Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum
“வா டா அண்ணா, சூடான வெயிலுக்கு ஜூஸ் குடிக்க வந்தியா? ஜூஸ் குடிச்சும் நீ கூலா ஆன மாதிரி தெரியலையே? உள்ளுக்குள்ள தக தகன்னு எறியுற மாதிரி இருக்கு?”, என்று நக்கலாக கேட்டான்.
“எனக்கு எரியுறது இருக்கட்டும்? உனக்கு மாலினி கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு?”, என்று கேட்டான்.
“அடப்பாவி, இது உனக்கு தெரியாதா? உன்...
அத்தியாயம் 11
உடலைப் புதைப்பது கல்லறை
என்றால் உயிரைப் புதைக்கும்
இதயமும் கல்லறை தான்!!!
சிறு சிரிப்புடன் மீனாவின் கையைப் பற்றி குலுக்கிய செழியன் “தேங்க்ஸ், ரொம்ப டென்சன்ல வந்தேன். எனக்கு இந்த பொண்ணு பாக்குறது எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது”, என்றான்.
“விடுங்க, இப்ப ஓகே தானே?”, என்று புரிதலுடன் கேட்டாள்.
“டபுள் ஓகே. சரி முதல்ல நான் என்னைப்...
சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு அறைக்குள் வந்த செழியனைக் கண்டு நிம்மதியானாள் மாலினி. அவள் முகத்தில் வந்த நிம்மதியைக் கண்ட செழியனுக்கு சாரதா சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்தான். அந்த புன்னகைக்கு பின் இருக்கும் வலி புரிந்த மாலினி அது புரியாதது போல சாதாரணமாக புன்னகைத்தாள்.
அதன் பின்...
உண்மையிலே அவளுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தாள். இந்த வேலையை விட வேண்டுமே என்றும் கஷ்டமாக இருந்தது. இன்னொரு பெண் இந்த வேலைக்கு வந்ததும் அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க மீண்டும் செழியன் கஷ்டப் பட வேண்டும் என்று அவனுக்காக பரிதாபப் பட்டாள். அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது...
அத்தியாயம் 10
உன்னையே தேடுகிறது
எந்தன் கண்கள், அதை அழ
வைப்பது நீ என்று தெரிந்தும்!!!
சரியாக பதினொரு மணிக்கு அருண் வீட்டினர் வந்தனர். அருணின் அப்பா, அம்மா, அத்தை, மாமா மட்டும் வந்திருந்தார்கள். வசந்தா சொல் படி தயாராக இருந்தாள் மாலினி.
முதலில் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தாள் மாலினி. சிறிது நேரம் கழித்து...
“இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.
“ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன்.
“ஆமா நான் கனகராஜ் தான் பேசுறேன். நீங்க யாரு சார்?”
“என்னோட பேர் மதியழகன். நான் கல்யாண விஷயம் பேச தான் கால் பண்ணுனேன். உங்க பொண்ணோட...
....
“அதுக்காக என்னோட காதலை நீயும் ஏத்துகிட்டு தான் ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை. ஆனா என் மனசுல இருக்குறதை சொல்லணும்னு தோணுச்சு. உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. எங்க அம்மா உங்க வீட்ல வந்து பேசுவாங்க”
…..
“பிடிக்கலைன்னாலும் சொல்லிரு. உன்னை எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ எப்பவும் போல வேலைக்கு வரலாம்....
அத்தியாயம் 9
ஆர்பாட்டம் இல்லாத
உந்தன் அழகுக்கு நான்
என்றுமே அடிமை தான்!!!
“அப்படின்னா, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கோ பா. அவளுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. இப்ப தான் அவ வீட்ல கல்யாணம் பத்தி முடிவு எடுப்பாங்க. அவங்க வேற மாப்பிள்ளை பாத்து சிக்கல் ஆகுறதுக்குள்ள நீ அவ மனசை தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லு. நான்...
காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.
அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை நாளும் எங்கேயும் வெளியே சென்றதில்லை. செழியனின் சொந்த ஹோட்டலுக்கு கூட அவன் சென்றதில்லை.
அவள் தான் அவனுடன் மீட்டிங் நடக்கும் போது...
அத்தியாயம் 8
எந்தன் உயிருக்கு உருவம்
கொடுத்தால் கண் முன்னே
நிற்பது நீ மட்டுமே!!!
அவளது சம்பள பணத்தை எடுக்க கூடாது என்று வசந்தா கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள். அதில் மாலினிக்கு வருத்தம் தான். “பாலாவுக்காவது ஏதாவது வாங்கிக் கொடுக்குறேன் மா”, என்று அவள் கெஞ்ச “பாலாவோ, எனக்கு இப்ப எதுவும் வேண்டாம் அக்கா. தேவையான அப்ப...
“அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை வியப்பாக பார்த்தாள். ஒரு எம்.டி தன்னிடம் கெஞ்சுவதா என்று எண்ணிக் கொண்டு “சரி சார், நான் வெளிய வரேன்”, என்றாள்.
அவள்...
அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும் தெரியாமல் குழம்பினான். அவள் மனது தனது பக்கம் லேசாக திரும்பினால் கூட காதலைச் சொல்லலாம் என்று காத்திருந்தான்.
மாலினி தெளிவாக இருந்தாள்....
அத்தியாயம் 7
என்னை வார்த்தையால்
சுட்டெரிப்பதால் நீ கூட
சூரியன் தான்!!!
அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது.
தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு அவளது தடுமாற்றம் மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. தான் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதிக்கிறோம். அதுவும் முதல் நாளிலே...
“இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது.
“வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். பின் வெளியே வந்தவள் அங்கு வந்து கொண்டிருந்த வானதியைப் பார்த்தாள்.
சில சந்தேகங்கள் இருப்பதால் அவளிடம் தெளிவு...
அத்தியாயம் 6
துடிக்கின்ற இதயம் என்னுடையது
தான். ஆனால் அது பெயர்
சொல்வதோ உன்னைத் தான்!!!
“சரி மேம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் மாலினி.
காலை உணவை முடித்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்த செழியன் அன்றைய வேலையை ஆராய்ந்தான். அப்போது தான் மாலினி அன்று வேலையில் சேர வேண்டிய நாள் என்று தெரிந்தது. ஏதோ ஒரு புத்துணர்ச்சி அவன் உடலில்...
“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவனைக் கடந்து சென்றாள். அவனை நோக்கி அவள் சிந்திய ஒற்றைப் புன்னகை அவன் மனதைக் கவர்ந்தது. பியூன் என்ற நினைவோடு அவனை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் அவனை நோக்கி அவள் சிந்திய அந்த ஒற்றைப் புன்னகை அவனுக்கு விலை மதிப்பானது அல்லவா?
“இந்த அண்ணா எம்.டி சாருக்கு...
“அப்படி மட்டும் செஞ்சிறாத தம்பி”
“அப்ப என்னை தொந்தரவு செய்யுறதை விட்டுரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த போனும் அவருக்கு வரவில்லை.
ஷாலினியின் கணவன் நியாயமானவன். மனைவியின் தாய் தந்தை என்று கூட பாராமல் தன்னுடைய பெற்றோர்கள் போல கவனித்துக் கொள்பவன். அப்படிப் பட்டவனுக்கு இவர்களின்...
அத்தியாயம் 5
உன் இதயம் தொட
ஆவலாக காத்திருக்கிறேன்
உந்தன் அனுமதி வேண்டி!!!
செழியனின் கேள்வியிலே அவனுடைய ஆவல் புரிந்தது. ஆனாலும் அந்த பெண் தன்னுடைய மகனின் மனதில் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறாள் என்பதை காணவே அவர் பத்து நாள் கெடு வைத்தது. அவன் என்னடாவென்றால் ஒரு மணி நேரத்திலே வந்து கேட்கவும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது.
“செழியா,...
பதில் சொல்லாமல் அவன் விடப் போவதில்லை என்று அவளுக்கு புரிந்தது.
“அது வந்து சார், யுஜி, பிஜி எல்லாமே ஹாஸ்டல்ல இருந்து தான் நான் படிச்சேன். அங்க நல்ல சாப்பாடே கிடைக்காதா? அதனால...”
“அதனால?”, என்று சிறு ஆர்வமுடன் கேட்டான்.
“படிச்சு முடிச்சதும் அம்மா சமையலை ரசிச்சு சாப்பிடணும்னு சொல்லி.... எந்த கம்பெனிக்கும் வேலைக்கு அப்ளை பண்ணலை”
“வாட்?”
“யெஸ் சார்.......
அத்தியாயம் 4
நரகத்துக்கே நீ
சென்றாலும் உன்னைத்
தொடர ஆசை கொண்டேன்!!!
“நீ எழுதிக் கொடுத்ததை வாங்குறன்னு கேஸ் போடுவேன்“, என்று காட்டமான குரலில் பேசினாள் புஷ்பா.
“அடங்க மாட்டல்ல நீ? நான் இப்ப வீட்டு பூட்டை உடைச்சு பத்திரத்தை பத்திரமா எடுத்துட்டு நான் எழுதிக் கொடுத்த வெள்ளைப் பேப்பரை கிழிக்கிறேனா இல்லையான்னு பாரு. அது தான் என் முதல் வேலை”,...