ஆளுக்காக தான் இந்த மாப்பிள்ளை கெட் அப் யுகி" என்று யுகனிடம் தன் தம்பியின் மனதை படித்து காட்டினாள் உதிதா.....
அதிர்ச்சி அடைந்த போதும் அதனை காட்டி கொள்ளாமல்
"ஆமாமாம் கவின் மாமாவின் வயசான...
அத்தியாயம்-4
"வாட் ?" என்று யுகன் உறுமி கொண்டு எழுந்திருத்த வேகத்தில் இரு அடிகள் உதிதா பின்னால் நகர
"கற்பனையெல்லாம் பிரமாதம்!!! " என்று துளைப்பது போல் பார்த்தான் .
இனி ஒரு போதும் இவன் தூங்கி கொண்டிருக்கும்போது பேசிவிட கூடாது... ஜூட் உதி... எஸ்கேப்.... என்ற மனதுடன் கதவை நோக்கி ஓடியவளை யுகனின் "ஒரு நிமிடம்" கட்டி...