Wednesday, May 14, 2025

    Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum

    சாரதா வேறு ஜாதி என்று பாராமல் சண்முகம் காதலித்து மணந்து கொண்டார். அதனால் அவரது சொந்தங்கள் அடிக்கடி முதுகுக்கு பின் இப்படிச் சொல்வார்கள் தான். ஆனால் சண்முகம் முன்னால் சொல்ல மாட்டார்கள். அவருக்கு முன்னால் அப்படிச் சொல்லி விட்டால் அவர்கள் உறவையே அறுத்து விடுவார்.  இன்று மதியழகன் அப்படிச் சொன்னதும் “நீங்க இருந்திருந்தா இவங்களை இப்படி...
    அத்தியாயம் 2  மேல் மாடி முற்றத்திலே, உன்னுடன் அமர்ந்து நிலவைக் கண்ட போது வேணுகானம் கேட்டேன் நான்!!! “எனக்கு புரியலைங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. சின்னவன் பத்து முடிக்க போறான். ரெண்டு வருசத்துல அவன் ஸ்கூல் முடிச்சு அவனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும். எல்.ஐ.சி எல்லாம் முடிய இன்னும் பல வருஷம் இருக்கு....
    அத்தியாயம் 4  நரகத்துக்கே நீ சென்றாலும் உன்னைத் தொடர ஆசை கொண்டேன்!!! “நீ எழுதிக் கொடுத்ததை வாங்குறன்னு கேஸ் போடுவேன்“, என்று காட்டமான குரலில் பேசினாள் புஷ்பா.  “அடங்க மாட்டல்ல நீ? நான் இப்ப வீட்டு பூட்டை உடைச்சு பத்திரத்தை பத்திரமா எடுத்துட்டு நான் எழுதிக் கொடுத்த வெள்ளைப் பேப்பரை கிழிக்கிறேனா இல்லையான்னு பாரு. அது தான் என் முதல் வேலை”,...
    அத்தியாயம் 3  விரும்பியே உயிருக்குள் சுமக்கிறேன் அழகான சுமையான உன்னை!!! அன்று ஞாயிறு தாமதமாக எழுந்த மாலினி பாலாவை எழுப்பாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கு விடுமுறை என்பதால் ஒன்பது மணி வரை அவனைத் தூங்க விட்டாள்.  பின் அவனுக்கு உணவு கொடுத்து படிக்க வைத்தாள். வசந்தாவும் கனகராஜும் ஊருக்கு சென்றதும் அவர்களுக்கு அங்கே கிடைத்தது அதிர்ச்சி தான். புஷ்பா...
    பதில் சொல்லாமல் அவன் விடப் போவதில்லை என்று அவளுக்கு புரிந்தது.  “அது வந்து சார், யுஜி, பிஜி‌ எல்லாமே ஹாஸ்டல்ல இருந்து தான் நான் படிச்சேன். அங்க நல்ல சாப்பாடே கிடைக்காதா? அதனால...” “அதனால?”, என்று சிறு ஆர்வமுடன் கேட்டான்.  “படிச்சு முடிச்சதும் அம்மா சமையலை ரசிச்சு சாப்பிடணும்னு சொல்லி.... எந்த கம்பெனிக்கும் வேலைக்கு அப்ளை பண்ணலை” “வாட்?” “யெஸ் சார்.......
    அத்தியாயம் 5  உன் இதயம் தொட ஆவலாக காத்திருக்கிறேன் உந்தன் அனுமதி வேண்டி!!! செழியனின் கேள்வியிலே அவனுடைய ஆவல் புரிந்தது. ஆனாலும் அந்த பெண் தன்னுடைய மகனின் மனதில் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கிறாள் என்பதை காணவே அவர் பத்து நாள் கெடு வைத்தது. அவன் என்னடாவென்றால் ஒரு மணி நேரத்திலே வந்து கேட்கவும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது. “செழியா,...
    “அப்படி மட்டும் செஞ்சிறாத தம்பி” “அப்ப என்னை தொந்தரவு செய்யுறதை விட்டுரு. வை போனை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த போனும் அவருக்கு வரவில்லை. ஷாலினியின் கணவன் நியாயமானவன். மனைவியின் தாய் தந்தை என்று கூட பாராமல் தன்னுடைய பெற்றோர்கள் போல கவனித்துக் கொள்பவன். அப்படிப் பட்டவனுக்கு இவர்களின்...
    அத்தியாயம் 6  துடிக்கின்ற இதயம் என்னுடையது தான். ஆனால் அது பெயர் சொல்வதோ உன்னைத் தான்!!! “சரி மேம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் மாலினி.  காலை உணவை முடித்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்த செழியன் அன்றைய வேலையை ஆராய்ந்தான். அப்போது தான் மாலினி அன்று வேலையில் சேர வேண்டிய நாள் என்று தெரிந்தது. ஏதோ ஒரு புத்துணர்ச்சி அவன் உடலில்...
    “இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது.  “வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். பின் வெளியே வந்தவள் அங்கு வந்து கொண்டிருந்த வானதியைப் பார்த்தாள்.  சில சந்தேகங்கள் இருப்பதால் அவளிடம் தெளிவு...
    “சரிண்ணா”, என்று சொல்லி விட்டு சிறு சிரிப்புடன் அவனைக் கடந்து சென்றாள். அவனை நோக்கி அவள் சிந்திய ஒற்றைப் புன்னகை அவன் மனதைக் கவர்ந்தது. பியூன் என்ற நினைவோடு அவனை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் அவனை நோக்கி அவள் சிந்திய அந்த ஒற்றைப் புன்னகை அவனுக்கு விலை மதிப்பானது அல்லவா? “இந்த அண்ணா எம்.டி சாருக்கு...
    அத்தியாயம் 7  என்னை வார்த்தையால் சுட்டெரிப்பதால் நீ கூட சூரியன் தான்!!! அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது.  தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு அவளது தடுமாற்றம் மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. தான் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதிக்கிறோம். அதுவும் முதல் நாளிலே...
    காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.  அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை நாளும் எங்கேயும் வெளியே சென்றதில்லை. செழியனின் சொந்த ஹோட்டலுக்கு கூட அவன் சென்றதில்லை.  அவள் தான் அவனுடன் மீட்டிங் நடக்கும் போது...
    “அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை வியப்பாக பார்த்தாள். ஒரு எம்.டி தன்னிடம் கெஞ்சுவதா என்று எண்ணிக் கொண்டு “சரி சார், நான் வெளிய வரேன்”, என்றாள்.  அவள்...
    அத்தியாயம் 8  எந்தன் உயிருக்கு உருவம் கொடுத்தால் கண் முன்னே நிற்பது நீ மட்டுமே!!! அவளது சம்பள பணத்தை எடுக்க கூடாது என்று வசந்தா கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள். அதில் மாலினிக்கு வருத்தம் தான். “பாலாவுக்காவது ஏதாவது வாங்கிக் கொடுக்குறேன் மா”, என்று அவள் கெஞ்ச “பாலாவோ, எனக்கு இப்ப எதுவும் வேண்டாம் அக்கா. தேவையான அப்ப...
    அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும் தெரியாமல் குழம்பினான். அவள் மனது தனது பக்கம் லேசாக திரும்பினால் கூட காதலைச் சொல்லலாம் என்று காத்திருந்தான்.  மாலினி தெளிவாக இருந்தாள்....
    “வாட்? அது நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மீனா. “யெஸ். நான் தான். நான் தான் அவங்களை வேண்டாம்னு சொன்னேன். அது குடும்பத்துக்காக. அப்புறம் வேற ஒரு பிரச்சனை”, என்றவள் அவனுக்கும் அவளுக்குமாக நடந்த அந்த விஷயத்தை சொல்ல விரும்ப வில்லை. “நிஜமாவே அது நீங்களா மாலினி? அவன் சரியான பிராடு மாலினி. உங்க கல்யாணம் நின்னதும்...
    அத்தியாயம் 9  ஆர்பாட்டம் இல்லாத உந்தன் அழகுக்கு நான் என்றுமே அடிமை தான்!!! “அப்படின்னா, அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கோ பா. அவளுக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசு ஆகிருச்சு. இப்ப தான் அவ வீட்ல கல்யாணம் பத்தி முடிவு எடுப்பாங்க. அவங்க வேற மாப்பிள்ளை பாத்து சிக்கல் ஆகுறதுக்குள்ள நீ அவ மனசை தெரிஞ்சிக்கிட்டு வந்து சொல்லு. நான்...
    அத்தியாயம் 19 உந்தன் மேனியின் இனிமையை தினமும் உணரக் காத்திருக்கிறது எந்தன் இதழ்கள்!!! ஹோட்டலை சுற்றிப் பார்த்த படி சில மாறுதல்களைச் சொன்னாள் மாலினி. அதை நல்ல விஷயம் என்று மனதார பாராட்டினான் தினகர். செழியனிடம் சொல்லி விட்டு உடனடியாக செய்வதாக சொன்னான். பின் ஹோட்டலை சுற்றி முடித்ததும் ஆபீஸ் ரூம் வந்தார்கள். உள்ளே சென்றதும் “மீனா”, என்று அழைத்தான் தினகர்....
    “இந்த நேரத்துல யார் கூப்பிடுறா?”, என்று தனக்குள் பேசிய படி தன்னுடைய போனை எடுத்த கனகராஜ் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார். “ஹலோ கனகராஜ் சாரா?”, என்று கேட்டார் மதியழகன். “ஆமா நான் கனகராஜ் தான் பேசுறேன். நீங்க யாரு சார்?” “என்னோட பேர் மதியழகன். நான் கல்யாண விஷயம் பேச தான் கால் பண்ணுனேன். உங்க பொண்ணோட...
    அத்தியாயம் 18 காயப் படுத்துவாய் என்று தெரிந்தே உன்னைக் காதலிக்கிறது என் இதயம்!!! “இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”, என்பது தான்.    அதைக் கேட்டு புசுபுசுவென்று கோபம் மேலே எழும்பியது. கோபத்துடன் கீழே வந்து விட்டாள். “ஆக இவன் கெட்டவன் தான்....
    error: Content is protected !!